10/12/2017

மூலிகைகளும், தீரும் நோய்களும்...


1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.

2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.

8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.

9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.

10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.

11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.

12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.

13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.

14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.

15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.

16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.

17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.

18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.

19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.

20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.

21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.

22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.

23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.

24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).

25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.

26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.

27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.

28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.

29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.

30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.

31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.

32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.

33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்...

பாஜக பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3.5 ஆண்டில் விளம்பரத்திற்கு 3754 கோடி ரூபாய், ஆர்டிஐ க்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தகவல்...


இது பல இலாக்காவிற்கு ஒதுக்கப்படும் ஓராண்டு பட்ஜட்டை விட அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது...

மூன்று ஆண்டுகளில் மாசு குறைப்புக்காக வெறும் 57 கோடி, ஆனால் விளம்பரத்திற்கு?

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 8...


இப்படி எல்லாத் தீர்க்கத்தரசிகளும் இறந்தவர்களை எழுப்புதலை பற்றி இதமாய் பதமாய் இறக்கி வைத்தாளும் ஆந்திராவிலே தோன்றிய பிரம்மங்காரு தன் தீர்க்கத்தரிசனத்தில் தமிழ்நாட்டில் காமதேனு தோன்றும் அது உலகத்தை ஒராட்சி முறைக்கு உட்படுத்தும் என்று சொன்ன அவர் கருத்தை வெளியிட்டவர்கள் இறந்தவர்களை எழுப்புதல் பற்றிய தீர்க்கத்தரிசனத்தை ஏன் வெளியிடவில்லை என சிந்திக்க தோன்றுகிறது..

நிச்சயமாக எழுப்புதல் பற்றிய பலவிஷயங்கள் அந்த தீர்க்க தரிசனத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இறந்தவர்கள் எழுப்படுபவர் என்றக் கோட்பாட்டில் மானுட தன்மையில் நின்று மனதளவில் பார்ப்பவர்கள் இது சாத்தியப்படாது என்று தனக்குத்தானே முடிவெடுத்து அவ்வரிகளை தாண்டி சென்றிருக்க வேண்டும்..

இக்கட்டுரையின் மூலம் இறந்தவர்கள் எழுப்பப்படுதல் நிச்சயம் என வலியுறுத்துவதால் தமிழும் தெலுங்கும் நன்கு தெரிந்தவர்கள் அவைகளை பார்த்து உணர்ந்து எழுப்புதல் பற்றிய செய்திகளை எங்களுக்கு தெரிவித்தால் இக்கட்டுரையிலே பிரம்மாங்காருவின் மணம் வீசும் பகுதிகளை இங்கே சேர்த்து விடுவோம்.

 அடுத்து இதுகாறும் பல தீர்க்கத் தரிசிகளின் தீர்க்கத் தரிசனத்தை உற்று நோக்கிய நிலையில் மாயன் நாகரீக கோட்பாட்டில் காட்டிநிற்கும் இறந்தவர்களை எழுப்புதல் பற்றிய அதிலும் குறிப்பாக இறுதிசபையில் இருசாட்சிகள் எழுப்பப்படுவதை சித்திரமாய் வரைந்து சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தை காணும் போது வியப்பாய் தான் இருக்கிறது.

ஆஸ்த்திக மார்க்கம் ஆன்மீக மார்க்கமாய் அழகுப்பட அடி எடுத்து வைத்த நிலையில் தடம்புரள தடுமாறி கண்டபாதை இந்தியாவிலே புராணப்பாதையாய் மாறி போனது .

இந்த புராணக் கதைகளில் கூட எழுப்புதல் இடம் பெற்றிருக்கிறது கோரக்கர் ஆன்மா மச்சமுனியால் சாம்பலிருந்து எழுப்பப்பட்டவர்.

சைவத்தில் திருஞானசம்பந்தரால் சாம்பலில் இருந்து எழுப்பப்பட்ட பூம்பாவை.

மட்டிட்ட புன்னை என்ற பதிகம் பாடி பெண்ணுருவாக்கியதாய் சொல்லிநிற்கும் இடத்தை கவனிக்கின்ற போது மயில் உருவத்தில் பூஜை நடந்த இடம் புன்னை மரத்தடி கலசத்தில் சாம்பல் இவற்றை கொண்டு இருக்கும் இடத்தில் எழுப்புதல் நடைபெற்றதாய் புராணத்தில் கூட எழுப்புதல் சொல்லப்பட்டிருக்கிறது.

மன்மதனை எரித்து பின் எழுப்பும்  புராணமும் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்து  எழுப்பப்பட்ட சீராளன் புராணம்.

புராணத்தில் கூட இத் தத்துவம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை சொன்னேன்.

ஆனால்  புராணத்தை விடுங்கள்.

உங்களுக்கு புராணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. இந்த புராணங்கள் தீர்க்க தரிசனதத் தத்துவத்தோடு கதை யாய் மாறிப்போனது.

புராணக் கதைகளை விட்டுவிட்டு சத்திய வார்த்தைகளாக  இத்தனை தீர்க்கத்தரிசிகளும் திடமாய் செப்பிவைத்த அரிய சத்திய வாக்குகளை உங்கள்முன் வைத்துள்ளேன்.

எழுப்புதல் என்ற அளவில் இயேசுவின் காலத்திற்கு சென்றால் அவர் காலத்தில் அவரும் அவரை சார்ந்தவர்களும் மூன்று எழுப்புதல்களை செய்ததாக சொல்லப்படுகிறது.

தன்னைத்தானே எழுப்பி சென்றதாயும் சொல்லப்படுகிறது. இறந்த பிறகு ஐந்தாம் நாள் சென்று லாசரை எழுப்பி தன்பக்கத்தில் வைத்துக்கொண்ட வரலாறும் எல்லோர்க்கும் தெரியும்.

அப்படி என்றால் இதுவரை இந்த பூமியிலே வந்து போன இறைத்தூதர்கள், சித்தர்கள் முனிவர்கள் இறந்தவர்களை எழுப்பி நின்றதற்கும் இறுதி காலத்தில் இறைவன் பூமிக்கு வந்து எழுப்புதலை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்.

இரண்டும் ஒன்றே என்றால் இறைவனின் மகத்துவம் எங்ஙனம் உணரமுடியும்.

ஒன்றை நன்றாக தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள்..

ஏனைய எழுப்புதல்கள் உடலை சார்ந்த விஷயமாய் இருக்கிறது. அந்த உடல் முழுமையாய் இருந்தால் ஒழிய எழுப்புதல் என்பது சாத்தியம் இல்லை. சாம்பலாவது வேண்டும்.

ஆனால் இறைவன் வருகையில் எழுப்பப்படும் எழுப்புதல் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னே இறந்து போயிருந்தாலும் துக்கத்தில் பரிதவிக்கும் துன்புற்று நோவோர்க்கு எழுப்பித்தரும் ஆற்றல் இறைவன் ஒருவருக்கே.

இயேசுவை இந்த பூமியிலே அடையாளம் காட்டியவர் அவரில் சிறப்பாக வர்ணிக்கப்பட்ட திருமுழுக்கு யோவான் ஆவார் அவரே இறுதி சபையில் இறை அரசை வழி நடத்தும் முக்கிய பொறுப்பிலிருக்கும் சிறியவரும் முதன்மையானவரும் ஆவார்.

இப்படி மானுடமகன் அந்தஸ்த்தில் நிற்கின்ற  இவருடைய ஆன்மா இயேசு காலத்தில் திருமுழுக்கு யோவானாக இயேசுவிற்கு சில மாதங்கள் மூத்தவராக வந்துநின்றவர்.

இயேசுவை அடையாளம் காட்டி தேவ ஆட்டுக்குட்டி என தெரிந்து சொன்னாலும் திருமுழுக்கு யோவான்  ஏரோது மன்னனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் சிரைசேதம் செய்யப்பட்டு சபையிலே தலையை ஒருவருக்கு பரிசாய் கொடுக்க நின்ற நிலையை சொல்லக்கேட்ட இயேசு அவரை எழுப்பவில்லை ஏன்?

எழுப்புகின்ற முயற்சியில் ஈடுபடுவதற்கு மாறாக அவ்வூரைவிட்டு புறப்பட்டு பிரிதொரு ஊருக்கு போனதை சிந்தித்துப் பாருங்கள்.

எனவே எழுப்புதலுக்கு உடல் எனும்  ஊடகம் தேவைப்படுகிறது. ஆனால் இறைவன் பூமியில் வந்து எழுப்புவதற்கு எதுவும் தேவையில்லை.

யார் எதைக்கேட்டாலும் எத்தனை வருடத்திற்கு முன் இறந்திருந்தாலும் அவர்கள் காரணம் கூறி கேட்பது தர்மமானால் நினைத்த மாத்திரத்திலே எழுப்பி கொடுக்கும் வல்லமை இறைவன் ஒருவருக்கே.

எனவே இப்படிபட்ட எழுப்புதலை அனைத்து தீர்க்கத்தரிசிகளும் வல்லமையாய் இறுதிசபை மூலமாய் அரங்கேற்றம் ஆகிறது என்பதை உணரமுடிகின்ற போது இந்த இறுதி திருச்சபை இதுவரை பூமியில் வந்த எந்த மார்க்கத்திலும் தத்துவத்திலும் ஆட்பட்டு நிற்கும் திருச்சபைகளில் ஒன்று அல்ல.

ஏற்படுவது ஒரே சபை. அதுவும் சிறிய திருச்சபை. புதிய வழிமுறையை கோடிட்டு காட்டும் அந்த திருச்சபை இதுகாறும் பூமி கண்ட கலாச்சாரம்  பௌத்தம், சமணம், கிருஸ்த்துவம், இஸ்லாம், சீக்கியம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம், துவைதம் கடவுள் மறுப்புவாத தத்துவங்கள் கம்யூனிஸம் யூதம்,ஷிண்டோ (shinto ஜப்பான்), டோயிஸம் (taoism சைனா), ஜோராஸ்ட்ரியனிஸம் (Zoroastrianism பெர்சியா)  மிக மிக பழமையான மதமாய் இன்றளவும் கருதப்படும் ஜோராஸ்ட்ரியனஸம் எழுப்புதல் குறித்த இறுதிக்காட்சிகளை எடுத்துவைக்கின்றன.

இது போன்ற எந்த ஒரு தத்துவத்தை உள்ளடக்கிய சபையாயும், புராணத்தில் கூறப்பட்ட சிலை வழிபாட்டு கடவுளர்களையும் சாராத திருச்சபை என்பது மட்டும் உறுதியிலும் உறுதியாய் தெரிகிறது.

எனவே வள்ளலார் முதற்கொண்டு அத்தனை தீர்க்கத்தரிசிகளும் கண்டு நின்ற  அந்தத் திருச்சபையை எதிர்நோக்கி காத்திருப்போம் இறைவன் எழும்பும் நேரத்திற்காக.

ஏனென்றால் இறைவனை காணமுடியாது கண்ணுக்கு தெரியமாட்டார் என இதுகாறும் இருந்த கோட்பாட்டை உடைத்து இறுதி வரும் இறைசபையாளர்கள் தன் கண்களால் காணும் அற்புத பாக்கியம் பூமியில் அரங்கேற்றம் ஆகப்போகிறது.

இந்த பூமி இறை அருள் நிறைந்த பூமியாய் மாறப்போகிறது விரைவில் என்ற பெருமிதத்துடன் இறந்தவர்கள் மீண்டும் உயிர்பிக்கப்படுவார்கள் என்ற திடமான நம்பிக்கையோடு இக்கட்டுரையை பூரிப்போடு மனித நேயத்தோடு அன்புடன் முடிக்கின்றோம்..

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

ஆர்கே நகரில் அலை மோதும் கூட்டம்.. டெபாசிட் கோவிந்தா...


திமுக பினாமி கல்லூரியான லயோலா கல்லூரி கருத்து கணிப்பு வெளியிடு...


திமுக தன் குறுக்கு வேலையை தொடங்கியது... இவர்கள் யாரிடம் தான் கருத்து கணிப்பு நடத்தினார்கள் என்பது மட்டும் எப்போதுமே இரகசியம் தான்...

