25/09/2021

இன்று ஏளனமாய் பார்க்கப்படும், பேசப்படும் அனைத்தும்.. சில காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்...

 


கடைசில மாஸ்க் போட்டா மூளை மந்தம் ஆகும் சொல்லிட்டாங்க...

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏளனமாய் பேசப்பட்ட அனைத்தும், இனி இந்த மாதிரி அறிவுப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படும்..

ஏன்..? இப்படியும் வரலாம்...

"மக்களின் நலன் கருதி எடுத்த சில முடிவுகள் தவறாக சென்று விட்டன, அதனால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என்று"

அன்னைக்கு திருப்பி எதிர்க்க முடியாத அளவுக்கு மக்கள் நிலைமை இருக்கலாம், கண்டிப்பாக இருக்கும்..

ஒரு ஆணியும் புடுங்க முடியாது..

திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி, தடுப்பூசி போட்ட எல்லாரும் பொத்திட்டு இருக்கணும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.