14/12/2021

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?

 


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.

கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும். இந்த வெட்டுதல் - வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...

இனிய மதிய வணக்கம் 😁

திருட்டு திமுக விடியல் கட்சியின் எம்.பி. களில் 28 தெலுங்கள்...

மெடா எனும் மாய உலகம்...


இப்போது ஆப்பிளின் பங்கு மதிப்பு விண்ணை பிளந்து கொண்டு உயர்ந்து சென்று கொண்டிருக்க முக்கிய காரணமே...

2023 ல் ஆப்பிள் வெளியிட இருக்கும் ஆப்பிள் வி ஆர் /ஏ ஆர் கண்ணாடி தான் காரணம்.

இந்த கண்ணாடி அப்படி என்ன மாயாஜாலத்தை நிகழ்த்த போகிறது.?

எதிர்கால சந்ததிகளை முழுமையான சிறைக்குள் அடைப்பதற்கான மாயாஜாலம் தான் இது..

மெடா என்றால் என்ன?

மெடாவெர்ஸ் என்றால் மெய்நிகர் உலகம்.. என்பார்கள் ஆனால் உண்மையில் அது பொய் நிகர் உலகம்...

இன்றைய இணைய உலகம் எப்படியோ அதேபோல் தான் இதுவும்  என்ன வித்தியாசம் என்றால் இணையத்திற்கு கணிணி வழி உள் நுழைவீர்கள் மெடாவிற்கு ஒரு விஆர்/ஏ.அர் கண்ணாடி வழியே நுழைவீர்கள்...

மெடாவில் நுழைய அந்த சிறப்பம்சமான கண்ணாடி அவசியம்..

கண்ணாடியை அணிந்ததும் உங்கள் கண்முன்னே மெடா எனும் மாயை உலகம் தோன்றும்..

அதில் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவமைப்புடன் வாழ ஆரம்பிக்கலாம்...

நீங்கள் தேர்ந்தெடுக்கும் உருவமைப்பு அங்கேயே வாழ ஆரம்பிக்கும். அதன் மூலம் நீங்கள் அந்த உலகத்தில் வாழ ஆரம்பிப்பீர்கள். அதேபோல் உள்ள மற்ற அவதாரங்களுடன் நீங்கள் உரையாற்ற ஆரம்பிப்பீர்கள். அவர்களோடு நட்பு பாராட்டுவீர்கள். நட்பு பாராட்டும் அந்த உருவமும் எங்கோ ஒரு கடைகோடியில் இருக்கும் நாட்டில் இருக்கும்.. இனி அங்கேயே டேட்டிங் என்பது இலகுவாகும்..

உங்கள் மூளையை அதற்கு பழக்கப்படுத்தி அடிமையாக்குவார்கள். ஒரு கட்டத்தில் மெடாவில் பிரபலங்கள் இருப்பார்கள். அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் நடத்துவார்கள். கல்லூரிகள் வரும். மெடாவில் விடு கூட வாங்க முடியும். அதைக் கொண்டே வேலைகள் செய்வீர்கள். இவையனைத்தும் வீட்டில் இருந்தபடியே.. 

உங்களுடைய சிந்தனைகள் அணைத்தும் அந்த மாய உலகத்திலேயே இருக்கும்.

வெளி உலக சிந்தனையற்று இப்ப இருப்பதுபோல் பன்மடங்கு அதிகமாக இருப்பீர்கள்..

நிஜவாழ்வில் செய்ய முடியா பல விசயங்களை மெடாவில் அவதார் வடிவில் செய்ய தோன்றும்..

இது எல்லாம் நடக்காது என்று நினைக்க வேண்டாம்.. எல்லா பெரும் முதலாளிகளும் இதில் இறங்கி விட்டன..

அடுத்த கட்டமைப்பை நோக்கி நகர்வதில் மெடாவின் பங்கு அதிகம்..

சமீபத்தில் மெடாவில் ஸ்னூப்டாக் என்ற பிரபலம் ஒருவர் நுழைந்து ஒரு வீட்டை வாங்கினார். அவரது வீட்டுக்கு அருகே இருக்கும் இடம் 5 லட்சம் டாலருக்கு விலை போயுள்ளது. ஐந்து லட்சம் என்பது உண்மையான கரன்சி. அதை கொடுத்து மெடா உலகில் இடம் வாங்கியுள்ளார்கள்.

இனி இதை வைத்து எதிர்காலத்தில் படங்களும் வரும்..  இதை பிரபலப்படுத்த..

பின் படங்களும் விர்சுவல் தியேட்டர்களில் வெளியாகும்.. மனித இனம் மிகப் பெரிய அடிமை வலையில் சிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது..

எச்சரிக்கை.. மாய உலகம் எனும் கடல் உங்களை மூழ்கடிக்க போகிறது...

ஈஷா யோகா மையமும்.. திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

என்ன வாழ்கை டா இது...

 


காலைல எழுந்துருச்சா சாப்பிடுறது..

கஷ்டப்பட்டு பல்லு வௌக்குறது..

அப்புறம் வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போடுறது..

முகநூல் பதிவு போடுறது...

மொபைலுக்கு சார்ஜ் போடுறதுன்னு..

ஒரு மனுஷன் எவ்வளவு வேலை பார்க்க வேண்டி இருக்கு...

