31/07/2018

கன்னடன் கமல் கலாட்டா...



அடேய்... திராவிடத்தின் தாரக மந்திரமே... நமக்கு நாமே தான்டா...

அவங்களுக்கு அவங்களே சிலை வச்சிப்பாங்க...

வயதானவர்கள் மிக வயது குறைந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது என்று சொல்வார்கள்.. ஆனால் 76 வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்வார்கள்...

ஆட்சியில் இருக்கும் போது திட்டம் கொண்டு வருவாங்க... ஆட்சி போன பிறகு அந்த திட்டத்தை அவங்களே எதிர்பாங்க...

சாராய ஆலையை அவங்களே நடத்துவாங்க... ஆனா சாராய கடையை மூட சொல்லி சாராய ஆலை உரிமையாளரோடு போராட்டம் பண்ணுவாங்க...

போ.. போ.. அப்படி ஓரமா போய் விளையாடு...

அன்பின் திமுக உபிஸ்களே... இங்க பாருங்கடா உங்க ஏரி திருடன் டிக்ளரே பண்ணிட்டான்...


வரலாற்றைப் புரட்டிப் போட்ட சம்பவம் - 3...


பாபா சாகேப் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் நடத்திய மாநாடு சம்பந்தமாக நாம் போன இரண்டு பாகத்தில் படித்தோம்.

அதன் தொடராக இதை படியுங்கள்.

அம்பேத்கர் தமது தோழர்களோடு மஹத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் குடித்தார் ஒதுக்கப்பட்டவர்கள் என்றழைக்கப்பட்ட அத்துனை நபர்களும் அவரை பின்தொடர்ந்து தாகம் தீர தண்ணீர் அருந்தினர்.

இதன் மூலம் நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் இங்கு தண்ணீர்  குடிக்க உரிமை உள்ளது என்று நிலைநாட்டினர்.. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த சாதியவாதிகள்.

இப்போது ஒரு பிரச்சினையை கிளப்பினர்.

தீண்டதகாதவர்கள் நம்மை தாண்டி  குளத்தில் தண்ணீர் குடித்து அசுத்தப்படுத்திவிட்டனர்

அடுத்து கும்பலாக சூத்திரர்கள் எல்லோரும் வீரேஸ்வர் புனித கோவிலுக்குள் நுழைய திட்டம் தீட்டி உள்ளனர் என்று உள்ளூர் மக்கள் மத்தியில் வதந்தியை பரப்பி விட்டனர்.

நமது இந்து மதம் அபாயத்தில் உள்ளது.

அப்படி நமது கோவிலுக்குள் இவர்கள் வந்தால் தெய்வம் தீட்டுப்பட்டுவிடும்.

(அக்காலத்தில் பேஷ்வா சட்டம் என்று அந்த ஊர் பார்பனர்கள் ஒரு சட்டத்தை வைத்து இருந்துள்ளனர்.

அது என்னவென்றால் பார்பனர்கள் தெருவில் நடமாட ஒரு நேரத்தை வைத்துள்ளனர்.

அந்த நேரத்தில் சூத்திரர்கள் யாரும் அந்த தெருவில் வரக்கூடாது மீறி வரவேண்டும் என நிற்பந்தம் ஏற்பட்டால் பானைகளை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு தான் செல்ல வேண்டும்).

இப்படி இருந்த அக்ரஹாரத்தில் சாரை சாரையாக குளத்தை நோக்கி மக்கள் செல்வது சரியோ.

 உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் இல்லையென்றால் சூத்திரர்களுக்கு பயம் அற்றுப் போய் விடும் என்று ஊர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிளம்பியது அப்பாவி இளைஞர்கள்
கைகளில் கோடாலியும் மூங்கிற்கம்புமாக.

தெரு ஓரங்களில்  ஆங்காங்கே கும்பல்கள் காத்துக்கொண்டு இருந்தது ஆயுதங்களுடன்.

மாநாடு முடித்த மக்கள் பிரிந்து தமது ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் கால்நடை பிரயாணமாக கிளம்பி கொண்டு உள்ளனர்.

