25/09/2021

இந்தியமா? திராவிடமா?


தமிழகத்தில் இரண்டு பொய்த் தேசிய மாயைகள் கட்டியமைக்கப் பட்டுள்ளன..

ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும்,

இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.

உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா?

இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும்.

முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குடும்பம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.

இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?

இந்திய தேசியம் என்பது வடநாட்டு பிராமண, மார்வாடி, சிந்தி இனத்தவர்களின் சுரண்டலுக்காகவும்,

திராவிட இனக் கோட்பாடு என்பது தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் சுரண்டலுக்காகவும், தமிழர்  மண் பறிப்பிற்காகவும், கட்டியமைக்கப் பட்டுள்ளது.

இதில் சுரண்டலை விட மண்பறிப்பானது மிகக் கேடானது.

இன்று இந்திய தேசியத்தை விட திராவிட இனக் கோட்பாடு என்பது மிக மிகக் கேடு விளைவிப்பது ஆகும்.

தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் நம்மைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மண்பறிப்பு வேலையில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் கேட்டை உணராத அல்லது உணர்ந்தும் தம் சொந்த நலனுக்காக, திராவிட கோட்பாட்டை ஒரு சில தமிழ் தேசியத் தலைவர்கள் ஆதரிப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய அழிவைத் தருவதாகும்.

இவ்விரண்டு அமைப்பிலும் தமிழர்கள் இல்லையா? என்றால் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் நலனுக்காக பால் கொடுத்த தாயின் மார்பையே அறுத்து விற்கும் கருங்காலிகளாகவே இருக்கிறார்கள்.

இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழனின் மண்ணைப் பறித்து, அவன் குருதியை உறிஞ்சுகிறது. இதற்காக இல்லாத போலி ஆரிய திராவிடப் போரை உண்டாக்கித் தமிழரை இரண்டுபடுத்தியுள்ளது.

வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ, இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ, மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை.

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை.

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.

இந்தியம் நம் புரத்தே இருந்து தாக்குகின்ற எதிரி என்றால் திராவிடம் நம் அகத்தே இருந்து நம்மை அழிக்கும் புற்று நோயாகும்.

இன்று இந்தியா என்பது மாயை என்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் திராவிடமாயை என்பதில்தான் (மக்கள் அல்ல) தலைவர்கள் தடுமாறுகின்றனர். இவர்கள் அறியாமையில் தடுமாறுகின்றனரா? அல்லது செஞ்சோற்றுக்கடனா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? திராவிடத் தலைவர்களின் கயமைத்தனம் தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய வடுவுடன் நீண்டு கிடக்கிறது.

நீதிக்கட்சியினரின் ஆந்திராவிற்கு ஆதரவான கயமைத்தனம், ஈ.வே.ராவின் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான இரண்டகம் நிறைந்த துடுக்குத்தனமான கீழ்த்தரமான செயல்கள், அண்ணாவின் ஏமாற்று, கருணாநிதியின் இரண்டகம், மா.கோ.ராவின் மலையாளப்பற்று, வை.கோ, வீரமணி, கிருட்டிண சாமி, இராசேந்திரன், இராமகிருட்டிணரின் தெலுங்குப்பற்று என்று திராவிட இயக்கங்களின் இரண்டக வரலாறு இன்றளவும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.

ஈ.வே.ரா பார்ப்பான் எதிரி என்று சொல்லிக் கொண்டே இராசாசியுடன் கூடிக் குலாவினார். அவரின் ஆலோசனைப்படி நடந்தார்.

அண்ணா டி.வி.ஸ். அய்யங்காரின் நன்கொடையைப் பெற்று அவருக்குத் துணையாக இருந்தார்.

கருணாநிதியோ சாவி, குகன், ராம் போன்றவர்களுடன் தொழிலிலும், குடும்பத்திலும் நட்பு கொண்டுள்ளார். தன் பேரன் தயானநிதிக்கு பாப்பாத்தியை தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மா.கோ.ரா வடுக பிராமணப் பெண்ணையே தனது பிறங்கடையாக்கினார்.

புரட்சி புழுதியோ சங்கரமடத்தில் ஆசி பெற்று வடநாட்டுப் பிராமணருக்கு பாதக்கழுவல் நடத்துகிறார்.

திராவிட மடத்து பூசாரி வீரமணியோ செயலிலாதாவின் காலைக்கழுவிக் குடிப்பதே தனது கடமை என்று அல்லும் பகலும் அம்மையாரின் காலில் தவம் கிடந்தவர்.

இப்படித் திராவிடத் தலைவர்களும், அவர்களது அடிவருடிகளும் பிராமணருடன் கூடிக் குலாவலாம், கேட்டால் அது ஆரிய திராவிடப் போர் உத்தியாம்!

என்னடா உங்கள் போர் உத்தி?

ஆனால் தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் தமிழ்ப் பார்ப்பனர்களுடன் பேசினாலோ அல்லது பழகினாலோ அவர்கள் இரண்டர்களாம்!

