12/07/2017

வெளிநாடுகளுக்கு சென்று பெரிதாக பேசியது போதும், உள்நாட்டை பாதுகாக்க முடியவில்லையா ? - பாஜக தோழமை அமைப்பான விஹெச்பி தலைவர் தொகாடியா கேள்வி...


அமர்நாத் யாத்திரையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதற்கு கண்டனம் தெரிவித்த தொகாடியா ”வெளிநாட்டிற்கு சென்று பெரிதாக பேசியது போதும், முன்ஏற்பாடுடன் நடந்த யாத்திரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லையா என பிரதமர் மோடியை பார்த்து கேட்டுள்ளார் VHP அமைப்பின் தலைவர் தொகாடியா...

பாஜகவின் தோழமை அமைப்பு தலைவரே இவ்வாறு கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.