மாநாட்டிற்கு வருகை தந்த பெரும் பிரதிநிதிகள் சென்றுவிட்டனர் என்று உறுதி செய்துக்கொண்ட ரவுடி கும்பல்கள்.

முதலில் தூரத்தில் இருந்து  கால்நடையாக வந்துள்ள மக்கள் பொழுது சாய்ந்ததும் கிளம்பலாம் அதுவரை உறங்குவோம் என்று தூங்கி கொண்டு இருந்தவர்களை தாக்கியது அவர்களுடைய உணவுகளை கீழே கொட்டி துவம்சம் செய்து அட்டூழியம் செய்தது.

மாநாட்டு திடலில் இருந்து கதறும் சப்தத்தை கண்ட மக்கள் பீதியுடன் ஓடி சென்றார்கள் எல்லாவற்றையும் ஓடிச்சென்று தாக்கியது கும்பல்.

கூச்சல் குழப்பம் சப்தம் மரண ஓலம் என்று புரிந்துக்கொள்ளமுடியாத நிலையில் உயிரை பிடித்துக்கொண்டு ஓடியது மக்கள் கூட்டம் .

தெருவில் யார் ஓடினாலும் கால்கள் வெட்டப்பட்டது இதனால் மக்கள் அங்கேயுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

வரலாற்றில் தெளிவாக உள்ளது இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மக்கள் அங்குள்ள முஸ்லீம்கள்.

இதற்கு ஆதாரம்...

(அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்  தொகுதி 35
அம்பேத்கர் கைப்பட எழுதிய நூல்
பாவை பிரிண்ட்
சென்னை 14 பக்கம் 12 . )

சில மக்கள் சென்றுக்கொண்டு இருந்த அம்பேத்கரை போய் இரத்தம் வடிய சந்தித்தனர்.

அவர் கூறுகையில் பிரச்சினை செய்வது உள்ளூர் மக்கள் தான் அவர்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்.

என் மக்களை நான் சமாதானம் செய்கிறேன் என்று உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்குவிரைந்து செல்கிறார்...

மாநாட்டு திடலுக்கு வரும் அம்பேத்கர் வாகனத்தை பார்த்த கும்பல் ஓடி வருகிறது வாகனத்தின் மீது கல் வீச்சு நடக்கிறது.

அமைதியாக கீழே இறங்கி அம்பேத்கர் கூறுகிறார்.

எங்களுக்கு உங்கள் கோவிலுக்குள் நுழைவது சம்பந்தமாக எந்த திட்டமும் இல்லை இது உறுதி என்று உரக்க சப்தமாக கூறுகிறார். ரவுடி கும்பல் அமைதியாகிறது.

அம்பேத்கர் கூடவே காவலர்கள் நிற்பதை கவனித்த கூட்டம் வெளியூரில் இருந்து வந்த அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்த கிளம்பியது.

அம்பேத்கர் செல்லும் வழியில் கிட்டத்தட்ட  20 க்கும் மேற்பட்ட தலித்துகள் தாக்கப்பட்டு கால்களை இழந்தும் கைகளை இழந்தும் கண்களை இழந்தும் வேதனை தாளாமல் அழுது புலம்பி கொண்டு இருந்ததை கண்டார்.

அந்த மக்கள் அம்பேத்கரை நோக்கி கூறிய ஒரு வார்த்தை..

ஆழம் தெரியாமல் எங்களை கால விட வைத்துவிட்டீர்களே..

பார்தீர்களா எங்கள் நிலையை என்று ஒப்பாரி வைத்தனர்..

இதையெல்லாம் கவனித்த தலித் இளைஞர்கள் கோபம் கொப்பளிக்க கிட்டத்தட்ட  100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராக உள்ளனர்..

என்ற தகவல் அம்பேத்கருக்கு தெரிய வருகிறது.

இந்த நிலையில் அம்பேத்கர் என்ன முடிவெடுத்தார்.

பேசுவோம்...

சிலுவை யுத்தங்கள் − 10...