தமிழனைப் பழித்தவன்,

தமிழ் மொழியைப் பழித்தவன்,

கன்னடரான பெரியார் தமிழருக்குத் தந்தையாம்!

தமிழனை சிங்களவனுக்கு பிடித்து கொடுத்தவன், தமிழரின் நிலத்தை சிங்களவனுக்கு தாரைவார்த்த (கச்சத்தீவு) தெலுங்கரான கருணாநிதி உலகத் தமிழினத்தின் தலைவராம்!

தமிழரைச் சுரண்டி தமிழ் மண்ணில் மலையாளிகளை வளர்த்து விட்டவரான மா.கோ.ரா புரட்சித் தலைவராம்.

தமிழரின் போர்வாள் தெலுங்கன் வை.கோ.வாம்.

இந்த இழிவான நிலை உலகத்தில் எந்த இனத்திற்காவது ஏற்பட்டிருக்கிறதா?

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்.

விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்.

மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்.

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்.

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்.

சிந்திப்போம் தமிழர்களே..

தமிழால் ஒன்றுபடுவோம்.. தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அக நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!

மீ Vs சொந்தக்காரன்...


சொந்தக்காரன் -  உனக்கு ரெட்டச்சுழி இருக்கு கண்டிப்பா ரெண்டு பொண்டாட்டி தான்...

மீ : ஒரு பொண்டாட்டிக்கே விழிய காணோம்..

😡😡😡 👆👆

காலை வணக்கம் ...

 


உலகப்போர் மும்முனை போட்டி...

 


நல்லதுக்கே காலம் இல்ல...



பெட்ரோல் விக்கிற விலைக்கு 

எதுக்கு வண்டியில போகணும்...

ஸ்கூட்டிய விட்டுட்டு என் பைக்ல என் கூட வாங்கன்னு பக்கத்து வீட்டு பொண்ணு கிட்ட சொன்னதுக்கு அடிக்க வர்றாங்க..

வர வர நல்லதுக்கே காலம் இல்ல...

😔😔😔😔

மனமும் நோயும்...

 


ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரிசெய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.

அதேபோல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

நீங்கள் உறங்கும்போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவு தான்.

வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது.

உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர்.

ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள் தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள். வாழ்க வளமுடன்...

தடுப்பூசி நோயை தடுக்கும்ன்னு நினைச்சு போட்டானுங்க...

 


இப்போ தடுக்காதாம் 🤭 வீரியத்தை கம்மி பண்ணுமாம் 😁

இப்போதாவது புரியுதா 😁 அலோபதி எதையும் தீர்க்காது, எதையும் தடுக்காது.

ஒன்லி கண்ட்ரோல் மட்டும் தான் பண்ணும்ன்னு 😂

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...

 


ஊடக உளவியல்...


 

ஒ... இதற்கு பெயர் தான் காதலா...

 




அழகை பதுக்கி வைத்தல்
குற்றம் என...

சட்டம் இயற்றினால் என்ன
செய்வது...

ஐயையோ...

நீதானே சட்டத்தின் முதல்
குற்றவாளி...

திராவிட புரட்சி இது தான்...

 


அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....

அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...

ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாய மணம் முடித்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்றுக் கொள்ளவும் இல்லை ஏன் மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..

திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...

NIOS - தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம்...


பள்ளிக்கு போகாமலே வீட்ல இருந்தே பள்ளி படிப்ப படிச்சு சான்றிதழ் வாங்கலாம்..

சரியா 13 வயது வரும்வரை உங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து அவர்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வைத்தாலே போதும்..

அதன் பின்னர்  இதன் இணைதளத்திலோ அல்லது நேரடியாகவோ சென்று எட்டாம் வகுப்பு நுழைவுத்தேர்வு எழுதி அதன் பின்னரும் கூட வீட்டில் இருந்தே படிக்கலாம்..

வருடத்தில் இரண்டு முறை தேர்வு நடைபெறும் அதில் நமக்கு விருப்பம் உள்ள தேர்வு மாதத்தில் தேர்வு எழுதலாம்..

இவர்கள் தரும் சான்றிதழை கொண்டு மேற்படிப்பு படிக்கலாம் மேற்படிப்புனா சும்மா இல்லை மருத்துவ படிப்பும் படிக்கலாம்..

நீட், ஐஐடி போன்ற நுழைவுத்தேர்வு எழுத இச்சான்றிதழ் தகுதியானது..

ஏனெனில் இந்த கல்வி நிறுவனத்தை நடத்துவது மத்திய அரசு..

என்னேரமும் புத்தகங்களுக்குள்ளேயே முழ்கி திளைக்கும் மாணவர்களை விட இம்முறையில் பயில்பவர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என இந்நிறுவனத்தை ஆராய்ந்து தரவுகள் தந்துள்ளனர்..

தமிழகத்தில் சென்னை, மதுரை, ஓசூர் ஆகிய மூன்று இடங்களில் இதற்கான அலுவலகம் உள்ளது...

மருத்துவ மாஃபியா வின் டிஜிட்டல் ஹெல்த் ஐடி அறிமுகம்...


 

பாஜக மோசடி மன்னன் மோடி...