ச்சே ச்சே ச்சே...

🤣🤣

திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் செய்த சாதனைகள்...

 


கீழ வெண்மணிப் படுகொலை,

குறிஞ்சாக்குளம் படுகொலை,

உஞ்சனை, மேலவளவு,

கொடியன்குளம்,

தாமிரபரணி,

பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த… திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப் பலககையில் இருக்கிறதா?

ஆட்சி மொழியாக இருக்கிறதா?

வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?

பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

90's கிட்ஸ் Vs ஜோதிடர் கலாட்டா...

எல்லாமே அதிர்வு தான்...

 


நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.

இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.

கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது. காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.

மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது. வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.

மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.

அணுக்களின் விலக்கு விசை தான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு  வகையான அதிர்வுகள் தான்.

நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின்  கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும் போது உணர்வுகள் சுகமாகவும்.

அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.

இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்று விக்கிறது.

வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி  புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.

பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.

ஆக நம் உணர்வுகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி..

எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.

நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்ற பிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதை விடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.

ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்து விட்டோம் என்று நம்பி அடைந்த பிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.

அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...

மராட்டிய ரஜினியின் முட்டாள் ரசிகர்கள் கலாட்டா...

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா?

 


தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்பவன் தனது கைத் துமுக்கி (துப்பாக்கி) யால் தேசத் தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.

கோட்சேயையும் அவனுடைய கைத்துமுக்கியையும் யார் பாராட்டுவார்கள்?

அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாராட்டுவார்கள்.

உரோம ஆட்சியாளர்கள் இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.

உரோம ஆட்சியாளர்களையும் சிலுவையையும் யார் பாராட்டுவார்கள்?

உரோம ஆட்சியாளர்கள் பாராட்டுவார்கள்.

உரோமப் பேரரசனாகிய கான்சுடன்டைன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தான்.  அதன் பின்னர் சிலுவை சிறப்பிக்கப்பட்டது.

யாரால்? உரோமப் பேரரசனைச் சேர்ந்த கிறித்தவர்களால்.

கொல்லப்பட்டதன் அடையாளம்.. கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவத்தைக் குறிக்க சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படவில்லை.  அதற்குப் பின்னரே கான்சுடன்டைனைச் சேர்ந்த கிறித்தவர்கள் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தார்கள்.

சிலுவை : இயேசு கிறித்து கொலை செய்யப்பட்டார் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும்.  சிலுவையில் இயேசு கிறித்து மட்டும் கொலை செய்யப்படவில்லை.

உரோமர்களின் ஆட்சிக் காலத்தில் மரணதண்டனையை நிறைவேற்றப் பயன்பட்ட கருவிகளில் சிலுவையும் ஒன்று.  அதனால் உரோமர்களால் ஏராளமானவர்கள் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

உயிர்த்தெழுந்ததன் அடையாளம்

சிலுவை : இயேசு கிறித்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் அடையாளம் ஆகாது.  எவ்வாறு எனில் இயேசு கிறித்து சிலுவையில் உயிர்த்து எழவில்லை.  இயேசு கிறித்து உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் அடையாளம் வெறுமையான கல்லறையாகும்.

ஆகவே, இயேசு கிறித்து இறந்து உயிர் பெற்றார் என்பதை சிலுவை அடையாளம் குறிக்க இயலாது.

இயேசு கிறித்து..

1.   இறந்தார்

2.  உயிர்த்தெழுந்தார்

3. பாவத்தை நீக்கி மக்களை மீட்டுக் கொண்டார்

ஆகிய இந்த மூன்று கருத்துகளையும் குறிக்கும் அடையாளமே கிறித்துவின் நற்செய்தியை விளக்கும் அடையாளம் ஆகும்.

சிலுவை அடையாளத்தால் இந்த மூன்று கருத்துகளையும் குறிக்க இயலாது.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய நூலில் எடுத்து பதியப்பட்டுள்ளது)...

தமிழினமே சிந்தித்து பார்...

 


யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்...

உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்? 

பிராமணியத்தை எதிர்ப்பதாக கோரிக் கொண்டு திராவிடத்தை திணித்து விட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே..

சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர்.. பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது. 

விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது. களையும் பண்பாடும் சீர்குலைந்தது. 

ஆரிய வைசிய மகாசன சங்கம், நாய்டு மகாசன சங்கம், தெலுங்கு மகாசன சங்கம், கேரளா மகாசன சபை, சௌராஷ்டிர அமைப்புகள், போன்றன முளைத்துவிட்டன.. 

ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது இந்தியமும் - திராவிடமும்..

தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்திய தேசியம் தான்...

நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு, திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..

இன பற்று கொள்ளதவரை எழ முடியாது. எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..

சினம் கொள்ளமறுத்தால்.. நீயும் ஒரு பிணம்...

சாதி மதங்களை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்...


தமிழர் நாடு தமிழர்கே...

போங்கடா...

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை...


இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்..

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்டு, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர்.

தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார்.

இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை?

வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசி வந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார்.

1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்).

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ். காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார்.

பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்...

இந்திய தடயவியல் துறை கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...