இவ்வாறு சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பீற்றர் சன்னியாசிக்குப் பின்னால் பதினைந்தாயிரம்
சீடர்கள் இணைந்து கொண்டனர்.

இவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.

இவனைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் தமது பொருளாதார நிலைமையை சீர்செய்து கொள்ளுதல் அல்லது புனிதப் போரில் மரணிப்பது என்ற எண்ணத்தில் சிலுவை வீரர்களுடன் இணைந்து கொண்டனர்.

உண்மையில் இந்த ஏழை விவசாயிகள் இணைந்து கொள்வதற்கு அவர்களது மோசமான பொருளாதார நிலையே காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அத்துடன் இப்போரில் மரணிப்பது பாவங்களை அழிப்பதோடு சுவனத்துக்குக் கொண்டு செல்லும் என்று அவர்களது மத நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தை அவர்கள் முழுமையாக நம்பினர்.

இவ்வாறு சூறாவளிப் பேச்சாளர் தனது பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது "முப்ஸில்" என்ற புனைப்பெயருடைய 'வால்டர்' என்ற பாப்பரசரின் சீடர்களுள் ஒருவன், சிலுவைப் போராட்டத் தலைவனாகத் தோன்றினான்.

உடனே அவன் அவசரமாகச் சென்று, போரை ஆரம்பிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பிரஞ்சுக்காரா்களைத் தனது தலைமையில் அழைத்துக் கொண்டு; ஹங்கேரியாவைச் சென்றடைந்தான்.

பின்பு உரோாமப் பேரரசின் எல்லையில் அமைந்துள்ள பெல்கிரேடை அடைந்தான்.

அவனது அப்படை அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பகுதி மக்களின் மீது அடாவடித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டதோடு அவர்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்தது. இது இவ்வாறிருக்க..

உரோாமப் பேரரசனினால் இந்த சிலுவை வீரா்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்தப் படையின் ஏற்பாட்டு ஒழுங்கீனமும்,யுத்தம் பற்றிய அடிப்படை அறிவற்ற தன்மையும் வெளிப்படையாகவே விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டத்தில் கி.பி.1096ம் (ஹி. 489)ஆண்டு பீற்றர் சன்னியாசியுடைய படையும் வந்து சேர்ந்து கொண்டது.

ஏழை மக்களைக் கொண்டமைந்த, ஒழுங்கும் கட்டுப்பாடுமற்ற இப்படையினால் தனது நாட்டுக்கும் குடிமக்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களைச் சகிக்க முடியாத உரோம அரசன் சின்னாசியாவுக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு உதவி புரிந்தான்.

சின்னாசியாவில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த முஸ்லிம் சிற்றரசான ஸல்ஜூக்கிய ஆட்சியின் கீழிருந்த பகுதிகளுக்குள் புகுந்து நூற்றுக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததோடு, வீடுகளையும் தேவாலயங்களையும் கொள்ளையடித்தனர்.

ஆண்−பெண், சிறுவர்−சிறுமியர், வயோதிகர்−குழந்தைகள் என்ற பேதமின்றி தமது கண்ணில் தென்பட்ட அனைவரையும் கொன்று குவித்தனர்.

பிரஞ்சு வரலற்றாசிரியரான Michaud கூறுவது போல, "இயற்கையே நடுங்குமளவுக்கு அநியாயங்கள் புரிந்தனர்" என்று குறிப்பிடுவது பொருத்தமானது.

இவ்வாறு பல அட்டூழியங்களைச் செய்து பல்லாயிரக்கணக்கான  முஸ்லிம்களின் உயிரைக் குடித்த பீற்றர் சன்னியாசியும் வால்ட்டரும் இணைந்து மேற்கொண்ட இப்பொதுப் படையெடுப்பு பிற்காலத்தில் இ்ன்னும் பல படையெடுப்புக்களுக்கு வழிவகுத்தது.

இன் ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவில் முதல் சிலுவை யுத்தத்தின்  பக்கங்களை பார்ப்போம்.

- தொடரும்....

வரலாற்றை புரட்டிப் போட்ட சம்பவம் - 2...