மதுசூதனன் டி.டி.வி.தினகரன் மருதுகணேஷ் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி உயர் நீதிமன்றதில் வழக்கு...


பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக 35 வழக்குகள் ஏற்கனவே இருப்பதால் இவர்களை போட்டியிட அனுமதித்தால் மீண்டும் பணப்பட்டுவாடா செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்...

இந்த கடைக்காரரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்...


தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 7...


அடுத்து இறந்தவர்களை எழுப்புதல் பற்றிய தீர்க்கதரிசனம் கிருஸ்த்துவ மார்க்க பைபிளில் புதிய ஏற்பாட்டில்பல இடங்களில் காணப்படுகின்றன.

இறுதி காலம் எப்பொழுது எனக் கேட்டு நிற்கும் நேரத்தில் இயேசுவே தானியேல் தீர்க்கத்தரிசி சொன்னானே அந்த நடுங்கவைக்கும் தீட்டு இறுதி சபையில் நடந்தேரும் நாளை எதிர்பாருங்கள் என்று வலியுறுத்தி சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள்.

இறுதிசபை தானியேல் கூற்றுப்படியும் திருவெளிப்பாடு யோவான் கூற்றுப்படியும் இறுதிசபை தன் பதியை எழுப்பி மூன்றரை வருடங்களுக்கு பின் நடுங்கவைக்கும் தீட்டு நடப்பதை அறிவிக்கிறார்.

இப்படி திருச்சபையின் இரகசிய வருகை பூமியிலே வந்துநிற்கும் பதியிலே வந்துநிற்கும் காலத்திற்கு பிறகு "ஓடம்" தீர்க்கதரிசி சொன்னமாதிரி யோவானும் திருவெளிப்பாடு புத்தகத்தில் (அத்தியாயம் _11) இல் ஒரு சாலையிலே பாதாளத்திலிருந்து எழுகின்ற மிருகம் திருச்சபையின் சாட்சிகளைக் கொன்றுபோடும் எனச் சொல்லியக் கருத்துகள் மிகவும் ஒத்துப்போகின்றன.

இந்த இருவரின் கருத்துகளும் சூரிய சந்திர கிரணங்களின் சேர்க்கை தொடர்ச்சியாக நடைபெறும் நேரத்தில் 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நோஸ்ட்ராடமஸின் கூற்றுப்படி ஏழு ஏழு ஆண்டுகள் சுழுற்சியின் தொடக்கப்படி சுட்டிக்காட்டி நிற்கும் இந்த சம்பவம் மூவரின் ஒட்டுமொத்த கருத்துகளும் ஒருவழியாய் சிந்தித்து பார்த்தால் 21-ம் நூற்றாண்டில் இவர்கள் கூறிய மாதிரி வந்துபோன நான்கு சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் கொண்ட டெட்ராய்டு அமைப்பில் சிவப்பு ரத்த சந்திரனின் காலம் கடந்து நாம் நிற்கிறோம்.

முத்துக்குட்டி தீர்க்கதரிசனத்தில் ஆறுவருட மொத்த தவக்காலத்தில் கடைசி இரண்டு வருடங்களில் நடுங்கவைக்கும் தீட்டு நடந்தேறும் எனச்சொல்லி இருப்பதை சோக நிகழ்வாக இருந்தாலும் சுட்டிகாட்டி இருப்பதை பார்க்கும்போது அந்தகாலம் நெருங்குகிறது தற்போது என எண்ணத்தோன்றுகிறது.

ஆறாண்டு கால தவவாழ்க்கைக்கு பிறகு ஏழாம் வருட துவக்கம் பெற்று நின்றால் உவக்கம் பெற்று நிற்கும் நிலையில் கடைசி இரண்டாண்டு கழித்து   இன்பமுறும் காலம் இனிதே வந்து சேரும் என்ற கூற்றுப்படியும்  யோவான் திருவெளிப்பாடு தீர்க்கதரிசனத்தில் அத்தியாயம்_11இல் சபையின் சாட்சிகளை இறுதியில் வந்தமையும் மூன்றரை நாட்களுக்கு பிறகு இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பும் காட்சிகள் அரங்கேற்றம் ஆவதை சுட்டிக்காட்டியிருப்பதை சிந்தனையால் எட்டிப்பிடியுங்கள்.

இக்கருத்தையே வலியுறுத்தும் தமிழ் தீர்க்கதரிசியும் மூன்று நாள்களுக்கு பிறகு எனச்சொல்லும் பாடலை பகுத்துணர்ந்தபோது கருத்து ஒன்றெனத் தோன்றுகிறது.

பழைய ஏற்பாட்டில் யோபு ஆமோஸ் ஆகியோர்கள் பேரண்டத்தில் இறுதிக்காட்சிக்கு முக்கிய அடையாளமாக மூன்று நட்சத்திரங்களை வானத்தில் இறைவன் வைத்திருக்கிறார் என கூறியதைப் பார்க்கும்போது கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், இந்த மூன்று நட்சத்திரங்களும் முக்கிய மூன்று நாட்களுக்கு உரியது என முன்மொழிந்து நிற்க வேண்டியிருக்கிறது.

யோவானின் திருவெளிப்பாடு தீர்க்கத்தரிசனத்தில் தமிழ் தீர்க்கதரிசி முத்துக்குட்டி, தமிழ் ஓடம் தீர்க்கத்தரிசி, வள்ளலார், நோஸ்ட்ராடமஸ், நபிகள் நாயகம் கண்ட எழுப்புதலை ஒத்துப்போகும் வகையில் இறந்தவர்களில் அச்சபையில் எழுப்பப்பட்டவர்களில் சிலர் அரியணை மீது அமர்ந்திருக்கக் கண்டேன் என்று சொல்லுவதும்.

தானியேல் தீர்க்கத்தரிசி இறந்தவர்கள் மீட்புப்பெற்று நட்சத்திர அந்தஸ்த்தில் பூமியில் ஒளிவீசி திகழ்கிறார்கள் என்று சொன்னதும் இறந்தவர்கள் எழுப்பப்படுவது உறுதி எனத்தெரிகிறது அல்லவா.

இந்த நிகழ்வுகளுக்கான தொடக்கம் வானத்தில் குரு கடகராசியில் வந்து நிற்கின்ற போது தொடங்க ஆரம்பிக்கும் என்று சொன்ன பார்சீமுனிவர் பேரண்டத்தையே தன் காஸ்மிக் பவரால் ஆட்டிபடைக்கும் அற்புதரை இந்த உலகம் காணப்போகிறது என்று சொன்னதிலிருந்தும் காலம் சரியாகா இருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது.

இயேசுவிடன் இறைராஜ்ஜியம் எப்போது துவங்கும் எனகேட்டு நிற்கின்ற போது அவர் அளித்த பதில் என்னுடைய ரத்தத்தை பானம்பண்ணியவனும் என்னுடைய சதையை புசித்தவனும் ஆகிய ஒருவனை நான் எழுப்பாத வரை இறைராஜ்ஜியம் வராது என்று சொன்னதிலிருந்தே தமிழ் சித்தர்கள் முனிவர்கள் தெளிவாய் தீர்க்கத் திரிசனத்தில் குறிப்பிட்டு நிற்கும் இந்த இறந்தவர்களை எழுப்புதல் படலம் இனிதே அரங்கேற்றம் ஆவதே யுகமாற்றத்தின் முதல் அறிகுறி என தெளிவாய் தெரிகிறது.

பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகங்களில் எழுப்புதலுக்கான கருத்துக்களை ஆழமாக பதித்திருக்கிறார்.

போகரும் தன் சீடர் கோரக்கரிடம் இறுதி நாளில் வந்து இப்படிபட்ட அற்புதங்களை செய்து சித்தாராட்சி என்னும் இறையரசையும் அமைப்போம் என சொன்னதிலிருந்தும் இக்காட்சி இன்னும் வலுசேர்க்கப்பட்டு நிற்கிறது.

ஒருவன் ஞானம் பெறுகிறான் என்றால் ஞானபெறும் நேரத்தில் முத்துக்குட்டி முகமன் கூறிநிற்கும் விதமாய் ஞானம் பெறுபவரின் காதில் குயில் சத்தம் கேட்பதுபோல் இருக்கும் ஆன்ம உள்ளுணர்வில் மயில் தோகைவிரித்து சிலிர்த்து ஆடுகின்ற காட்சிபோல் ஆன்மநிலை உயரும்.

இப்படி தீர்க்கத்தரிசன காட்சியில் ஆடியோ வீடியோ அமைப்பு அவர்களுக்கு கிடைப்பதற்கு இவற்றை உதாரணப்படுத்தி நிற்கும் நேரத்தில் இறுதி காட்சியில் இடம் பெறும் இறைசபையின் விமலனின் காதுகளில் பேரண்டம் குயிலின் சத்தத்தை தினம் கூவிக் கொண்டு இருப்பதை காணமுடியும் எனவலுவான கருத்தை வல்லமயாய் சொல்லி நிற்கிறார்கள்.

எனவே குயிலும் மயிலும் முல்லையும் குறிஞ்சியும் சார்ந்த பகுதிகளில் அதிகம் வசித்திருக்கும்.

இடம் பெயரும் இவைகள் மருதம் நெய்தலுக்கு வந்து நிற்கும் காலமாய் மாறிபோகும் கற்பக விருட்சம் எனும் புன்னை மர தத்துவத்தில் பூத்து நிற்கும் கருவாலி கற்பக விருட்ச தத்துவம் குயிலையும் மயிலையும் கூப்பிட்டு நிற்கும் என்ற கோட்பாட்டின் படி அதிகமான குயில்களும் மயில்களும் இடம் பெயர்ந்து இறைசபையை நோக்கி இறைசபை உள்ள ஊரை சுற்றியுள்ள இடங்களில் தஞ்சம் புகுந்து அவை தீர்க்கதரிசிகளின் திவ்ய காட்சிகளை திடமாய் செப்பிநிற்க தடமாய் அமைந்த ஜடமாய் இருந்ததை எழுப்ப சித்தம் கொள்ளும் காலமாய் காட்டி நிற்க காலம் துணைச் செய்து நிற்கும்.

எழுப்பும் நாள் வந்துவிட்டால் குயில்கள் அந்த இறுதி விமலனின் காதுகளில் கூவுதலைக் தினம் கொண்டிருக்கும் எனத் தோன்றுகிறது...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

மீனவர்களால் மீட்கப்பட்ட சடலம்...


கடைசி வரை தன் உயிரை லைப்ஜாக்ட்டில் பிடித்து கொண்டு யாராவது காப்பற்ற வருவார் என்று நம்பி கையில் தன் சக சகோதரர்களின் மீனவ அடையாள அட்டையும், கைபேசியும் பையில் ஏந்தி கொண்டு வீரமரணம்.

இந்த நாடும் அரசும் நாசமாக போகட்டும்..

மீண்டும் தேவை ஒரு புரட்சி..

மக்களே வீதிக்கு வாருங்கள் நம் மீனவர்களை காக்க...

இளைஞர்களே கட்டாயம் விண்ணப்பியுங்கள்.. இன்னும் 4 நாட்களே உள்ளன...


குஜராத்தில் ப்ளூடூத் பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் ஆணையம் முறைகேடா?


நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா.. குஜராத் சட்டசபைத் தேர்தல்  வீடியோ...

குஜராத் சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ப்ளூ டூத்துடன் இணைத்து மோசடி செய்ததாக வந்த தகவலை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை புரோகிராம் மூலம் மாற்றிவிட முடியும் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. பாஜகவினர் திடீரென அபரிதமான வெற்றிகளைப் பெறும்போதெல்லாம் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அண்மையில் உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் இந்த மோசடி பட்டவர்த்தனமாகவே தெரியவந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட மேயர் தேர்தல் இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

ஆனால் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்ட இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக படுதோல்வியையே சந்தித்தது. இந்த நிலையில் குஜராத்தின் போர்பந்தரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமானது ப்ளூ டூத்துடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி சார்ப்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

மின்னணு இயந்திரங்களின் புரோகிராமை ப்ளூ டூத் மூலம் ஆபரேட் செய்து, வாக்குகளை விரும்பும் கட்சிகளுக்கு மாற்றுகிற மோசடியைத்தான் இது அம்பலப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு கட்சி பூத் ஏஜென்டின், இன்டெக்ஸ் செல்போனின் ப்ளூடூத் பெயரைத்தான் காங்கிரஸ்காரர்கள் தப்பாக புரிந்துகொண்டனர் என்பது கண்டறியப்பட்டது.

