12/07/2017

சித்தர் கண்ட அணுசக்தி...


இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.

சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும்.

ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.

இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.

அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.

“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.

அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.

இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர்.

இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.

ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு
8 கடுகு = ஒரு நெல்,
8 நெல் = ஒரு விரல்
12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4கூப்பீடு = ஒரு காதம்

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
- செந்தமிழ் தொகுதி 12 P127

70 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.

திருமூலர் கணக்கு...

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான்.

ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்`1974

(சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்)...

அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை...


காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் 'சீ அனிமோன்' என்கிறார்கள்.

ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன

சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை அற்புதமாக விரித்து கடலின் அடிப்பகுதியில் மணல் பரப்பிலோ அல்லது பாறைகளிலோ ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீன் இனங்களை விழுங்குகின்றன.

இவற்றின் வகைகளில் சில மட்டும் தனது அழகிய இதழ்கள் மூலமாக மற்ற மீன்களை கவர்ந்து இழுத்து அருகில் வந்தவுடன் விஷ திரவத்தைப் பீய்ச்சிக் கொன்று பின்னர் வாய் போன்று இருக்கும் வயிற்றுக்குள் தள்ளி மூடி விடுகின்றன.

ஆணின் உறுப்புக்களும் பெண்ணின் உறுப்புக்களும் ஒரே தாமரையில் அமைந்தவாறு சில வகைகள் மட்டும் இருபால் உயிரியாகவும் செயல்படுகிறது.

இருபால் உயிரினங்களாக இருப்பவற்றில் தாய் தாமரை பல துண்டுகளாகி சிதறிய பின்னர் அவற்றில் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக மாறி வளரத் தொடங்குகின்றன.


பெண் இனம் முட்டைகளை வாயாக இருக்கும் வயிற்றின் மூலமே வெளியேற்றுகிறது. முட்டைகள் கடலின் அடிப்பகுதியில் சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஒட்டிக்கொண்டு சில நாட்களுக்குப் புழுவாகவே வாழ்ந்து பின்னர் உருமாறி தாமரையாக மலர்கின்றன

வளர்ச்சியடையும்போது நுண்ணிய பச்சைப் பாசிகளையும் சேர்த்துக் கொண்டு அதன் இதழ்களுக்கு அழகிய நிறத்தையும் தாவரங்கள் போன்ற தோற்றத்தையும் தருகின்றன. மேலும் இவை சேர்த்துக் கொண்ட பச்சைப்பாசிகள் ஓரினச் சேர்க்கை நடத்திக் கொண்டு தனது தேவை போக மீத உணவை தாமரைகளுக்கு தானாகவே கொடுத்து விடுகின்றன.

கோமாளி மீன்கள் எனப்படும் ஒரு வகை மீன் இனம் மட்டுமே கடல் தாமரைகளுக்குள் உயிர் வாழக்கூடியது. இம்மீன்கள் பிடித்துக் கொண்டு வரும் இரைகளையும் தாமரைக்கு கொடுக்கின்றன. பொதுவாக மற்ற மீன்களை லாகவமாகப் பிடித்து விழுங்கும் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை மட்டும் விட்டு விடுகின்றன. துறவி நண்டுகள் எனப்படும் ஒரு வகை நண்டுகள் கடல் தாமரைகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து சாப்பிடுகின்றன. வயதாகிவிட்ட கடல் தாமரைகளை டாக்டர் இறால்கள் எனப்படும் மீன்கள் சுத்தம் செய்கின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைக் கம்பள கடல் தாமரைகளே அதிகமாக காணப்படுகின்றன...

அன்னிய மத கிறிஸ்தவ கைக்கூலி பாஜக அத்வானி என்ற ஆன்டர்சன் அத்வானி...


நம்ப முடியாத வேற்றுகிரக வாசிகள் உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


உலகின் மிகப்பெரிய மாஃபியா மருந்து நிறுவனங்கள் தான்...



மருந்து நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காகவே மருந்துகளை உற்பத்தி செய்கின்றன.

நான் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்கிறேன் என்றால் அவை தரமாக இருந்தால் தான் நீங்கள் மீண்டும் அதை வாங்குவீர்கள். அப்போது தான் நான் லாபமடைய முடியும்.

அதுபோல நான் தரமாக ஒரு மருந்தை தயாரிக்கிறேன். அதை உபயோகப்படுத்தினால் மீண்டும் நோய் வராது. அதனால் எனக்கு ஒரு முறை மட்டுமே லாபம். அதனால் எனக்கு பயன் இல்லை.

அதனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை விட நோயாளின் எண்ணிக்கையை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஏற்றுக் கொள்கிறீர்களா?

நடராஜன் மீது ஆத்திரத்தில் சசிகலா: ஜெ.வுக்கு விஷ ஊசி போட்டோம்?


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாகவும் அதன் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அதிமுகவின் ஓபிஎஸ் அணியின் பிரதான கோரிக்கையே அது தான்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கு பெரும் பங்கு இருப்பதாகவே பலரும் சந்தேகங்களை தெரிவிக்கின்றனர். இதனால் சசிகலா தான் ஜெயலலிதாவை கொன்றார் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் உருவாகி வந்தது.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் அமைதியானது. இதனால் சசிகலா மீதான ஜெயலலிதா மரணம் தொடர்பான பிம்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.

இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் பழைய விஷயங்களை கிளறும் விதமாக ஊடகங்களில் பேசியது சசிகலாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஊடகத்தில் பேசிய நடராஜன், நாங்கள் ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷ ஊசி போட்டோம் என்று முன்பு சொன்னார்கள்.

அதெல்லாம் பொய் என ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் நிரூபித்தன என்றார்.

நடராஜ் தேவையில்லாமல் விஷ ஊசி குற்றச்சாட்டுகளை பற்றி பேசி அதனை நினைவுப்படுத்துவதால் சசிகலா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நடராஜன் மீது கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன...

பாஜக தமிழிசை கலாட்டா...


வெளிநாடுகளுக்கு சென்று பெரிதாக பேசியது போதும், உள்நாட்டை பாதுகாக்க முடியவில்லையா ? - பாஜக தோழமை அமைப்பான விஹெச்பி தலைவர் தொகாடியா கேள்வி...


அமர்நாத் யாத்திரையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதற்கு கண்டனம் தெரிவித்த தொகாடியா ”வெளிநாட்டிற்கு சென்று பெரிதாக பேசியது போதும், முன்ஏற்பாடுடன் நடந்த யாத்திரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லையா என பிரதமர் மோடியை பார்த்து கேட்டுள்ளார் VHP அமைப்பின் தலைவர் தொகாடியா...

பாஜகவின் தோழமை அமைப்பு தலைவரே இவ்வாறு கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் முழுஅடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு: நியமன MLA-க்கள் விவகாரம்...


புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தெரியாமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பாரதிய ஜனதா நிர்வாகிகளை MLA-க்களாக நியமனம் செய்ததை கண்டித்து இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரியுள்ளன.

காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால், திருநள்ளாறு, கோட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெரும்பாலான இடங்களில் இயங்கவில்லை. தனியார் ஆட்டோக்களும், வாகனங்களும் இயங்கவில்லை.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை நிறுத்தம் காரணமாக மீன் ஏற்றுமதி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதே காரணத்திற்காக கடந்த 8-ம் தேதி புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெற்றதால் முழுஅடைப்பு இங்கு நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது...

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக முதல் செய்தி கூறுகிறது...


(தாக்குதல் தொடுத்தது ஒரு 'இஸ்லாமிய' பயங்கரவாத அமைப்பு என்பது பொதுக்கருத்து)..

லஸ்கர்-இ-தொய்பா என்ற 'இஸ்லாமிய பயங்கரவாத' அமைப்பின் உறுப்பினர் சந்தீப் சர்மா காஷ்மீரில் கைது செய்யப்பட்டதாக இரண்டாவது செய்தி கூறுகிறது.

(இது முஸ்லிம்களின் பயங்கரவாத அமைப்பு என்பதும் பொதுக்கருத்து).

இஸ்லாமிய அமைப்பு என்ற பெயரில் ஒரு பயங்கரவாத இயக்கம், அதில் இந்து மதத்தைச் சார்ந்தவன் உறுப்பினர்.

இதுபோலத்தான் ஐஎஸ் என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பில் கிறிஸ்தவர்களும், யூதர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு மதம் முக்கியமல்ல. மதத்தின் பேரைச் சொல்லி அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதும், உள்நாட்டில் அமைதியைச் சீர்குலைப்பதும், ஆளும் அரசுகளை ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளுவதும், ஆயுத விற்பனைக்கான சந்தைகளை உருவாக்குவதுமே இவர்களின் அசைன்மெண்ட்.