இந்தியாவே அதிர்ந்த தகவலை அம்பேத்கர் சொன்னார் என்று போன பதிவில் கூறியிருந்தேன்..

அதன் தொடராக இதை படியுங்கள்.

அவர் கூறிய தகவல்..

இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்த தலித்துகள்  கொஞ்சம் கொஞ்சமாக பணியில் இருந்து வெவ்வேறு காரணங்களை கூறி வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

என்ற பெரிய அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இந்திய இராணுவத்திலும்  பார்பனியம் ஊடுருவி உள்ளதாக அறிவித்தார்.

 பொதுவாகவே இராணுவ வீரர்கள் என்றால் மரியாதை அதிகம். அதே போன்று இராணுவ வீரர் தப்பு என்றால் பயம் இல்லாமல் எதிர்த்து விடுவார்.

சொந்த ஊருக்கு வரும் போது தீண்டாமை கொடுமை நடந்தால் எதிர்த்து பேசும் முதல் ஆளாக அவர் இருப்பார்.

மற்றும் இராணுவ பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகவும் பல தலித்துகள் இருந்துள்ளனர்.

இராணுவ முகாம்களில் கட்டாய கல்வியும் அப்போது இருந்தது.

இப்படியாக தமது மகனை இராணுவ வீரர்கள் பள்ளியில் சேர்ப்பதும் வீரமாக எதிர்ப்பதையும் விட்டுவிட்டால் நம்ம என்ன செய்வது என்ற பதபதைப்புத்தான் பிரிட்டீஷ் ஆட்சியாளனிடம் கூறி தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை பதவியில் இருந்து நீக்கவும் புதிதாக இராணுவத்தில் சேர்பவர்களை தலித்துகள் அல்லாத பிற உயர்ந்த குடிகளை எடுக்கவேண்டும் என கேட்டது பார்பன கும்பல்.

இனி உத்வேகம் மூட்டும் தொனியில் அம்பேத்கர் பேசியதை அப்படியே தருகிறேன்.

மும்முனை சுத்திகரிப்பு வேள்வியில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொண்டாலொழிய எத்தகைய முன்னேற்றத்தையும் நாம் எய்த முடியாது.

நமது செயல்பாட்டில் பொதுப்பாங்கை மேம்படுத்தி கொள்ளவேண்டும் நமது உச்சரிப்புகளுக்கு உயிர்த் துடிப்பு அளிக்க வேண்டும்.

நமது எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் உரமூட்ட வேண்டும்.

அழுகிய பிணத்தை திண்ணமாட்டோம் என உறுதி பூணும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாசி படிந்த கருத்துக்களை நம் மனதில் இருந்து அறவே அகற்ற இதுவே தக்க தருணமாகும்.

வீசியெறிந்த அப்பத் துண்டுகளை இனி தின்ன மாட்டோம் என்று எத்தகைய தயக்கமும் இன்றி உறுதி கூறுங்கள்.
நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

நாம் தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அரசு பணிகளிலும் கல்வியிலும் நாம் போராடியே பெற்றாக வேண்டும் எனவும் இந்த மஹர் நகரத்து குளம் பிரச்சினையை பற்றி பேசும் போது..

சில ரொட்டிதுண்டுக்கு உங்கள் மனித உரிமையை விற்பது முற்றிலும் அவமானமானது என
சுட்டிக்காட்டினார் .

கொத்தடிமைகளாக நீங்க இருத்தல் கூடாது நிலப்பிரபுகளிடம் தான் வேளாண்மை செய்ய வேண்டும் என அவசியமில்லை.

கேட்பாரற்று கிடக்கும் காட்டு நிலங்களை வேளாண்மை செய்ய எடுத்துக் கொள்ளுங்கள்.

யாருக்கும் கை கட்டி நிற்காதீர்கள்
உங்களை சக மனிதனாக மதிப்பவனை நீங்கள் மதியுங்கள் என்று கூறிவிட்டு கடைசியில்.

உள்ளத்தை உருக்கும் தொனியில் இப்படி கூறுகிறார்.

