15/07/2018

சோழவரம் அருகே 2 கோடி மதிப்புள்ள மரகத சிலை திருட்டு , சோழவரம் காவல் நிலையத்தில் புகார்...


சிலை கடத்தல் தொடர்பாக முன்னதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சிலை கடத்தல் தொடர்பாக உத்தரவுகளை பின்பற்றதாக தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.