 


இன்று ஏளனமாய் பார்க்கப்படும், பேசப்படும் அனைத்தும்.. சில காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்...

 


கடைசில மாஸ்க் போட்டா மூளை மந்தம் ஆகும் சொல்லிட்டாங்க...

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏளனமாய் பேசப்பட்ட அனைத்தும், இனி இந்த மாதிரி அறிவுப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படும்..

ஏன்..? இப்படியும் வரலாம்...

"மக்களின் நலன் கருதி எடுத்த சில முடிவுகள் தவறாக சென்று விட்டன, அதனால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என்று"

அன்னைக்கு திருப்பி எதிர்க்க முடியாத அளவுக்கு மக்கள் நிலைமை இருக்கலாம், கண்டிப்பாக இருக்கும்..

ஒரு ஆணியும் புடுங்க முடியாது..

திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி, தடுப்பூசி போட்ட எல்லாரும் பொத்திட்டு இருக்கணும்...

அப்பா Vs மகள்...

 


பொண்ணு : அப்பா இனிமேல் அவரு கூட வாழ முடியாது பா, நான் வீட்டுக்கு வந்திடுறேன்...

அப்பா : ஏன் மா, என்னாச்சு..

பொண்ணு : சின்ன சின்ன விசயதுக்கெல்லாம் கத்தறாரு. அக்கம் பக்கத்துல எல்லாம் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க..

அப்பா : தெளிவா சொல்லு மா என்ன நடந்துச்சு..

பொண்ணு : பூரி கட்டைல அடிச்சா கத்தறாரு, தோசை கரண்டில சூடு வச்சா கத்தறாரு..

😊🤣🤣

முடி அடர்த்தியா வளரணுமா?

 


வீட்டிலேயே இருக்கு அருமையான மருந்து..

இவ்வுலகில் தலைமுடி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதவர்களே இருக்க முடியாது.

ஆனால், இன்றைய அவசரமான காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மிகுந்தளவில் மாசடைந்துள்ளது.

இதனால் ஸ்கால்ப்பில் அழுக்குகளின் தேக்கத்தால் தலைமுடி உதிர்வதை சந்தித்து, முடியின் அடர்த்தியை இழந்து இளம்வயதிலேயே வழுக்கை வந்துவிடுகிறது.

இதைத் தடுக்க பல ஹேர் லோசன்களை உபயோகப்படுத்தியும் பயனில்லாமல் மனமுடைந்து போயிருப்போம்.

ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு போடும் ஹேர் மாஸ்க்குகளில் உள்ள சத்துக்கள் தலைச்சருமத்திற்கு கிடைக்கிறதா என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.

இயற்கை பொருட்கள் கொண்டு வீட்டிலேயே ஹேர் லோசன்கள் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்..

ஆரஞ்சு/எலுமிச்சை - 1

வாழைப்பழம் - 1

பால் -2 லிட்டர்

அலுமினியத்தாள்

செய்முறை..

எழுமிச்சை/ ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து கொண்டு வாழைப்பழம் மற்றும் பாலை அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு, அரைத்து வைத்திருப்பதை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக 3 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, தலையில் அலுமினியத் தாளை சுற்றி குறைந்தது 30 நிமிடம் ஊற விட வேண்டும்.

30 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசி குளிக்க வேண்டும்.

இவ்வாறு வாரம் 2 தடவை செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்...

நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா?

 


இந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும்..

அதன் பின் மயானமாகத் தோன்றும்..

அப்படி தோன்றவில்லை என்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்...

கடவுள் சிலை இல்லாத இடத்தை எப்படி கோவிலாக கருத முடியாதோ..

அது போலத் தான் பெண்கள் இல்லாத இடத்தையும் வீடாக கருத முடியாது...

மோசடி மன்னன் பாஜக மோடி கலாட்டா...

 


80 சதவிகிதம் இலக்கு அடைந்த பிறகு, ஒரு அறிக்கை வரும் பாரு...

 


தடுப்பூசியால் எந்த பலனும் இல்ல என்று 😂

அப்ப இருக்குடா இந்த டபிள் மாஸ்க் போட்டவனுக்கும், ரெண்டு டோஸ் போட்டவனுக்கும் 😆

ஏற்கனவே சிங்கப்பூர் இதை சொல்லிட்டான்...

யார் இந்த மகா அவதார் பாபா..?

 


இவர் தமிழர்.. உண்மையான பெயர் நாகராஜ்.. சிதம்பரத்தில் பிறந்தவர்...

கி.பி. 203 இல் பிறந்தவர்... போகர் சித்தரிடம் யோகத்தை கற்றவர்... அகத்தியர் சித்தர் கிரியா & குண்டலினி யோக வரம் பெற்று சாகா நிலையில் இன்றும் வாழுந்து கொண்டிருப்பவர்...

ஏசு இவரிடம்  போதனை பெற்று கலைகளை கற்றுக் கொண்டார்... 

இவை அனைத்தும் கண்டு பிடித்து சொன்னது அமெரிக்க ஆராய்ச்சியாளர்...