தங்களை விட தங்கள் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோர்கள் இருப்பார்களானால்.

அவர்களுக்கும் மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பின்னர்  மாநாட்டில் சில தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதோடு பிரச்சினை முடியவில்லை.

பிரச்சினை உள்ள குளத்தில் நானே முதல் நீர் குடித்து துவக்கி வைக்கிறேன் என்று சாரை சாரையாக மக்களை அழைத்துக்கொண்டு அந்த குளத்திற்கு வந்துவிட்டார்.

பின்னர் தான் பெரிய சூழ்ச்சி காத்திருந்தது இவர்களுக்கு பின்னர் நடக்க இருக்கும் கொடூரம் தெரியாமல் அம்பேத்கரை பின்தொடந்து சென்றது மக்கள் கூட்டம்...

பேசுவோம்...

இவன் வேற குறுக்க மறுக்க ஓடிகிட்டு....


சிந்திக்க மறந்த இனம், சீரழிந்து நடுவீதிக்கு வந்தபின்னும் அறிவு வரவில்லையே...


திமுக கருணாநிதி சாதனை பட்டியல்.. மறக்க முடியுமா?


காமராஜர் இறந்தவுடன் அவரை மெரினாவில் அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது கலைஞர் சாதனை தான்.

அண்டங் காக்கை காமராஜருக்கு இந்த 68 வயதிலும் பதவி வெறியா என்று கேட்ட கருணாநிதி பதவியில் இருக்கும் வயது 95 சாதனை தான்.

மெட்ராஸ் "ஸ்டேட்" என்பதைத் தமிழ்நாடு என மாற்ற 76 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட சங்கரலிங்க நாடாரை மறந்து, அதைத்தான் செய்ததாக மாற்றியதும் கலைஞர் சாதனை தான்.

இந்துக்கள் திருடன் எனச் சொல்லி நோம்புக் கஞ்சி குடித்துச் சாதனை செய்ததும் கலைஞர் தான்.

கலாம் என்றால் கலகம் என்று சொல்லி இந்திரா காந்தி வீட்டு வேலைக்காரி பிரதீபா பாட்டிலை ஜனாதிபதியாக்கி, தமிழகக் கலாமை தோற்கடித்ததும் கலைஞர் சாதனை தான்.

திமுகவுக்காக உயிர் விட்ட தாளமுத்து நடராஜன் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டவர் கலைஞர் இதுவும் கலைஞர் சாதனை தான்.

டாக்டர் பட்டத்திற்காக உதயகுமாரை கொன்று பெற்றவர்கள் வாயாலையே இது தன் மகன் இல்லை என்று சொல்ல வைத்ததும் சாதனை தான்.

நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலின் போது காமராஜர எதிர்த்த நின்ற மோஸஸ் காக
மேரி மகனுக்கு உங்கள் ஓட்டா?
சிவகாமி மகனுக்கு உங்கள் ஓட்டா என்று
மத வெறி பிரச்சாரம் செய்ததும்
கலைஞர் சாதனை தான்.

அதே தேர்தலின் போது சண்முகம் பிள்ளையைக் கொன்று, அதை வைத்து அரசியலாக்கி, அவர் குழந்தைகளை வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர், என் குழந்தைகளைப் போல் வளர்ப்பேன் என வாக்குறுதி அளித்தார். அது நடந்ததா? இன்று அவர்கள் நாகர்கோவிலில் கூலிக்குப்
பூக் கட்டி வருகிறார்கள். இதுவும் கலைஞர் சாதனை தான்.

இதுக்கெல்லாம் மேலாகத் திருட்டு ரயில் கருணாநிதி இன்று ஆசியாவின் முக்கியமான பணக்காரன். இது கலைஞரின் சாதனக்கெல்லாம் சாதனை..

ஊழலுக்கு வயது 95..

இன்னும் ஏகப்பட்டது இருக்கு சாதனைகள். ஆனால் என்னால எழுத (டைப் பண்ண) முடிய வில்லை..

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்...


பாகிஸ்தான் பிரதமராக வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி பதவியேற்கிறார் இம்ரான் கான். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றிபெற்றது.