இடையிடையே உள்நாட்டு ஆட்சியாளரின் அடியாளாகவும் இருந்து, மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து ஒரு பதட்டநிலையைத்  தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இவ்வகையான தாக்குதல்களை வெறும் மத வெறுப்புத் தாக்குதல்களாக மேம்போக்கான கண்டனங்களைப் பதிவு செய்வதை தவிர்த்து, ஏகாதிபத்திய, ஆயுத வியாபார கார்ப்பொரேட்டுகளின் நுண்ணரசியலை அம்பலப்படுத்த அறிவுசார் சமூகம் முன் வர வேண்டும்...

இந்த தீர்ப்பை முன்பே வழங்கியிருந்தால் பல உயிர்கள் காக்கபட்டிருக்கும்.. தாமதமான தீர்ப்பு...


தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்த போது...


தமிழர் கட்சியான பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்...


துணை ராணுவம் வந்து 21 பேரைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு தீவிரமாக நடந்த இடவொதுக்கீடு போராட்டம்.

பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே சிறை என்ற நிலையில் 1992 ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் ஜான் பாண்டியனை (பள்ளர்) வைத்து அழகு பார்த்தார் இராமதாஸ்.

பசுபதி பாண்டியனுக்கு (பள்ளர்)  பொருளாளர் பதவியை கொடுத்தார் இராமதாஸ் ஐயா.

1998 ஆம் ஆண்டு பா.ம.க விற்கு கிடைத்த நடுவண் அமைச்சர் பதவியை எழில்மலை (பறையர்) அவர்களுக்கு கொடுத்து பட்டியல் சாதி மக்களை (SC/ST) பெருமை படுத்தினார் இராமதாஸ் ஐயா.

பொன்னுசாமி என்ற பறையரையும் அமைச்சராக்கியுள்ளார்.

முருகவேல்ராஜன், சிவகாமி வின்சென்ட், கிருஷ்ணன், போன்ற பட்டியல் சாதியினரை
MLA ஆக்கியுள்ளார் இராமதாஸ் ஐயா.

தென் மாவட்டங்களில் ஒரேநாளில் 9 அம்பேத்கர் சிலைகள் வைத்தவர் இராமதாஸ் ஐயா.

கொடியன்குளம் (பள்ளர் பெரும்பான்மை) ஊரில் 1995 ல் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை வன்முறைச் சம்பவம் நடந்தபோது, அரசு தடையை மீறி பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி ஆயிரக்கணக்கான பா.ம.க வினருடன் சென்று கவர்னரிடம் கொடியன்குளம் பிரச்னையை தீர்க்க மனு கொடுத்தார் ராமதாஸ் ஐயா. இழப்பீடும் தரச்செய்தார்.

வடிவேல் இராவணன் (பள்ளர்) அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள். பொதுச்செயலாளர் பதவி பட்டியல் சாதியினருக்கே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கவனிப்பின்றி இருந்த இமானுவேல் சேகரன் (பள்ளர்) கல்லறையை தூய்மை படுத்தி 47 லட்சம் செலவு செய்து மணிமண்டபம் கட்டினார் ராமதாஸ் ஐயா.

தமிழகத்தில் மீனவர் மக்கள் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தாலும்,
அவர்களில் ஒருவர் கூட M.P ஆனதில்லை.
முதல் முறையாக பா.ம.க தான் மீனவர் சமுகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் என்பவரை புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தார் ராமதாசு ஐயா.

அருந்ததியர் (தெலுங்கு சக்கிலியர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் மாவட்ட செயலாளர் கிடையாது,
நாமக்கல் மாவட்ட செயலாளராய் முதன்முதலாக ஒரு அருந்ததியரை நியமித்தார் இராமதாசு ஐயா.

M.P தேர்தலில் அருந்ததியினரை வேட்பாளாராக கூட எந்த கட்சியும் நிறுத்தியது இல்லை. இராமதாஸ் ஐயா முதன்முதலாக அச்சமூகத்து பெண் ஒருவரை ராசிபுரம் தொகுதியில் வேட்பாளாராய் நிறத்தினார்.

பல சாதிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட பொருப்பாளர்கள் உள்ளனர்.

பாமக வின் விழுப்புரம் மாவட்டத் தலைமை வானூர் சங்கர் (பறையர்).

பாமக வின் பொருளாளர் அக்பர் அலி சையத்.

திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒரு அருந்ததியர் (சக்கிலியர்).

குடந்தை நால்ரோடு செயலாளர் பன்னீர் (பறையர்).

