04/12/2021

மரணத்திற்கு பின்...

 


மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.

ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால் தான் அந்த பயம்.

மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.

ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.

ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.

மரணம் என்பது ஆன்மா எடுத்துக்கொள்ளும் தற்காலிக ஓய்வே.

நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.

மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக் கழிக்கபடுகிறோம்.

ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுக துக்கங்களை அடைகிறோம்.

ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.

புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.

வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலின் பரிதாபங்கள்...

தமிழனை அடையாளம் காண தேவை சாதி...

நம்மை ஏமாற்றி ஆண்டவர்கள்...

தமிழா உன் சாதி அடையாளம் இல்லையே நீ ஒரு அடிமை எனபதை மறந்து விடாதே..

உன்னை சாதிகள் இல்லை என்று சொல்லியே அடிமை படுத்தி வைத்துள்ளான்..

திராவிடன் என்ற ஒரு மாய மந்திரத்தை சொல்லி அழைக்கும் ஒரு கூட்டம் தமிழனை அடையாளம் காண கூடாது, ஓன்று பட்டு விட கூடாது என்று திட்டமிட்டே சாதி மறுப்பு கொள்கையை கடைபிடிப்பதாக நம்மை ஏமாத்தி நம் நிலத்தை அபகரித்து நம்மை அடிமை படுத்தி நம் பூமியில் நம்மையே இழிவான பிறவியாக சித்தரித்து நமக்கு நாமே மோதிக்கொள்ளும் பைத்திய காரதனத்தை செய்து பிற மொழி திருடர்கள் நம்மை நம் பூமியில் எப்படி எல்லாம் நம்மை ஆண்டு கொண்டு வருகிறார்கள் என்று இந்த அட்டவணை மிக தெளிவாக கூறுகிறது..

பண்ணி பல குட்டி போட்டு என்ன பிரோசனம் என்ற பல மொழிக்கு ஏற்ப நாம் எவ்வளவு மக்கள் வாழ்ந்தும் சிறு பான்மை மக்கள் நம்மை காலத்துக்கும் ஆண்டு கொண்டு வருவதை எப்போது தடுத்து நிறுத்துவாய்..

நம்மில் சிலர் பித்து பிடித்தவர் போல் சில வேசதாரிகளை நம்பி இன்னும் நம்மை திசை திருப்ப முயல்கிறார்கள்..

நீ அப்படி பட்ட இன துரோகிகளிடம் ஏன் உன்னை இழந்து உன் சகோதரனை நீயே பலித்து கொண்டு நீயும் அடிமையாக வாழ ஆசை படுகிறாய்..

திருந்து சாதிகள் நம் அடையாளமே தவிர அது ஒரு தீண்டாத சொல் கிடையாது.

சாதியை இழிவாக எண்ணாமல் தமிழனாக ஓன்று பட சாதியை தெரிந்து கொள்.

உன் தமிழ் சாதி நம் பூமியை ஆள வேண்டும்..

இனியும் மாற்றானுக்கு நாம் அடிமை இல்லை என்று முழங்க வேண்டும்..

தமிழ் சாதியே இன்னும் எத்தனை நாள் தூங்கி கொண்டு இருப்பாய்.

விழித்தெழு.. உன்னை நீயே ஆள ஓன்று படு.. நாம் அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டு திராவிடனுக்கு துதி பாடுவதை நிறுத்து முதலில்..

அப்போது தான் நாம் அனைவரும் தமிழராக இருக்க, ஓன்று பட முடியும்...

தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கா அல்லது திராவிட போர்வையில் இருக்கும் தெலுங்கருக்கா...

யார்ரா நீ 😁

கைலாசா நாட்டுக்கு போய் விடலாம்...

தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு...

 


1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

3. எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

4. காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

5. இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

6. உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

7. தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

8. எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

9. இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

திருட்டு திமுக தெலுங்கர் மது வியாபாரி ஸ்டாலின் திட்டம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

நம் உடலில் உயிர் எங்கு உள்ளது? எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்...

 


நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.

நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது.

அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது.

இவ்விடத்தை லல்லாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.”மையமர் கண்டன்” என்று மாணிக்கவாசகரும் தலையின் மத்தியில் உயிர் உள்ளதை கூறிப்பிடுகிறார்...

வங்கி கொள்ளையர்கள் கலாட்டா...

ஒமிக்ரான் பெருந்தொற்று உண்மைகள்...

மீண்டும் தொடங்கியது நாடகம்...

BSNL கலாட்டா...