இதையடுத்து சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கட்சி பதவியேற்கிறார்...

உணவை வீணாக்காதீர்...


இவரை போன்ற ஆட்களை ஏமாற்ற எப்படி தான் மனசு வருகிறதோ...


இவருடைய சொந்த ஊரில் ஆடு வாங்க வந்தவர்கள் ஆட்டை வாங்கிவிட்டு ரூபாய்  5000 பணம் கொடுத்திருக்கிறார்கள் அதில் இரண்டு நோட்டு குழந்தைகள் விளையாடும் நோட்டுகள் இவரை போல் மனிதர்களை எப்படித்தான் ஏமாற்ற தோணுதோ...

திமுக காரனுக்கு இப்போ தான் புத்தி வருது....


OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்...


கீழ்க்கண்ட பதிவில் 1985 இல் அப்போதைய OBC சாதிகளில் தமிழரல்லாதார் செலுத்திய ஆதிக்கம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

(படிக்க சோம்பல்படுவோர் கீழ்க்கண்ட பத்தியை மட்டும் படிக்கவும்)..

1985 ல் தமிழரல்லாதார் (ஓபிசி மக்கட்தொகையில்) தமது சமூக சதவீதத்தை விட அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தனர்....

[1] (தெலுங்கு) மேளக்காரர் 5.25 மடங்கு
[2] (குஜராத்தி) சவுராஸ்டிரர் 3.80 மடங்கு
[3] (கன்னட) கவுடா 3.0 மடங்கு
[4] (தெலுங்கு) கவரா 2.67 மடங்கு
[5] (தெலுங்கு) தேவாங்கர் 2.41 மடங்கு
[6] (கன்னட) ஜங்கம் 1.87 மடங்கு
[7] (தெலுங்கு) கஞ்ச ரெட்டி 1.75 மடங்கு
[8] (ஹிந்திய) சேட்டு 1.75 மடங்கு
[9] (தெலுங்கு) ஈடிகா 1.50 மடங்கு
[10] (உருது) தெக்கணி முஸ்லீம் 1.42 மடங்கு
[11] (கன்னட) கன்னடிகா ஜைன் 1.37 மடங்கு
[12] (கன்னட) வொக்கலிகர் 1.18 மடங்கு
[13] (தெலுங்கு) சாத்துச்செட்டி 1.77 மடங்கு
என அதிகமான பயனடைந்துள்ளனர்.
அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

(இது பற்றி சற்று விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்).

இதனால் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மற்ற ஓபிசி சாதியினருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இடங்கள் கூட கிடைக்காமல் செய்தனர்.

மிக அதிக பலனடைந்தோர் தெலுங்கரான சின்னமேளம் (மேளக்காரர்) என்றால், மிகவும் பாதிக்கப்பட்டோர் வன்னியர்கள்.

இதனால் வன்னியர் தனி இடவோதுக்கீடு பெற 1989 இல் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் வடமாவட்டங்கள் முழுமையாக ஸ்தம்பிக்க போலிசால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. எம்.ஜி.ஆர் மத்திய அரசிடம் மன்றாட துணைராணுவம் வந்து 21 பேரை சுட்டுக்கொன்றது.

பிறகு OBC இல் மிகவும் பின்னடைந்த சாதிகளை தனியாக எடுத்து MBC மற்றும் DNC உருவாக்கப்பட்டது.

இதற்கான காரணத்தை ஆராய்வோம்...

1985ல் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் (OBC commission) அறிக்கையின் படி கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஆதிக்க விழுக்காடு கணக்கிடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு 1,00,000 பேர்களை 'இதர பிற்படுத்தப்படோர் ஒதுக்கீட்டில்' வேலைக்கு எடுப்பதாகக் கொள்வோம்.
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.

இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள் விழுக்காட்டை கொண்டிருந்தாலும் வன்னியர் மிகவும் பின்னடைவில் உள்ளனர்.

இதற்கு காரணம் வேற்றின ஆதிக்கம்.

