10/12/2017

மீனவர்களால் மீட்கப்பட்ட சடலம்...


கடைசி வரை தன் உயிரை லைப்ஜாக்ட்டில் பிடித்து கொண்டு யாராவது காப்பற்ற வருவார் என்று நம்பி கையில் தன் சக சகோதரர்களின் மீனவ அடையாள அட்டையும், கைபேசியும் பையில் ஏந்தி கொண்டு வீரமரணம்.

இந்த நாடும் அரசும் நாசமாக போகட்டும்..

மீண்டும் தேவை ஒரு புரட்சி..

மக்களே வீதிக்கு வாருங்கள் நம் மீனவர்களை காக்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.