அந்த செல்போன் ப்ளூடூத் பெயர் ECO105 என்று காட்டியுள்ளது. ஈசி என்று எழுத்து துவங்குவதால் அது தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு என்று நினைத்து புகார் பதியப்பட்டது. இப்போது அந்த குழப்பம் தீர்ந்துள்ளது...

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் இன்று தமிழக ஆளுதரை சந்தித்து ஊழல் பட்டியலை கொடுத்தார்...


தமிழகத்தில் ஊழல் திராவிட ஆட்சியாளர்கள் செய்த சாதனைகளில் சில...

மணல்
தாது மணல்
கிரானைட்
வாக்கி டாக்கி
சுகதார காப்பீடு திட்டம்
உயர் கல்வி துறை
உதவி பேராசிரியர் 30 இலட்சம் ரூபாய்
பேராசிரியர் 60 இலட்சம் ரூபாய்
இணை பேரசிரியர் 40 இலட்சம் ரூபாய்
துணை வேந்தர் நியமனம் 20 முதல் 30கோடி
மின்சாரம்
டிஎன்பிஎஸ்சி

என அத்துனை துறையிலும் கடந்த 10 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் ஆட்சியில் நடைபெற்ற 70 லட்சம் கோடி ரூபாய் ஊழல் பட்டியலிலை ஆதாரத்துடன் ஆளுனரிடம் வழங்கினார்..

மேடையில் மட்டும் வெற்று பேச்சோடு முழங்கி நிற்காமல்.. எப்போதும் போல் செயலிலும் மக்களுக்காக களம் இறங்கியுள்ளார்...

ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலூச்சாமி மாற்றம் புதிய அதிகாரி நியமணம்...


ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயர் நியமணம்...

ஆம்புலன்ஸ் தராததால், தனது மகள் உடலை பைக்கில் கட்டி எடுத்துச் சென்ற நபர்...



ஜார்கண்ட் மாநிலத்தின் கோண்டா மாவட்டம் பெலாகரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவ் ஷா, இவரது 12 வயது மகள் லலிதா குமாரி, இவர் கடந்த சில நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததால் ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் அன்றே, உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் லலிதா குமாரி பலியானார். இதனையடுத்து அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர மருத்துவமனை நிர்வாகம் முன்வரவில்லை.

இதனால், மகாதேவ் தனது மகள் உடலை பைக்கில் கட்டி தனது கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை இது சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது...

இந்திய மானங்கெட்ட கடற்படையே...


தானாகவே வந்து சரண் அடைந்தவனை
சுற்றி வளைத்துப் பிடித்ததாக
புளுகும் போலீசைப் போல் தான்...

வந்த மீனவனைக் கடற்படை மீட்டதாக  பித்தலாட்டம்...

பாஜக மற்றும் அதிமுக துரோகிகளே...


பற்பசையில் விஷம்...


பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.

ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.

ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும் போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.

பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.

இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும்.

ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தேநீர், கோழி சூப், எலும்பு உணவு,  பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...

தமிழா விழித்துக்கொள்...


தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 6...


எனவே இவ்விஷயங்களை பேசும் போது உண்மை நிலையை உணரும்போது இது போன்ற சந்தர்ப்பவாதிகளை மறந்து விடுங்கள். தான் பணம் சம்பாதிக்க ஏதுவாய் இருந்தால் தன் தத்துவங்களையும் கொள்கைகளையும் தாரைவார்க்கும் பொய் வேஷதாரிகளை விட்டுவிடுங்கள் . வீணர்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காமல் விஷயத்திற்கு வருவோம்.

இப்படி அறிவியல் மேன்மையைப் படித்து உணர்ந்த டாக்டர் தொழில் செய்த நோஸ்ட்ராடமஸ் தனக்கு தீர்க்கதரிசனம் காணும்  வரமாய் ஞானம் பெற்றபோது மருத்துவத்தால் சாதிக்க முடியாததை இயலாததை செய்து காண்பிக்கும் வல்லமை   Almighty GOD எனும் இறைவனின் அற்புதம் 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழுகின்றபோது ஆச்சரியமும் அதிசயமும் நடப்பது மட்டுமல்ல, தான் ஒரு கிருஸ்த்துவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர் செத்தாரை எழுப்புகின்ற நாள் வந்தால் கிருஸ்த்துவத்தை வைத்து காலத்தை கணிக்கின்ற முறைமாறி வேறொரு இறைமுறைக்கு மச்ச ஆண்டுக்கு உலகம் மாறுகிறது.

எனவே கி.மு கி.பி என்ற வார்த்தைகள் பொருளற்றுப் போகின்றன.

இப்படிபட்டவர் ஆசிய தென்கண்டத்திலே தென்னிந்தியாவிலே மூன்று கடல் சூழ்ந்த பகுதியிலே ஒரு மதத்தின் பெயரை கொண்ட அதாவது இந்து மகாசமுத்திரம் கொண்ட பகுதி இச்சிறப்புக்குறியதாய் இருக்கிறது என்று சொல்வதிலிருந்தும் அவ்வூர் கடற்கரை சார்ந்த ஊராய் வங்ககடலை சார்ந்து சங்கமிட்டு இருப்பதை சொல்லிநிற்கிறார்.

வள்ளலாரும் ஓடம் "தீர்க்கதரிசியும்"  இப்படிச் செத்தாரை எழுப்பும் தமிழ் திருச்சபை தமிழ்நாட்டில் தோன்றும்எனச் சொல்லியிருப்பதை இவர் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். 

இதே இறந்தோரை எழுப்பும் கருத்தை சென்சுரி-2 வில் பாடல்-13 அதிலே  இறுதியில்இறைவன் உள்ள சபையை பற்றி சொல்லும் நேரத்தில் ஒரு இறப்பை குறித்து சொல்வதும் இறைவன் மீண்டும் உயிரோடு எழுப்பிநிற்பதும் அவருக்கு அளவில்லா வளமான வாழ்க்கையை சந்தோஷமாய் வாழக் கொடுப்பதும் இனி மரணமில்லா பெருவாழ்வை இறைவன் அவருக்கு அளிக்கிறார் என்று கூறுவதும் மேற்கண்ட தீர்க்கத்தரிசிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்குகிறது அல்லவா.

அதை அடுத்து தமிழ் தீர்க்கதரிசி முத்துக்குட்டி அவரின் திவ்ய தீர்க்கதரிசனத்தில் "அருள்நூலிலும்" "அகிலத்திரட்டிலும் " இறுதி காலத்தில் இயக்கம் பெறப்போகும் இறுதிசபையை பற்றி தயக்கமில்லாமல் சொல்லி செல்கிறார்.

அருள்நூலில் "ஒரு சாம நேரத்தில் ஊழியென்ற காற்று வரும் மற்புடைய பிள்ளைகளே வருவேன் நான் எழுப்புதற்கு"   "அம்புவியைத் தான் எரிக்க அய்யாவும் செத்த சனத்தையெல்லாம் சீக்கிரத்திலே தான் எழுப்பி நாற்பது நாள் நியாயவழிகாட்டி " " கொஞ்சும் கிளியே  கொன்று எழுப்புவேன் உனையும் " "மூங்கில் கலி விட்டகன்று முழித்து குதித்து உதித்து........ "மாளுவது மாண்டு பின் மனதுக்குவந்ததே முழிக்கும்" வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும் எனவும் , அது நற்சேத்திரத்தில் குதித்துக்கொள்ளும் எனவும், "கம்புகொண்டு தான் அளந்து கண்மணியே வெட்டச் சொன்னான்  பரிக்க நான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள் " உடல் அழிந்து விழுகுதடா வீட்டோடு வேகுதட "சுழற்காற்று வருகுதப்ப தேசம் விட்டு சனம் ஒடுதடா மண்ணறைக்குள் இருக்கும் மாயாண்டி வெளிவருவேன் அம்புவியை அரசாள வரும்போது சம்பூர்ணதேவரை தான் எழுப்ப அய்யாவும்" இப்படி பல்வேறு இடங்களை பகுத்துணர்ந்து பார்த்தால் முத்துக்குட்டியின் தீர்க்கதரிசனத்தில் இறந்தோர் எழுப்பப்படுதலைப் பற்றி கூறிப்பிடுவதும் அதுவும்முதலில் இறுதிகாலத்தில் வரும் திருச்சபையில் இறந்தோரை எழப்புதல் தொடங்குகிறது என்றும், இறந்து எழுப்பப்படுபவர் உறவு முறைபற்றியும் தெளிவாக குறிபிட்டிருப்பதை காணமுடிகிறது.

இதே இறந்தோர் எழுப்புதலை பற்றி குரானிலும் நபி அவர்கள் கூறுகின்ற போது இறைவன் முன் நிற்கும் நாள் கியாமத்நாள் மறுமைநாள் என்ற தலைப்பில் எழுதியுள்ள சொற்றொடர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இறந்தோரை சாம்பலில் இருந்து எழுப்பப்பட மாட்டோம் என்று நினைக்கிறானா அவன். அவன் விரல் நுனியிலிருந்து சரிசெய்து எழுப்புவோம். இறந்தோரை எழுப்பும் ஆற்றல் உடையவன் இறைவன்.

மண்ணறைக்குள்ளிலிருந்து வெளி வருவார்கள். கல்லறைக் குள்ளிலிருந்து எழுவார்கள். மரணித்தவர்கள் எழுப்பப்படுவார்கள்.

என இதுபோன்ற இறந்தோரை எழுப்புதல் பற்றி நிறைய இடங்களில் திரும்ப திரும்ப சத்தியம் செய்து இறைவனின் வல்லமையை வெளிபடுத்தி நிற்கிறார்.

இறுதி இறையாளனுக்கு இறந்த மகனை எழுப்பும் நிலை வரும் என ஹதிஸ்களில் சொல்லியிருப்பதையும் ஒட்டு மொத்தமாய் ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது குரானின் பல வசனங்கள் இறைவன் நியாயத்தீர்ப்பு செய்யும் நாள் இறந்தோர் எழுப்பப்படும் நாள் ஒன்று திரட்டப்படும் நாள் மறுமைநாள் என்றெல்லாம் மிக மிக முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது இந்த நாள் எதைவைத்து துவங்குகிறது என்றால் இறந்தோர் எழுப்பப்படும் நாளை குறித்து நிற்கிறது என திண்ணமாக சொல்வதை பார்க்கின்றபோது   வள்ளலாரும்   ஒடம் தீர்க்கதரிசிபிரஞ்சு தீர்க்கத்தரிசி முத்துக்குட்டி தீர்க்கதரிசி இவர்களின் தீர்க்க தரிசனங்களும் நபி தீர்க்க தரிசனங்களோடு ஒத்துப்போய் இருப்பதை காண்கிறோம்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

மே17 இயக்க திருமுருகன் காந்தியை காணவில்லை...


யார் இந்த முத்துக்குட்டி சித்தர்..?


கூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்டர்...

எதிர் காலத்தைக் கணிப்பதில் வல்லவர் யாரென்றால் சட்டென நினைவுக்கு வருபவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ்.

அவர் எதிர் காலம் பற்றி கூறிய தீர்க்க தரிசனங்கள் பல நடந்துள்ளன பல நடந்து கொண்டிருக்கின்றன.

அவர் தீர்க்கதரிசனத்தில் உள்ள குறைபாடு என்ன வென்றால் அனைத்து நிகழ்வுகளுமே மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நிகழ்வு நடந்த பின்பு தான் அதை உணர முடிகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்..