மாநில இளைஞர் சங்க துணை பொது செயலாளர் விடியல் ஜகந்நாதன் உப்பிலிய நாயக்கர்.

ஈரோடு மாநில துணை தலைவர் வடிவேல் ராமன் (அருந்ததியர்).

தெலுங்கு கன்னட சாதிகள் உட்பட பலரும் மாவட்டசெயலாளராக உள்ளனர்.

AIMS மருத்துவமனையில் SC/ST இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள்.

சென்னையில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் பண்டிதர் அயோத்தி  தாசர் (பறையர்) சிலையை திறந்தார் அன்புமணி.  இதற்காக பட்டியலின தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை அழைத்துவந்தார் அன்புமணி இராமதாசு.

பசுமைதாயகம் அமைப்பு சார்பில் ஐ.நா மன்றத்தில் அன்புமனி அவர்கள் கலந்து கொண்டு இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என ஆணித்தரமாக வாதிட்டார்.

தொலைக்காட்சி மூலம் செய்து வரும் தமிழ்த் தொண்டு.

பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்.

இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்.

மது ஒழிப்பு போராட்டம்.

சமச்சீர் கல்விக்கான போராட்டம்.

தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவரப் போராட்டம்.

மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் இடவொதுக்கீடு கொண்டு வந்தது.

அரியலூரில் இரட்டைக்குவளை முறை ஒழிப்பு.

70 இருளர் இன மக்கள் குடும்பங்பளுக்கு போராடி வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்தது.

108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்.

பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது.

புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது.

தமிழக்த்தில் 3000 அரசு மதுபான கடைகளுக்கு மேல் மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.

இசுலாமியருக்காக கோவை கோட்டை மேடு செக் போஸ்ட் எதிர்ப்பு போராட்டம்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான. தடா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றது.

இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்த பரவலாக தடை விதிக்கப்பட்ட சூழலில் தடையை மீறி கூட்டங்கள் நடத்தி இஸ்லாமியர்கள் மீதான தடாவை விலக்கிக்கொள்ள வைத்தது.

குறிஞ்சாகுளம் காந்தாரி அம்மன் கோயில் (பறையர்) போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தது, அப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமியின் (பள்ளர்) மீது தாக்குதல் நடந்த பொழுது சம்பவ இடத்திற்கே சென்று போராட்டத்தை வீரியமாக்கினார் இராமதாஸ் ஐயா.

குடிதாங்கி என்ற ஊரில் பறையர் பிணத்தை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த வன்னியரை அடக்கி தாமே அதை எடுத்துச் சென்றார் இராமதாசு ஐயா.

(தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டம் திருமாவளவனால் (பறையர்) வழங்கப்பட்டது).

எல்லை காவலர் வீரப்பனார்  பற்றிய தொடர்..

காவிரி கலவரத்தின்போது துணிச்சலான அறிக்கை.

இதுபோக ரஜினியை (மராத்தியர்) கதறவிட்டது, கருணாநிதியைக் (தெலுங்கர்) கதறவிட்டது, ஸ்டாலினை (தெலுங்கர்) தெறிக்கவிட்டது என மேலும் பல...

மீத்தேன் திட்டத்தை தடை செய்ய கோரி மாணவர் போராட்டம் வெடித்தது...


நம்ப முடியாத உண்மைகள்...


ஓஎன்ஜிசியே வெளியேறு கதிராமங்கலத்திற்கு ஆதரவாக இன்று (10-7-2017) நாகை பூம்புகார் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்...



சென்னை மாநகர போக்குவரத்து கழகம் GST...


தமிழின துரோகி பாஜக பொன்னார் தூக்குல தொங்கிடு...


தேசியவாதம் பற்றி தோழர் மாவோ...


மாவோ தேசியவாதம் பற்றி கூறியது...

தேசியத்தன்மை உடைய ஒரு போராட்டத்தில் வர்க்கப்போராட்டம், தேசியப் போராட்டம் என்ற வடிவத்தை மேற்கொள்கிறது.

இது தேசியப் போராட்டம் வர்க்கப் போராட்டம் இரண்டுக்கும் உள்ள ஒத்த தன்மையை மெய்ப்பிக்கிறது. (மா.தொ.நூ.2; பக்கம் 215).

அதாவது தேசிய போராட்டமும் வர்க்கப் போராட்டமும் ஒத்ததன்மையது என்கிறார்.

தோழர்.தமிழரசன் பெண்ணாடம் மாநாடு (1984) அறிக்கையிலிருந்து...