25/09/2021

அப்பா Vs மகள்...

 


பொண்ணு : அப்பா இனிமேல் அவரு கூட வாழ முடியாது பா, நான் வீட்டுக்கு வந்திடுறேன்...

அப்பா : ஏன் மா, என்னாச்சு..

பொண்ணு : சின்ன சின்ன விசயதுக்கெல்லாம் கத்தறாரு. அக்கம் பக்கத்துல எல்லாம் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க..

அப்பா : தெளிவா சொல்லு மா என்ன நடந்துச்சு..

பொண்ணு : பூரி கட்டைல அடிச்சா கத்தறாரு, தோசை கரண்டில சூடு வச்சா கத்தறாரு..

😊🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.