நோஸ்ராடாமஸ் போல இந்தியாவிலும் பல தீர்க்க தரிசிகள் வாழ்ந்துள்ளனர்..

அவர்களுள் முக்கியமானவர் தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனை அருகேயுள்ள சுவாமி தோப்பில் உதித்த அய்யா வைகுண்டர் ஆவார்.

கி.பி.1809  வருடம் சாதாரண மானிடப் பிறப்பெடுத்த முடிசூடும் பெருமாள் என்கிற முத்துக்குட்டி.. பின்னர் வைகுண்டர் அவதாரமெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தினார்..

அதோடு மட்டுமல்லாமல் அருள் நூல் மற்றும் அகிலத் திரட்டு ஆகிய நூல்களில் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை எழுதியுள்ளார்..

அவற்றில் பல நடந்தும் நடந்து கொண்டும் இருக்கின்றன..

இப்போது தமிழகத்தின் மிகப்பெரும் போராட்டமாக நடந்து கொண்டிருப்பது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிரான போராட்டம்.

இது பற்றியும் அய்யா தனது அருள் நூலில் கூறியிருப்பதாக அய்யா வழி நண்பர் ஒருவர் கூறினார்..

அந்நூலின் 24  வது பக்கத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் கூடங்குளம் போராட்டம் பற்றி அய்யா கூறியிருப்பதாகத் சொன்னார்...

அவ்விரு வரிகள்..

அண்ணர்க்களந்த பாலை இடித்தக்கரை காவல்காரன்
அவிழ்த்துப்  பார்க்கலாச்சே சிவனே அய்யா..

கூடங்குளம் அணு உலைக்கெதிரான தொடர் போராட்டங்கள் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இடிந்தகரையில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.

இது போல இலங்கைத் தமிழர் மறு வாழ்வு குறித்தும் அய்யா குறிப்பிட்டுள்ளதாக அகிலத் திரட்டில் வரிகள் உள்ளனவாம்..

அவை..

ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய் என்பதாகும்..

இதைப் படிக்கும் போது எதிர்காலத்தில் இலங்கை முழுவதுமே தமிழர்கள் ஆட்சி செய்யும் காலம் வரும் என்று கூறியுள்ளதைப் போல் தோன்றுகிறது..

அவ்வாறு நடந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவாக இருக்க முடியும்...

ஒன்று மட்டும் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது.. விரைவில் இவ்வுலகம் தமிழர்கள் கட்டுப்பாட்டில் வரப் போகிறது என்று...

தெலுங்கன் விஷார் ரெட்டி கலாட்டா...


தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 5...


இதையே பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்டராடமஸ் தன்னுடைய அதிகாரம 10 இல் 72-78 பாடல்கள் வரை சொல்லிக் கொண்டு போவதை சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம் இறந்தவர்கள் எழுப்பப்படும் அதிசயம் என சொல்லும் வார்த்தையில் சுகம் காணாத மனிதர்கள் போல் அறிவு ஜீவிகள் தங்களை மேதாவி போல் காட்டி கொள்ளும் பகட்டுக்காரர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்..

ஆத்திகம் என்றால் அறிவில்லாதவன் நாத்திகன்தான் அறிவுஜீவி என்று பொய்யான மாயைக் கொள்கையை கடைப்பிடித்து நிற்போரும் அறிவியல் படித்தவன் ஆண்டவனுக்கு சமானம் எனும் பேதமை கொண்ட போலிகள் சற்று நோஸ்டராடமஸ் வாழ்க்கை வரலாற்றை சிந்திக்க வேண்டும்..

இவர் அறிவியல் துறையிலே மருத்துவ துறையிலே டாக்டர் பட்டம் பெற்று சிறந்த சேவையை அந்நாட்டு மக்களுக்கு செய்து வந்தவர்.

பிளேக் நோயினால் அந்நாட்டு மக்கள் அவதியுற்று மரணங்களை தழுவி நின்றபோது ஓயாமல் இரவும் பகலும் உழைத்து நின்ற சேவையாளன் என்ற பெயர் பெற்ற இவர், தன் மனைவியை அதே பிளேக் நோய்க்கு பறிகொடுத்து நின்றபோது, சோகத்தில் ஆழ்ந்து நின்றார் . இப்படிப் பட்டவர் தனக்கு ஞானம் கிடைத்தபோது விஞ்ஞான அறிவைப் பெற்றுநின்ற அந்த விவேகி மெய்ஞான அறிவை பெற்று தீர்க்கதரிசனங்கள் எழுதி நின்றவர் இந்த மருத்துவ விஞ்ஞானம் படித்த மேதை. 

ஏன் இதை சொல்கிறோம் என்றால் விஞ்ஞான அறிவைப் பெறாதவன் தான் மெய்ஞான அறிவை எடுத்து சொல்லி நிற்பான் என்றும் மூடர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்க நினைத்து இக்கருத்தை இங்கு கொணர்ந்தோம்.

ஓடம் தீர்க்கதரிசி வானத்தில் இருந்து வந்து இறங்குபவரை மேகத்தினிடையே நிற்பவரை மேதினியில் சொல்லி நிற்க அந்த வரும் நாள்  (எழுப்பப்படும் நாள் ) உலகத்திற்கு இன்பம் விளைவிக்கும் நாள் உலக மக்கள் எக்குறையுமின்றி சந்தோஷம் அடையும் நாள் மட்டுமின்றி அவரைச் சார்ந்த மக்களையும் மீண்டும் உயிர்பித்து சந்தோஷம் அடைகின்ற நாள் அவருடைய சபை ஆனந்தமயமாய் எழும்பும் நாள் அவரைக்கண்டு அதர்மகாரர்கள் நடுங்குவார்கள் என்றும் அவரே அரசனாகவும் வருவார் என்பதை ஓடத்தீர்க்கதரிசி வானவர்கள் வந்திறங்கும் வற்றாத அருள்தோணி கோன் அமரும் குமரர் அவர் என்ற வரிகளிலிருந்து நோஸ்டராடமஸ் கருத்தும் ஓடம் தீர்க்கதரிசியின் கருத்தும் ஒத்துப்போய் இருப்பதை காணலாம்.

இதே நோஸ்டராடமஸ் பூமியில் அப்போது இறுதி காலத்தில் ஏற்படும் திருச்சபையில் இருக்கும் மாபெரும் குருமனிதரோடு இணைந்து பணியாற்றி உலகத்தை இன்புற செய்வது, இவரும் இறைவனோடு சேர்ந்து திரித்துவத்தை சுட்டிக் காண்பிப்பதாய்த் தெரிகிறது.

அடுத்தடுத்த பாடல்களும் ஓடம் தீர்க்கதரிசியை போலவே விபத்தை வர்ணித்து அந்த விபத்து எப்படி நடந்தது என வர்ணிக்கிறார்.

பின்னர் அடுத்தடுத்த பாடலில்  20 ஆம் நூற்றாண்டு முடிந்து 21 ஆம் நூற்றாண்டு தொடங்கி வரும்  ஆண்டுகளில் 7 (ஏழு) என்ற எண் சுழற்சி பெறும் ஒரு ஆண்டில் இந்த விபத்து நடப்பதாகவும் விபத்து நடைபெற்று உடல் பிரேத ப‌ரிசோதனை‌ நடைபெறுவதையும் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் அவரும் அவரோடு சேர்ந்த அச்சபையில் இறந்தவர்களும் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள்.

பின் வெளியில் உள்ள மக்கள் தங்கள் இறந்த மக்களை இறுதியில் உள்ளவரிடம் இரந்து நின்ற போது கல்லறைகளை விட்டு எல்லோரும் எழுகிறார்கள் என்று செல்லப்படுவது இறந்தோர் மீண்டும் உயிர்பெற்று ஆவதைப்பற்றி ஒருவர் சொல்வது இது ஒன்றுமே தெரியாதவன் ஒரு ஞானசூன்யம் பேசும் வார்த்தையல்ல.

ஒன்றும் தெரியாதவன் உலகத்திற்கு வழிகாட்டும் நிலையில் பேசுபவனும் அல்ல பிழைப்புக்காக பொருளற்ற வார்த்தைகளை அருளற்றமுறையில் அள்ளித்தெளிப்பவனும் அல்ல.

இடத்திற்கு இடம் சூழ்நிலைக்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்  கொள்ளும் பச்சோந்தியும் அல்ல .

வாய் ஒன்று பேச செயல் ஒன்றும் செய்பவனும் அல்ல இந்த நோஸ்டராடமஸ்.

அரிய முறையிலே மருத்துவ துறையிலே தன் ஆராய்ச்சியை முழுமையாக ஈடுபடுத்தி உண்மை சேவை செய்தவருடைய வாழ்க்கையில் அவருக்கே ஆச்சரியப்படும் விதமாய் காலம் கொடுத்த பரிசு தீர்க்கதரிசனங்களை காணும் விதம் செத்தவர்கள் எழுந்திருப்பதாய் இங்கே சொல்பவர் யார்? 

இறந்த உடலை பரிசோதனை செய்து பிரேத ப‌ரிசோதனை‌ செய்யும் அறிவியல் கண்ட டாக்டர்.

ஏதோ எவனோ சொன்னான் இதை நம்பாதீர்கள் என குருட்டாம்  போக்கில் பேசும் குருடர்களும் மூடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

ஆர்.கே. நகர் மக்களே உஷார்...


பாஜக மோடியின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் நடவடிக்கையால்.. இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை... அச்சத்தில் மக்கள்...


வங்கியில் போட்ட பணம் உங்களுக்கு சொந்தமில்லை வருகிறது புதிய சட்டம் : பாமரனுக்கு பாடைகட்டி... கார்ப்பரேட்டுக்கு பல்லக்கு தூக்கும் மோடி..

பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்ப்பவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அக்கட்சிக்கு முட்டுக்கொடுப்போர் கருப்பு பணம், ஊழலை ஒழிக்க வந்த ஒரே கட்சி என்ற ஒரே நிலைப்பாட்டையே முன்வைப்பர்.

நாம் சொல்ல விழைவது, பாஜக ஒருபோதும் சாமான்ய மக்களுக்கான அரசு அல்ல; அது, 100 சதவீதம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்பதைத்தான்.

அதற்கு இன்னுமொரு உதாரணம்தான், ‘நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா-2017’ (Financial Resolution and Deposit Insurance Bill – 2017). ஆங்கிலத்தில் சுருக்கமாக, எப்ஆர்டிஐ (FRDI).

அப்படி என்ன சொல்கிறது எப்ஆர்டிஐ மசோதா? சொல்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்த மசோதா மக்களவையில் சமர்ப்பி க்கப்பட்டது. விரைவில் இந்த மசோதா சட்ட வடிவம் பெறக்கூடும்.

வாராக்கடன் காரணமாக வங்கிகள் திவால் ஆனால், நஷ்டத்தை சமாளிக்க வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புத்தொகையை கபளீகரம் செய்து கொள்ளலாம். அதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்கிறது எப்ஆர்டிஐ மசோதா.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், அதானி, அம்பானி, மல்லையாக்கள் போன்ற ‘ஏழைகளுக்கு’ கடன் கொடுத்ததால் நொடித்துப்போன வங்கிகளை குப்பன், சுப்பன் போன்ற பெரும் செல்வந்தர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை கொடுத்து வங்கியை நட்டத்தில் காப்பாற்றுவதுதான் இந்த மசோதாவின் நோக்கம்.

இன்றைய நிலையில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி வாராக்கடன் இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள் கண்களில் நீர் வழிந்தால், அருண் ஜேட்லி, பிரதமர் மோடி ஆகியோர் கண்களில் உதிரமே பெருக்கெடுக்கும் அல்லவா. அதனால் என்ன செய்தார்கள் என்றால், வாராக்கடனால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு முதல்கட்டமாக 2.11 லட்சம் கோடிகளை வழங்கி விட்டனர்.

ஆனால் இது மட்டும் போதாதே. வாராக்கடன் இழப்பு ரொம்ப அதிகம். சொச்ச பணத்துக்கு எங்கே போவது? யோசித்தார் அருண் ஜேட்லி. எப்ஆர்டிஐ மசோதாவில் சொல்லப்பட்டதை நடைமுறைப்படுத்திக் கொள்ளச் சொல்லிவிட்டார். அதாங்க, வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தில் இருந்து எடுத்து சரிக்கட்டிக் கொள்ளுங்கள் என்று சமிக்ஞை கொடுத்துவிட்டார்.

வாடிக்கையாளரின் பணத்தை அவர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொண்டால் அதற்குப் பேர் என்னவென்பது உங்களுக்குத் தெரியும்தானே?. உங்கள் யூகம் சரிதான். அதைத்தான் செய்யச்சொல்கிறது மோடி தலைமையிலான மக்கள் நல அரசு.

எப்ஆர்டிஐ மசோதாவினுள் இன்னொரு சூட்சுமமும் ஒளிந்திருக்கிறது. இந்தியாவில், 1960களில் பல வங்கிகள் திவால் ஆன நேரம். அப்போது, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கூட்டுத்தாபன சட்டம்-1961 (Deposit Insurance Credit Guarantee Corporation Act – 1961) கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, ஒரு வங்கி திவாலானால், சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு எதுவும் இல்லை என்று கையை விரிக்காமல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. (இந்த தொகைகூட 1993ல் தான் நிர்ணயிக்கப்பட்டது).

ஆனால், புதிய எப்ஆர்டிஐ மசோதாவில் அந்த குறைந்தபட்ச கருணைக்குக்கூட இடமில்லை. அப்படியே வாரிச்சுருட்டிக்கலாம்.

நான் புரியாமல்தான் கேட்கிறேன். வங்கிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள 11 லட்சம் கோடி வாராக்கடன் என்பதே நாட்டின் மிகப்பெரும் தொழில் அதிபர்களுக்கு தொழில் தொடங்குவதற்குக் கொடுக்கப்பட்டதுதான். அந்த தொழில்கள் எல்லாம் என்னாச்சு? இதையெல்லாம் சிபிஐ விசாரிக்காதா என்ன?

குறிப்பு : வங்கியில் பணம் வைத்துள்ளவர்கள் உடனே பணத்தை எடுத்து பொருளாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்...

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 4...


வள்ளலாரின் ஆறாம் திருமுறையில்...

வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் சொல்லப்பட்டக் கருத்துகள் அனைத்தும் இறுதிகாலத்தில் வரும் புதிய தமிழ் திருச்சபைக்கு கூறியது.

இக்கருத்துகள் அவர் வாழ்ந்த காலத்துத் திருச்சபைக்குத் தொடர்பில்லாதது. அதனால்தான் தன் மக்களையும் எதிர்காலத்தில் இறுதி திருச்சபையை நோக்கி செல்க என்று கூறிவிடுகிறார். ஒட்டுமொத்தமாக உற்று நோக்கி பார்த்தால் அவருடைய ஆறாம் திருமுறை கீழ்க்கண்ட விஷயங்களை கோடிட்டு வலியுறுத்தி நிற்கின்றன..
           
(1) இறுதிகாலசபை, அதுவே இறைத்திருச்சபை. அதுவே தமிழ்திருச்சபை.  ஒரே ஒரு திருச்சபை மட்டும் கொண்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பல சபைகளை கொண்டத் திருச்சபை அல்ல. தமிழ்நாட்டிலே இந்த தமிழ்த் திருச்சபை இறை திருச்சபையாய் விளங்கப்போகிறது.
                             
(2) அந்த இறுதி திருச்சபையில் ஒரு விமலன் இருப்பார். 

(3)  அவர் அண்டமே பிண்டம் என்ற அற்புத புதுஞானத்தை புகற்றி நிற்பார்.

(4) இறந்தோரை மீண்டும் உயிரோடு எழுப்பும் திருச்சபையாக அது மாறும்.

(5) நீதிபரிபாலனம் என்னும் நியாயத்தீர்ப்பை செய்து நிற்கும்.

(6) மூப்பு, பிணி , ஊனம், மரணம் இவைகளை பூமியில் ஒழித்து நிற்கும்.     
(7) ஏகாதிபத்திய இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்டி நிற்கும்.

(8) செங்கோல் கொண்டு சிறப்புற இப்புவியை ஆண்டு நிற்கும்.

(9) அமரத்துவம் கொண்ட அமுதை உண்டு நிற்கும் தேவசபையாக மாறும்.

(10) இந்த மானுட திருச்சபை மரணமில்லா பெருவாழ்வு கண்டு நிற்கும்.

(11) இறைநகரை பூமியிலே இறக்கி நிற்கும்.பசும் பொன்னால் வேயப்பட்ட கூறைகளை கொண்ட மாளிகைகளை அடைந்து நிற்கும். பன்னிரண்டு வகையான இரத்தின கற்களை கொண்ட மாளிகைகளாக அவை திகழ்ந்து நிற்கும்.

(12) இறுதியில் அந்த சபையில் அமர்ந்திருக்கும் விமலன் இறை அந்தஸ்த்திற்கு உயர்த்தப்பட்டு இறைவனுக்கு ஒத்தவரய் இருக்கச் செய்யும். ஆனால் இறைவன் ஒருவனே எல்லாம் வல்லவன் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தும்.

இதுகாறும் கண்ட பாடல்களில் இறைவனின் இறுதி திருச்சபை செய்யும் பல அற்புதங்களில் இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுகிறார்கள் என்ற உண்மையை பூமிக்கு அறிவித்து நிற்கும் வள்ளலாரின் ஆறாம் திருமுறை அழகுபட வர்ணித்து நிற்கிறது வல்லமையாய் என சொல்லிவிட்டு,

அடுத்து இதேக் கருத்தை வலியுறுத்தும் தமிழ் "ஓடம் "தீர்க்கத்தரிசி புவிக்கு என்ன சொல்கிறார், இதைப்பற்றி என்ற கருத்தில் ஆராய்வோம்.

"பஞ்சமி போனபின் பாரு இந்த பாலிடப் பாலிகை விட்டப்பின் பாரு"

"விட்டதும் குறையும் என்றான்டி_அந்த விபரீத சாலையில் விளம்புவேன் என்றான்டி"                                     

"கட்டியம் கூறச்சொன்னான்டி _அந்த காட்சியின் கன்னியை (அழிவை) காட்டுவேன் என்றான்டி " 
                         
"அந்த விபரீத படலத்தை விரிப்பேன் என்றான்டி விந்தைகள் நடக்கும் என்றான்டி "       
                     
"சந்திர சூரியரை சேரச்செய்வான்டி_முட்டியே போச்சு என்றான்டி. மும்மூர்த்தியுடனே திரும்ப வருவேன் என்றான்டி"

"தட்டியே எழுப்பச் சொன்னான்டி_அந்த தாட்டிக வேலரை காட்டுவேன் என்றான்டி"                                   
   
"சித்திரம் முடிக்கப் போறான்டி_அந்த சிற்சத்தி சோலைக்கு திரும்ப வாறான்டி"                                                         
"உற்றது சொல்லமாட்டான்டி_அந்த ஊர்தண்ய முகமாய் திரும்ப போறான்டி"                                                   
"குமரனார் வந்துதான் குறிப்புகள் காட்ட ரூபத்தைக் காட்டியே ரூபம் இல்லார்க்கும் "                                         
"பதியோனின் வானவர்கள் வந்திறங்கும் வற்றாத அருள் தோணி"

"கோன் அமரும் குமரர் அவர் கொண்டு வரும் வாக்குகளை சொன்ன வழி சாற்றினன் காண் இத்துறையில்"

என்ற இவருடைய தீர்க்கத்தரிசன பாடல்களில் இறந்தோரை எழுப்புகின்ற சம்பந்தப்பட்ட வரிகளை மட்டும் எடுத்து தந்திருக்கின்றோம்.

இவர் வடலூர் வள்ளலார் சொன்னது போல் செத்தாரை எழுப்பும் திருநாள் ஒருநாள் இறுதியில் வரும் தமிழ் திருச்சபைக்கு குறிப்பிட்டது போல் இவர் வலுவாக அற்புதமாக ஆணித்தரமாக உரைக்கின்ற காட்சிகள் இறுதி திருச்சபையில் முக்கியமானவர்கள் எப்படி இறக்கிறார்கள் எதனால் இறக்கிறார்கள் எங்கே இறக்கிறார்கள் என்ற விவரத்தை துல்லியமாய் காட்டி நிற்க , அது விபத்து என நம்மால் உணரமுடிகிறது.

இப்படி இறந்து போனவர்கள் எழுந்து வந்து அதே திருச்சபையில் அதிசயமாய் எழுப்பப்பட்டு நிற்பதை கூறுகின்ற அதே நேரத்தில் எழுப்பப்படுபவர்களில் ஒருவர் வள்ளலார் குறிப்பிடும் விமலனின் குமாரர் என்று குறிப்பிட்ட வார்த்தையிலிருந்தே மகன் என எண்ணத் தோன்றுகிறது.

அவரே ஊர்தண்யமுகமாய் ஊர்த்துவமுகமாய் வானவெளியில்  மேகத்தினிடையே நிற்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அது மட்டுமல்ல, இறுதியில் வரும் இறையரசில் இடம்பெற போகும் மூன்றாம் நபர் முக்கியமானவர் என எண்ணத் தோன்றுகிறது.

திரித்துவம் கொண்டு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உலகை ஓர் ஆட்சி முறையில் ஏகாதிபத்திய இறைகொள்கையில் நடத்தப்படும் என்ற கருத்தை ஓடம் தீர்க்கதரிசி உன்னதமாய் வள்ளலாரை போலவே சத்தியம் செய்கிறார்.

வள்ளலாரைப் போலவே இவரும் "பண்டைய வேதங்கள் பறந்துமே ஓட" எனச் சொல்லி உலகில் புதிய சன்மார்க்கமாய் அந்த திருச்சபையாகிய சன்மார்க்கம்சபை  ஈடு இணையற்றதாய் இருக்கப் போகிறது என்பதை அரிதியிட்டு கூறுகிறார்.

அந்த தீர்க்கதரிசியின் ஏனையப் பாடல்களை ஆய்ந்து பார்க்கின்றபோது வள்ளலார் கூறும் விதமாய், காலம் கனிந்தது. கருத்து வென்றது என்ற நிலைப்பாட்டில் இவருடைய கூற்றுகளும் அக்காலம் இக்காலமாய் எக்காலத்திற்கும் உயர்ந்த நிலையிலே இருக்கும் காலமாய் இருக்கும் காலம் இதோ வந்துவிட்டது என சொல்லத் தோன்றுகிறது...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியின் ஊடக கூட்டாளிகள்...


ரூ. 7,00,000 - ரங்கராஜ் பாண்டே (தந்தி டிவி).
ரூ. 4,00,000 - ஹரிஹரன் (தந்தி டிவி).
ரூ. 3,00,000 - கார்த்திகைச் செல்வன் (புதிய தலைமுறை).
ரூ. 2,75,000 - தன்யா ராஜேந்திரன் (The News Minute).

(சேகர்ரெட்டி யின் டைரிக் குறிப்பிலிருந்து)...

மனித மூளையும் அதன் செயல்திறனும்...


1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டு செல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்...

மக்கள் முதல்வர் Arvind Kejriwal...


தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 3...


வள்ளலாரின் ஆறாம் திருமுறையில்...
                             
பாடல் 347-இல் ஐயாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்...

பாடல் 349- அத்தாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்...

பாடல்-350-அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்...

பாடல் 377-சித்தியெலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்....

இப்பாடல்களில் இறந்தவர்களை மீண்டும் உயிர்பித்து எழுப்புதல் தொடர்பான விஷயத்தை வேண்டுகோள் வைக்கும் வள்ளலாரின் கருத்தை வகையாய் கண்டுணர வேண்டும.

வாய்மை கொண்ட காலமாய் அருட்சோதியின் ஆற்றல் கொண்ட காலமாய் உலகத்து உயிர்கள் துன்பம் துய்க்காத காலமாய் எவ்வுயிரும் இன்பம் கொள்ளும் காலமாய் இதுவரை உலகத்தில் காணாத அரிய பெரிய வியத்தகு காட்சிகள் கண்டுக்கொள்ளும் காலமாய் இறவா வரம் தரும் காலமாய், இறந்து போனவர்களை தெம்பும் திடமாய் மீண்டும் எழுப்பி நிற்க செய்யும் காலமாய், ஜோதி அருள் பெற்ற புன்னிய ஞானசபை இறுதியில் தோன்றும் விதமாய் மனஒருமையும் ஒழுக்க ஒற்றுமையும் கொண்ட உலகமாய் அருள் ஒழுக்கத்தை கடைபிடித்து எய்தி வாழும் உலகமாய், பிரிந்து சென்ற உயிரை மீள்வதற்கு மீண்டும் எழுப்பி நிற்க உள்ள நாளாய் சிறந்த ஒரு நாளாய் சிறப்பாய் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்ற இந்த பாடல்கள் ஒவ்வொரு பாடலிலும் செத்தாரை எழுப்பும் நாளைத்தான் திடமாய் குறித்து நிற்கிறார்.

பாடல்-742 இச்சையெலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்...

பாடல்-743 சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்...

பாடல்-744 தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்...

இந்த மூன்று பாடல்களும் இறந்தவர்கள் எவராயிருந்தாலும் எழுப்பும் ஆற்றலைக் கொண்டவன் தான் இறைவன் எனவும் சாகாவரம் அளிக்கும் தனித்தன்மை கொண்டு ஒரு சுத்த சன்மார்க்க சபையிலே மட்டும் இருக்கும் தெய்வமாய் உலகமெங்கும் சிறப்புற விளங்கும் தெய்வமாய் ஒரு சிறிய தமிழ் திருச்சபையிலே தோன்றும் தெய்வமாய் மாண்டாரை எழுப்பும் தெய்வமாய் இந்த உலகத்தை ஆண்டுநின்றோர் அனைவரையும் ஆண்டுநிற்கும் அருட்பெருஞ்சோதியாய் தமிழ் சிற்சபையில் விளங்கும் தெய்வமாய் சித்தரிக்கிறார்.

பாடல் 998-உயத்திடம் அறியாது இறந்தவர் தமைஇவ்...

இந்த உலகிலே இறந்துபோனவரை மீண்டும் அப்படியே உயிர்ப் பெற்று வியக்கும் வகையில் வரச்செய்யும் ஓர் மெய்யறிவு ஆற்றலும் ஊழிகாலத்தில் சாகாவரமும் பெற்று விளங்கும் திருச்சபையை வியந்து கூறுகிறார்.

பாடல்-1021செத்தார் எழுக சிவமே பொருளென்று....

இறுதி காலத்தில் செத்தவர்களை எழுப்பும் திருச்சபை சிவத்தையே ஏகமென்று இத்தாரணியில் இருந்து ஒளிர்வதுடன் அத்திருச்சபையின் சுத்த சன்மார்க்க நெறிமுறை ஒன்று மட்டுமே தழைத்து நிற்கும்.

தவறான கருத்துகளை உபதேசிக்கும் மார்க்கங்களும் இறைமறுப்பு வாதங்களை சொல்லி நிற்கும் மார்க்கங்களும் துன்மார்க்கமாய் உலகில் தொலைந்து போகும் . இந்த புதிய திருச்சபை மார்க்க வழிமுறை ஒன்றே எங்கும் ஒளிரும் என்று கூறியிருப்பதை பாருங்கள்.

பாடல்-1022 செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவர...

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வர சித்தம் வைத்து செய்கின்ற சத்திய சன்மார்க்க சங்கத் தலைவனே நான் உபதேசித்த என் மார்க்கமும் இறுதியில் வரும் உன் மார்க்கத்தை சார்ந்தே நிற்கிறது என்று சொல்வதிலிருந்தே இந்த ஆறாம் திருமுறை வடலூர் வள்ளலார் திருச்சபைக்காக சொல்லவில்லை. இறுதியில் வரும் புதிய தமிழ் திருச்சபைக்கே உரித்தானது என்று பொருள்படும் நிலையில் இருப்பதை கவனியுங்கள்.

பாடல்-1197 ஒத்தாரை யும் இழிந் தாரையும்   நேர்கண் டுவக்கஒரு...

இறுதியில் செத்தாரை மீட்டெடுக்கும் இத்திருச்சபை மேதினியில் தன்னை அன்டிவந்த ஏழை திருச்சபை மக்களுக்கு அமுதம் கொடுத்து மகிழ்விக்கும் பல திருவிளையாடல்களை செய்து வியக்க வைக்கும் திருச்சபையாய் விளங்கும் என்று குறிப்பிட்டதை காண்க.

பாடல்-1198 எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல்லாமும்வல்ல...

ஆகாச தத்துவத்தை தன்னுள்ளே கொண்ட திருச்சபையில் அதாவது அண்டமே பிண்டம் என்ற கோட்பாட்டை கொண்டு விளங்கும் திருச்சபையாய் எழுகின்ற அத்திருச்சபை விண்ணக உலகங்களையும் மண்ணக உலகங்களையும் ஆண்டு நிற்கின்ற திருச்சபையாய் வானத்திலிருந்து புனிதர்கள் வந்து வானுலக மக்கள் என இவர்கள் வந்து தொழுது நிற்கும் திருச்சபையாய் செத்தவர்களை எழுப்பக் கூடிய ஆற்றல் உள்ள திருச்சபையாய் இருக்கும் என்று அவர் அறுதியிட்டு கூறுவதை சிந்தையில் கொள்க.

பாடல் 1321-செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னம் சிரித்தெழவே...

செத்தார் எழுக என சிந்தை செய்யும் முன்னே அவர்கள் சிரித்து எழுகின்ற ஆற்றலை இறுதியில் வரும் இறையாளனுக்கு கொடுத்த அருட்பெருஞ்சோதியே என சொல்லியிருப்பதை கண்டு உணர்க.

பாடல் 1519-செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு...

செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் என்பது எதனால் முடியும் என கேட்கும் உங்களுக்கு இறைசித்து விளையாடும்  இறைவன் அருட்பெருஞ்சோதியால் முடியும் இது சத்தியம் என இறுதிசபை தன் ஆற்றலோடு செய்யும் செயலை சிறப்பாய் வழியுறுத்தி சொல்வதை பாருங்கள்.

பாடல் 1520- இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகவெனில்...

தன்னை நாடி வந்தவர்க்கு அவர் மனவிருப்பப்படி செத்தவரையெல்லாம் உயிர் பெற்று எழுக என்று சொல்லும் போது செத்தவர்கள், நாட்டினர் அனைவரும் வியந்து மகிழும்படி எழுந்திருப்பார்கள் என்று கூறிய பாடலின் பொருளை பாங்காய் உணர்க.

பாடல் 1521-யான்புரிதல் வேண்டும்கொல்! இவ்வுலகில் செத்தாரை...

இவ்வுலகில் செத்தாரை அதே உடம்பில் அப்படியே உயிர்பித்து எழுப்பும் ஆற்றல் இறுதியில் வரும் இறைவனின் நல்லருளின் துணையாலே விமலன் போர்த்திருக்கும் ஒரு போர்வை அந்த எழுப்புதலை செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த இடத்தில் அவர்மேல் உள்ள துணிக்கே இவ்வளவு சக்தி இருப்பதாக சொல்லுகின்றபோது அவரின் அளப்பரிய சக்தியை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் என்ற பொருளிலே புகன்று உரைக்கின்றார்.

பாடல் 1522-என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக...

உலகில் செத்தவர்களை எழுப்பும் செயலை கண்டு உலகமே அதிசயம் என்று ஆடி நிற்கின்ற நிலையில் அந்த திருச்சபையிலே அவருடைய திருப்பார்வை பெற்றவர்கள் என்றும் அழியாத உடலுக்கு மாறி நிற்கிறார்கள்.

பாடல் 1523-ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை...

இப்படி செத்தவனை எழுப்பும் திருச்சபையை திடமாய் சுட்டிக்காட்டும் வள்ளலார் அவர்கள் தன் மக்களைப் பார்த்து ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றையும் நாடாதீர் (உருவ வழிபாடுகளை நாடி செல்லாதீர்) இப்படிபட்ட தழிழ் திருச்சபை நான் கொண்ட இறைதத்துவத்தை சோதி தத்துவத்தை கொண்ட அந்த திருச்சபையை நாடி ஓடி சார்ந்து நில்லுங்கள்.இதை விரைந்து செய்யுங்கள் என செத்தாரை எழுப்பும் திருச்சபையை நோக்கி தன் மக்களையும் சென்று சேர்க என்று சொல்லும் விதத்தை ரசித்துப்பாருங்கள்.

பாடல் 1524 மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர்! வாய்மை இது...

இப்படி செத்தாரை எழுப்பும் தமிழ் திருச்சபை பூமியில் இருக்கின்ற அனைத்து மத மார்க்கத் தத்துவத்தையெல்லாம் அழித்து ஒரேமார்க்கம் ஒரேதத்துவம் அந்த திருச்சபையின் தத்துவமே அந்த திருச்சபையின் மார்க்கமே என்று ஆவதால் சத்தியமாய் சொல்கிறேன் அந்த இறுதி திருச்சபையின் மார்க்கம் நன்மார்க்கமாய் இருப்பதால் அந்த சன்மார்க்க சபையை சார்ந்திடுவீர் விரைந்து என்று கூறுவதை கவனியுங்கள்.

பாடல் 1525- இந்நாளே கண்டீர் இறந்தோர் எழுகின்ற...

அருட்பெருஞ்சோதியாகிய இறைவன் மீது சத்தியமாக சொல்கிறேன். உலக மாந்தர்களே இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்றுயெழ எழுப்புகின்ற வியப்பு நாள் இந்நாளே ஆகும் என காண்பீர். அந்நாளே அந்த திருச்சபையின் அருட்பெருஞ்சோதியாகிய கடவுளை எல்லோரும் சென்று அடைகின்ற நாளாகும்.

பாடல் 1537-விரைந்துவிரைந்து அடைந்திடுமின் மேதனீயீர்.. இங்கே...

கரைந்து கரைந்து மனமுருகி கண்களில் நீர்பெருகி கருணையுடன் நீ நாடி அந்த இறுதி தழிழ் சபையை விரைந்து நாடினால் நரை திரை வந்து தள்ளாத வயதில் தள்ளாடி நிற்பவரும் தன் இளமை பருவத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளவும். செத்தவர்கள் எழுப்பிடவும் எல்லா சித்தையும் கண்டுணரவும் கேட்டவரம் பெற்று நிற்கவும் அமையும் திருச்சபை அந்த செத்தாரை எழுப்பும் திருச்சபையே இறைசபையாய் இருப்பதால் உண்மை உரைக்கின்றேன்.விரைந்து அடைந்திடு அந்த நேரம் இந்த நேரமே இறவா வரத்தை பெறுங்கள்.

பாடல் 1538- களித்துலகில் அளவிகந்த காலஉல கெல்லாம்...

உலகத்து மக்களே செத்தவரை எழுப்புகின்ற நல்ல தெளிவான நேரம் இதுவே. உண்மை என்று எண்ணுங்கள் நான் எதையும் ஒழித்து மறைத்து சொல்பவன் அல்லன். வாய்ப்பறை அறைந்து முழுங்கி சொல்லுவேன் சிறிதளவும் அஞ்சமாட்டேன். உள்ளதை உள்ளப்படி உணர்ந்தே சொல்லுகிறேன் உலகத்து மக்களே உலகில் உள்ள உயிர்களெல்லாம் களிப்படைந்து இருக்கவேண்டிய தருணம் இதுவே.இதுவே தெளிவான உண்மை வேறு எந்த நேரமோ என்று நீங்கள் கருதி சொல்லாதீர்கள். எனவே இறுதிச்சபைக்காக இவர் இறக்கி வைத்த கருத்துக்கள் மிக விரைவில் நடப்பதாய் சொல்லப்பட்டிருக்கிறது.

பாடல் 1559-இறந்தவர்கள் பலருமிங்கே எழுகின்ற...

இறந்தவர்கள் எல்லாம் இத்தழிழ் திருச்சபையால் எழும்புகின்ற நேரம் இதுவே என்ற உண்மையாகிய அறம் செழிக்க உரைக்கின்ற சொற்கள். இத்தனையும் நான் கூறிய சொற்கள் அன்று. அச்சபையின் அருட்சோதி திருவாய்மொழி என சுட்டிக்காட்டி நிற்பதை பாருங்கள்.

பாடல் 1568- இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின....

உலகங்கள் யாவும் மகிழ்ச்சியில் ஒளி விளக்கம் பெற்றன. துன்புற்று நலிந்து இறந்தவர்கள் துன்பம் அற்று உயிர் பெற்று தோன்றும் போது அதைக் கண்டுணர்ந்த அந்த திருச்சபை மக்கள் அன்பு பொங்கி ஆடியும் பாடியும் கழித்தனர் என்ற பாடலை கவனிக்கின்ற போது இறந்தவரை உயிர்ப்பித்து எழுப்பும் முதல் தருணம் இறைவன் இருக்கும் அந்த திருச்சபையிலே தான் நடக்கிறது. எனவே உலக மக்களில் இறந்தவர்கள் எழுப்பப்படுவதற்கு முன்பாக முதலில் எழுப்பப்படுபவர்கள் அந்த இறுதி சபையில் இறந்து போனவர்களே என எண்ணத்தோன்றுகிறது அல்லவா.

பாடல் 1572-விடம்பெற்ற உயிரெலாம் விடமற்று வாழ்ந்தன...

நச்சுத் தன்மை கொண்ட மனிதர் முதற்கொண்டு ஜீவராசிகள் வரை அந்த திருச்சபையால் விடமற்று வாழ்வர். அறியாமை என்னும் இருளில் மூழ்கிய மனிதர்கள் (இறைமறுப்பு வாதம் கொண்ட அனைத்து மதங்களும் மார்க்கங்களும் கம்யூனிஸம் உட்பட,  இறைவன் அல்லாதவற்றை இறைவன் என்று வழிபட்டவர்கள் உட்பட) அறிவு ஒளியை அத்திருச்சபையால் பெற்று வெளிச்சத்தில் தெளிவாக வாழத் தலைப்படுவர் என்ற பாடலின் கருத்தின் உட்பொருளை கவனமாய் சிந்தையில் கொள்க.

பாடல் 1573-அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்...

இப்படி அருளாட்சி செய்யும் செத்தாரை எழுப்புகின்ற இறுதி திருச்சபை அண்டத்தையே தன் செங்கோல் செலுத்தி ஆண்டு நிற்கும். மக்கள் வாழ்க்கை ஓங்கின. குறையெல்லாம் தீர்ந்தன . உணவு பொருட்களும் பிற பண்டங்களும் குறையின்றி கிடைத்தன . அன்பும் அறமும் செழித்து ஒங்கின. எனவே இறுதியில் எழும்பும் இந்த இறைச்சபை ஏகாதிபத்திய இறைக்கொள்கையை நிலைநாட்டி ஒர் அறத்தை கொண்ட உத்தம அரசாய் இருக்கிறது என்பதை வள்ளலாரின் தீர்க்கதரிசன இப்பாடலில் காணமுடிகிறது.

பாடல் 1574-குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன.....

இறந்த பிணமான உடல்களெல்லாம் மீண்டும் உயிர்ப்பெற்று எழுச்சியோடு இனிதே வாழச் செய்யும் ஆற்றலைக் கொண்ட இறுதி திருச்சபையால், எல்லா  நாட்டு மக்களிடத்தில் அறப்பண்புகளும் அறசாலைகளும் செழித்து பசி கொடுமை நீங்கி களவு கொள்ளை கொலை ஆகிய குற்றங்கள் எல்லாம் அற்றுபோக எங்கும் இல்லறம் போற்றும் நல்லற திருமணங்கள் நிகழ்ந்து திகழ்ந்து தொழில்வளம் பொருள்வளம் விளைந்து வறுமையின்றி மக்கள் வாழ்வர் என்ற உயரிய கோட்பாட்டை கொண்டு நிற்குமாறு இந்த இறுதி திருச்சபை அரசாட்சி செய்கிறது என்ற அற்புதத்தை அழகுபட சொல்லியிருப்பதை பாருங்கள்.

பாடல்1669-வினைத்தடைதீர்த்து எனையாண்ட மெய்யன்மணிப் பொதுவில்...

இப்பாடலில் இந்த இறுதி திருச்சபையின்ஆற்றலால் அதன் தலைவன் விமலன் செத்தவர்கள் எல்லாரும் திரும்புக என நினைத்தவுடன் எதிர் வந்து நிற்பர்கண்டாய் என சொல்வதிலிருந்து செத்தவர்கள் எழுந்திருக்கும் நாள் பூமிக்கு நெருங்கி வந்துவிட்டது என்று தோன்றுகிறது அல்லவா.

பாடல் 1706-செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்...

இறுதி திருச்சபையில் செத்தார் எழுந்தனர் என்ற செய்தி கேட்கின்ற நாள் பூமியில் சுத்த சன்மார்க்கம் சிறந்த நாள். அச்சபை சாகாவரம் இத்தரணியிலே கொடுத்து நிற்க என்று பாடும் பாடலில் இறந்தோரை உயிர்ப்பிக்கின்ற செயலை சுட்டிக்காட்டுவதை பாருங்கள்.

பாடல் 1987-சிவமே பொருளென்று அறிவால் அறிந்தேன்...

இப்பாடலில் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் என்ற வரிகள் இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றதை குறித்து சொல்வதை காண்க.

பாடல் 1988-துஞ்சாத நிலையொன்று சுத்தசன் மார்க்கச்....

இப்படி இறந்தாரை எழுப்பும் சுத்தசன்மார்க்கம் என்ற திருச்சபையில் இறப்படையாத ஒர் ஒப்பற்ற நிலை அங்கு உண்டு . அதை வார்த்தையாலே அளந்து வர்ணிக்க இயலாது என்று குறிப்பிட்ட பாடலின் கருத்தை கண்டுணர்க.

பாடல் 1989-இப்படிபட்ட சன்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் என்று சொல்வதும் , பாடல் 1990-இல் பற்பல சித்திகள் செய்யும் உத்தம ஞானபதி பூமியிலும் வானத்திலும் பற்பல காலங்கள் விதி செய்து நிற்பதும் அந்த அதிசயம் எல்லோரும் பார்க்கும்படி இருப்பதும் என்று  சொல்வதை உற்று நோக்கவும்.

பாடல் 2010-என்னைத் தானாக்கும் மருந்து-இங்கே.....

இறுதி காலத்தில் இத்தனை அற்புதங்களைச் செய்யும் திருச்சபை முப்பூ என்ற ஒரு அற்புத மருந்தைக் கொண்டு விளங்கும் அம்மருந்தே ஆண்டவனின் அரிய அரியாசனமாக இருக்கும். அம்மருந்தே அந்த சபையின் விமலனை இறைவனின் அந்தஸ்த்திற்கு உயர்த்தும் மருந்து.  இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து. என்று சொல்வதிலிருந்தே அச்சபையில் பண்டுத்தொட்டு பாரினில் சொல்லிவந்த முப்பூ மருந்து ஒப்புயர்வு அற்றதாய் இருக்கும் என ஊகிக்கமுடிகிறது.

பாடல் 2044-என்னைத் தானாக்கிய சோதி...

இப்பாடலிலும் இறுதி சபையாளன் விமலனை இறை அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுவதும் இறந்தாரையெல்லாம் எழுப்புவதும் அருட்பொருஞ்சோதி இறைவன் என சொன்னதிலிருந்தே முன் சொன்ன பாடலில் உள்ள முப்பூவில் அமர்ந்த சோதியோ இவைகளை செய்கிறார் என்று எண்ண வேண்டியிருக்கிறது எனவே இப்பாடலின் உட்பொருளை நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு ஏதுவாய் இருப்பதை காணுங்கள்.

பாடல் 2080 -எத்தாலும் ஆகாதே அம்மா-என்றே....

எவராலும் செய்ய முடியாது என உலகில் இயம்புதல் சும்மா. செத்தாரை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்புதலை பாரீர் என இறுதி திருச்சபையையும் அதில் இருக்கும் இறைவன் அருட்பெருஞ்சோதியையும் கூறி நிற்பதை பார்கின்றபோது செத்தார் எழுகின்ற திருநாள் இதோ வருவது உண்மை உண்மை என சத்தியம் உரைக்கச் செய்கிறது.

பாடல்2171- செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது....

இப்பாடலில் செத்தார் எழுகின்ற திருநாள் உலகத்தில் வந்தவுடன் இறைநெறி ஒன்றே எங்கும் தலையெடுத்து ஒங்குகிறது இத்தாரணியில். இப்படி அண்டசராசரமே ஏகாதிபத்திய இறைக்கொள்கையில் நிற்கின்றபோது இறவாத வரத்தையும் பெற்று மரணம் ஒழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்கின்றபோது இறைமறுப்பு வாதங்கள் கொண்ட தத்துவங்களும் மார்க்கங்களும் மதங்களும் பலதெய்வங்களை வழிபடும் கொள்கைகளும் தத்துவங்களும் மார்க்கங்களும் மதங்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவதும் இறைவனின் திருமறை ஒன்றே உலகை நிறைத்து நிற்பதும் திண்ணம் என்ற சத்தியம் தெளிவாகிறது அல்லவா.

பாடல் 2236- அப்பர்வரு கின்றாரென்று சின்னம்பிடி....

இப்பாடலில் சின்னம்பிடி (சிறிய எக்காளம் போன்ற இசைக்கருவி) என்ற சொல்லை வைத்து செத்தாரை எழுப்புகின்ற வியத்தகு செயலை புரிகின்ற சன்மார்க்க வாழ்வு செம்பொற் சோதியாக செப்ப நிலை பெறுகிறது என்று சொன்னதிலிருந்து செத்தார் எழுப்பபப்படுவார் என்ற கருத்து மெய்பட்டு நிற்கிறது.

பாடல் 2241- சித்தாடு கின்றாரென்று சின்னம்பிடி....

இப்பாடாலில் செத்தார் எழுவார் என்று    சின்னம்பிடி இந்த தாரணியில்.  இதுவே தருணம் என்று சின்னம்பிடி. எனவே இறுதி திருச்சபை தழிழ்ச் சபை எழுகின்ற நேரம் வருகின்ற பொழுது முதலில் அச்சபையிலே செத்தவர்கள் எழுவார்கள் என்றும் அத்தருணம் இத்தருணம் என சொல்லிநிற்கும் பாடலில் உள்ள இக்கருத்து தலைப்பிற்கான பொருத்தமான பாடலாய் இருப்பதை காண்க.

பாடல் 2547-ஐயன் அருள் வருகின்ற தருணமிது கண்டீர்.... 

சத்தியவான் வார்த்தையாக நான் உரைக்கின்றேன் சந்தேகம் இல்லாமல் சந்தோஷம் கொள்வாய். எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்சோதி எய்துகின்ற தினமாம். அந்த தினத்திலிருந்து இனிவரும் தினங்களெல்லாம் இன்பமுறும் தினங்களாய் இந்த இறைவனின் சன்மார்க்கம் பூமி எங்கும் துவங்கும் நாளாய், பூமி தூய்மையுறும் நாளாய் இருப்பதோடு, விமலனைப் பார்த்து இறைவாக்காய் இவர் உரைக்கும் வார்த்தை, நீ உரைத்த சொல்லனைத்தும் பலிக்கும். செத்தவர்கள் எழுந்து பூமியில் திரிந்து மகிழ்ந்திருப்பர்.

இறையரசு செங்கோல் எங்கும் செல்லும் காலம் இனிதே வந்தது என சொல்லும் கருத்தை ஆழ்ந்து பார்க்கின்றபோது  இறுதியில் வரும் சிறிய சுத்த சன்மார்க்கத் திருச்சபை சபையின் விமலனோடு அண்டசராசரத்தை ஆட்டிப்படைக்கும் வல்லமையோடு இறையரசு பூமியில் இனிதே வரும் தருணம் நெருங்கிவிட்டது என்பது மட்டுமல்ல.

இறந்தோர் மீண்டும் உயிர்பெற்று எழுவது திண்ணம் திண்ணம் இது சத்தியம் என உரைக்கச் சொல்லுகிறது அல்லவா உள்ளுணர்வு...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

சேகர் ரெட்டி டைரியில் திமுக மாவட்ட செயலாளர்: ராஜினாமா செய்ய சொல்வாரா திமுக மு.க. ஸ்டாலின்?



சேகர் ரெட்டியின் டைரியில் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் அம்பலமாகியுள்ளது. அந்த டைரியில் பெயர் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என திமுகவின் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அதே டைரியில் திமுகவின் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை காந்தி - சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மையை மறைத்து நாடகம் ஆடுகிறார் மு.க. ஸ்டாலின்.

அதிமுக ஊழல் அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் வைக்கும் அதே ராஜினாமா அளவுகோள் திமுக கட்சியின் ஊழல் மாவட்ட செயலாளருக்கு பொருந்தாதா?

சேகர் ரெட்டியிடம் 7 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, சேகர் ரெட்டி டைரியில் பெயர் இடம்பெற்றுள்ள திமுக மாவட்ட செயலாளர், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி பதவி விலக வேண்டும் என மு.க. ஸ்டாலின் உத்தரவிடுவாரா? திமுக எம்.எல்.ஏ காந்தி மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்வாரா திமுக செயல்தலைவர்?

தனக்கு வந்தா ரத்தம், அடுத்துவருக்கு வந்தால் தக்காளி சட்னியா?

ஊழலுக்கு எதிராக நாடகம் போடும் மு.க. ஸ்டாலின் முதலில் தனது கட்சியின் ஊழல் மாவட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்க முன்வர வேண்டும்...

பாஜக பொன். ராதா கிறிஸ்தவ மிஷனரிகளிடம் சந்தித்து மதம் மாறியதாக தகவல்.. ஆண்ட்டி இந்தியன்...


சிபில் கார்த்திகேசு...


சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி..

இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர்..

ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர்..

மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்..

இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர்..

மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது..

ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது...

தமிழ் பிராமி...



ஆதி தமிழ் நாட்டில் எழுத்து வடிவங்களை எழுதுவதற்கு பயன் படுத்தப் பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சி தான் பல்வ வட்டேழுத்து என்றும் கூறுவார்கள்..

முன்பு இந்த வரிவடிவங்கள் சேர நாட்டில் தமிழ் எழுத்துக்கள் எழுதுவதற்கும் இன்றைய கேரள நாட்டில் பழைய மலையாளமும் இன்றைய நவின மலையாளமும் இந்த வரிவடிவங்களில் தான் இருந்துள்ளது...

சம்பந்தர் போற்றும் மாசி மகம்...


மாசி மக நன்னாள் கடலாடும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புனிதமான இந்தத் திருநாள் அன்று கடலில் நீராடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

இதன் பெருமையை திருஞானசம்பந்தர் இந்தப் பாடலில் சொல்கிறார்...

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆணேறு ஊரும் அடிகர் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்...

தமிழறிவோம்...


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. 

அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்...

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்...

பாஜக மோடியின் மானங்கெட்ட டிஜிட்டல் இந்தியாவே...


புகையிலை வியாபாரி தெலுங்கர் வைகோ நாயூடுவே...


ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்கள்...

1.ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரணடைகிறான்.

2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம். (மக்கா ஜாக்கிரதை).

3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.

4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.

5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டு பிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல).

6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.

8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)..

ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்...


உங்கள் எடையைக் குறைக்கும் பொருட்களில் முதன்மையான பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது என்றும், உங்கள் உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் தன்மை ஐஸ் க்ரீமுக்கு உண்டு என்றும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இப்பொழுது ஐஸ் க்ரீமுடன் உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கான உணவை சாப்பிடத் தொடங்கவும் என்று குறிப்பிட்டால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்.

ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கலோரிகளை குறைத்து, அதிக பட்ச கொழுப்பை குறைக்கத் தொடங்குங்கள். அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் திறன் ஐஸ் உணவிற்கு உள்ளதால், எடை குறைப்பு ஆசான்கள் அதனை பரிந்துரை செய்கிறார்கள்.

ஐஸ் சாப்பிட ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவோ உங்களால் உங்களுக்குப் பிடித்த உடையை சிக்கென்று அணிந்து கொள்ள முடியும்.

ஐஸ் சாப்பிடுவதன் மூலமாகவே உங்களால் எடையைக் குறைக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லையா?

மேலும் சில எடை குறைப்பு ஆலோசகர்கள் முழுமையான ஐஸ் டையட் எடுத்துக் கொள்வதையும் பரிந்துரைக்கிறார்கள்.

ஐஸ் கொண்டு கலோரிகளைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.

ஐஸ் க்ரீம் உங்களுக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது உங்கள் இடுப்பின் அளவுகளில் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை.

எனினும், நீங்கள் அதனை ஒரேயடியாக சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஐஸ் க்ரீம்கள் சாப்பிடுவதால் உடனடியாக எடை குறையாத போதும், எடை குறையும் போது ஐஸ் க்ரீமின் பங்கும் முக்கியான அளவில் இருக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை ஒரேயடியாக தவிர்ப்பதன் மூலம், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கக் கூடும்.

இதன் காரணமாக உங்களுடைய எடை குறைப்பு திட்டம் ஒரு தண்டணை என்றும் கூட உங்களுக்குத் தோன்றும்.

இதன் காரணமாக மொத்த திட்டமும் பாழாகி விடும்.

நீங்கள் ஐஸ் கொண்டு கலோரிகளை குறைக்க விரும்பினால், அதனை முழுமையாக சாப்பிடாமல் விட்டு விட வேண்டாம்.

‘ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்’ இதுதான் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் மந்திர வார்த்தைகள்.

ஐஸ் சாப்பிடுவதால் பெருமளவு எடை வேகமாக குறைந்து விடாமல் போனாலும், ஒரு சில கலோரிகள் குறைய ஐஸ் காரணமாக இருப்பதை மறுத்து விட முடியாது.

ஐஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலின் தசைகளும் சற்றே இயங்கத் துவங்கும். அவ்வாறு இயங்குவதற்கு சிறிதளவு திறன் தேவைப்படும். இது ஐஸ் கொண்டு கலோரிகளை எரிக்கும் வழிகளில் ஒன்றாகும்.

ஐஸ் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கலோரிகளை எளிதில் எரித்து, எடையை குறைக்க முடியும்.

ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மட்டுமே அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கான வழி கிடையாது. ஐஸ் சாப்பிடுவதாலும் கலோரிகளை எரிக்க முடியும் என்று பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்.

உணவு கட்டுப்பாடு என்று வரும் போது ஐஸ் க்ரீம் மோசமான இடத்தையே பிடிக்கிறது.

ஐஸ் க்ரீம்களில் பருப்புகள் மற்றும் கொழுப்பு மிக்க பொருட்கள் கலந்திருப்பதனால் தான் இந்த மோசமான இடம்.

அரை கப் ஐஸ் க்ரீமை, இது போன்ற பருப்புகள் மற்றும் கொழுப்புகளுடன் சாப்பிட்டால், அது 250 கலோரிகளை சாப்பிட்டதற்கு சமமாகும்.

உங்களுடைய உணவு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், எவ்வளவு கலோரிகள் உணவை சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரிகளை வேலை செய்து எரிக்கிறீர்கள் என்றே கணக்கிடப்படும்.

இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கணக்கில் கொண்டு உணவு உண்டு, வேலை செய்து வந்தால் எடை குறைப்பது மிகவும் எளிமையான பணி தான்...

அமெரிக்க இனங்கள்...


அமெரிக்கன் பேசுவது பலவகை ஆங்கிலம்...

இதன்படி ஜெர்மானிய-அமெரிக்கர் (German American) அமெரிக்காவின் மிகப்பெரிய இனம் ஆவர். மொத்த மக்கட்தொகையில் 15%..

இது ஆங்கில அமெரிக்கரை (8%) விட ஏறத்தாழ இருமடங்கு ஆகும்...

அதிமுக வை பின் பற்றிய பாஜக...


சிலர் தொடர்ந்து.. கூடு விட்டு கூடு பாய்தல் பற்றி கேட்டுக் கொண்டே இருப்பதால்.. அவர்களுக்காக சில தகவலை பதிவிடுகிறேன்...


முதலாவது, தன் உடலிலிருந்து தன் ஆத்மாவை பிரித்தல்...

இவ்வாறு தன் உடலிருந்து தன் ஆத்மாவை தானே பிரித்துக் கொண்டு எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு மீண்டும் உடலில் வந்து புகுந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு பிரச்சினை. அத்தகையவர் தன் உடலிலிருந்து ஆத்மாவை பிரித்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்தில் அவரது உடலை அவரது நிலையிலில்லாத மற்ற யாரும் தொடக்கூடாது.

அப்படித் தொட்டு விட்டால் அந்த ஆத்மா அந்த உடலுக்குள் மறுபடியும் நுழையாது.

அதனால் அத்தகைய வல்லமை உள்ளவர்கள் தனி அறையில் யாருடைய குறுக்கீடும் இல்லாத நிலையில் உள்தாழிட்டுக் கொண்டு இதை செய்வார்கள். அல்லது நம்பிக்கைக்குரிய சீடனை வைத்துக் கொள்வார்கள்.

அடுத்த படியாக ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குள் ஆத்மா புகுதல்...

மற்றொரு உடல் ஏற்கனவே உயிரற்ற நிலையில் இருந்தால், அந்த கூடுபுகும் கலையை கற்றவர் அந்த இறந்த கூடுக்குள் புகமுடியும். அதுவரையிலும் அவரது உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அடுத்தபடியாக, ஆத்மாவை பிரித்து கூடுவிட்டு கூடுபுகும் கலை கற்றறிந்த இரண்டு பேரும் மாறி மாறி அவர்கள் உடலில் கூடுமாற வேண்டும் என்றால், மூன்றாவது ஒரு குரு உதவியுடன் தான் அதை செய்ய முடியும்.

மூன்றாவது குரு ஒருவருடைய ஆத்மாவை பிரித்து தன் வசம் பத்திரமாக வைத்துக் கொண்டு, மற்றொருவருடைய ஆத்மாவையும் பிரித்து எடுத்து உடலை மாற்றி ஆத்மாவை கூடு செலுத்த வேண்டும்.

இரண்டுபேர் தன்னந்தனியாக ஆத்மாவை பிரிக்கும் இடங்களில் இறந்து போன சூனியக்காரர்கள் ஆத்மா போன்ற தீய சக்திகள் இருந்தால் கூடுபிரிந்த ஆத்மாக்களை தம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் சென்று விடும்.

(எல்லா ஆலயங்களிலும் மனிதர்கள் மட்டுமல்லாது, பேய் என்று சொல்லப்படுகின்ற இறந்தவர்கள் ஆவி, பூதங்களும் வந்து தெய்வங்ளை வழிபடும்).

தன் உடலுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் வெளியிடங்களில் தன்னந்தனியாக ஆத்மா பிரிக்கப்பட்ட உடல் கிடந்தால், யாராவது பார்த்து என்ன இப்படி கிடக்கின்றாரே என்று கையை வைத்து புரட்டினாலே போச்சு... அவ்வளவுதான்.

அந்த உடலுக்குள் அவர்கள் ஆத்மா திரும்ப நுழையாது.

இப்போது இவர்கள் இருவருடைய ஆத்மாவும் திரிந்து கொண்டிருக்கும். தனக்கு பிடித்தவர்கள் மீது ஏறிக்கொள்ளும்...