குறிப்பாக OBC ஒதுக்கீட்டில் 5.25 மடங்கு அதிக சலுகையை அனுபவித்து வந்த மேளக்கார சமூகம்.
 
ஆனால் வன்னியர் போராடி வாங்கிய MBC யில் சின்னமேளங்களும் சேர்க்கப்பட்டனர்.

(கருணாநிதியின் தனது சாதி மீதான பாசம் இதற்கு காரணம். இதனால் இன்றுவரை வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன).

இதனால்தான் தமிழ்ச்சாதிகளுக்கு மட்டுமே இனவொதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்.

அதுவும் பிசி, ஓபிசி, ஓசி என்று பொத்தம் பொதுவாக இல்லாமல் மக்கட்தொகையில் ஒரு சாதியின் சதவீதத்தைப் பொறுத்து சாதியின் பெயரிலேயே வழங்கப்பட கேட்கிறோம்.

இதுதான் பதிவின் சாராம்சம்...

(இந்த விபரம் எப்படி கணக்கிடப்பட்டது என விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்)..

1985ல் இருந்த பழைய OBC யில் தற்போதுள்ள நான்கு குழுக்கள் வரும்.

அவை பிற்படுத்தப்பட்டோர் (BC).
பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் (BC -M).
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC).
மற்றும் சீர்மரபினர் (DNC).

இது தகவலுக்காக மட்டும்...

பதிவில் 1985ல் என்ன நிலை என்று மட்டுமே விவாதிக்கவுள்ளோம்.

இதர பிற்படுத்தப்பட்டோரில் (OBC) குறிப்பிட்ட சதவீதம் உள்ள ஒரு சமூகம் (Caste) எவ்வளவு பயனடைந்துள்ளது என்று கணிக்க OBC மூலம் பலனடைந்தோர் எண்ணிக்கையில் அச்சமூக சதவீதத்தை கணக்கிட வேண்டும்.

இந்த பலனடைந்தோர் சதவீதம் (ஓபிசியில்) அந்த சமூகத்தின் சதவீதத்துடன் சமமாக இருக்கவேண்டும்.

அதாவது ஒரு சமூகம் ஓபிசி சாதியினரில் 10% இருக்கிறார்கள் என்றால்,
பலனடைந்தோர் எண்ணிக்கையிலும் 10% இருக்கவேண்டும்.

இடவொதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் நான்கு வகைப்படும்...

அவை..

1) கல்வி வாய்ப்பு,
2) கட்டண விலக்குடன் ஸ்காலர்சிப்,
3) கட்டணத்துடன் ஸ்காலர்சிப்,
4) வேலைவாய்ப்பு.

இந்த நான்கு பலன்களையும் பெற்றோர் எண்ணிக்கையை சமூக வாரியாக பிரித்து கணக்கிட்டால் அச்சமூகம் அடைந்த பலன் தெரிந்துவிடும்.

ஒரு நபருக்கே நான்கும் கிடைத்திருக்கலாம். அல்லது ஒரு சமூகத்திற்கு நான்கில் ஒன்று மட்டும் அதிகம் கிடைத்திருக்கலாம்.

எனவே சமூக வாரியாக நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் அச்சமூகம் அடைந்த மொத்த பயன் தெரிந்துவிடும் இல்லையா?

இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்..

அதாவது, ஒரு சமூகத்தற்கு கிடைத்த
கல்விவாய்ப்பு + கட்டண விலக்கு & ஸ்காலர்சிப் + ஸ்காலர்சிப்பு மட்டுர் + வேலைவாய்ப்பு இவற்றின் சராசரி விழுக்காடு அச்சமூகம் பெற்ற மொத்த பயன்.

எடுத்துக்காட்டுக்கு, மேளக்கார சாதியை எடுத்துக்கொள்வோம்.

1985ஆம் ஆண்டறிக்கை படி...

அச்சமூகத்தின் இடவொதுக்கீட்டில் கல்விவாய்ப்பு கிடைத்தோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.

மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண விலக்கு ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 2.7 ஆக உள்ளது.

மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.

மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றோர் விழுக்காடு 0.7 ஆக உள்ளது.

மேலுள்ள நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் 1.05 சதவீதப் புள்ளிகள் வரும்.

இப்புள்ளிகள் மொத்த ஓபிசி இடவொதுக்கீட்டில் மேளக்கார சமூகம் பெற்ற பலன்.

ஆனால் மேளக்கார சாதியினர் ஓபிசி மக்கட்தொகையில் 0.2% மட்டுமே.

1.05/0.2 = 5.1 என்பது மேளக்கார சாதியினரின் ஆக்கிரமிப்பு/ ஆதிக்கத்தைக் குறிக்கும்.

அதாவது மேளக்காரர் தாங்கள் இருக்கும் மக்கட்தொகையை விட ஐந்து மடங்குக்கும் மேல் 'இதரபிற்படுத்தப்
பட்டோருக்கான ஒதுக்கீட்டை' ஆக்கிரமித்துள்ளனர்.

உதாரணத்துக்கு 1,00,000 பேர்களை OBC ஒதுக்கீட்டில் வேலைக்கு எடுக்குறாங்கன்னு வச்சுக்குவோம்.

அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுளனர்.

இதே போல் மற்ற தமிழரல்லாத பிறமொழியாளர்களின் ஆதிக்க விழுக்காட்டை கணக்கில் கொண்டு கூறினால்...

மேளக்காரர் தான் இருப்பதை விட 5.1 மடங்கு.

சவுராஸ்டிரர் தான் இருப்பதை விட 3.80 மடங்கும்.

கவுடா தான் இருப்பதை விட 3.0 மடங்கும்.

கவரா தான் இருப்பதை விட 2.67 மடங்கும்.

தேவாங்கர் தான் இருப்பதை விட 2.41மடங்கும்.

ஜங்கம் தான் இருப்பதை விட 1.87 மடங்கும்.

கஞ்ச ரெட்டி தான் இருப்பதை விட 1.75 மடங்கும்.

சேட்டு தான் இருப்பதை விட 1.75 மடங்கும்.

ஈடிகா தான் இருப்பதை விட 1.50 மடங்கும்.

தெக்கணி இசுலாமியர் தான் இருப்பதை விட 1.42 மடங்கும்.

கன்னட ஜைனர் தான் இருப்பதை விட 1.37 மடங்கும்.

வொக்கலிகர் தான் இருப்பதை விட 1.18 மடங்கும்.

சாத்துச்செட்டி தான் இருப்பதை விட 1.77 மடங்கும் பயனடைந்துள்ளனர் அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் தான் இதரபிற்படுத்தப் பட்டோரில் (OBC) இருந்து மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தனியாக ஒதுக்கீடு வேண்டுமென வன்னியர் சங்கம் போராட்டம் (1989ல்) நடத்தியது.

இதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடவொதுக்கீடு உருவானது.

ஆனால் OBC இடவொதுக்கீட்டில் பிற எந்த சமூகத்தையும் விட அதிகமான மடங்கு இடத்தை ஆக்கிரமித்து வன்னியர் போராடத்திற்கே முதல் காரணமாக இருந்துவந்த மேளக்கார சமூகமும் MBC பட்டியலுக்கு சத்தமில்லாமல் நகர்ந்து விட்டனர்.

1989 க்கு முன்பு இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள்விழுக்காடு கொண்ட வன்னியர்,
போராட்டத்தில் பலரை பறிகொடுத்து பெறப்பெற்ற MBC இடவொதுக்கீட்டால் பெரிய பலன்பெறாமல் இருந்து வருகின்றனர்.

இந்த லட்சணத்தில் இடவொதுக்கீட்டால் தான் இருக்கும் தொகையை விட 13 விழுக்காடு குறைவாக பெற்ற கொங்கு வெள்ளாள கவுண்டரோடு வன்னியர்களை மோதவிடுகின்றன ஹிந்திய, திராவிட, தலித்திய கும்பல்கள்.

ஆம். 1985ன் அறிக்கையின் படி 1,00,000 பேரை வேலைக்கு இதர பிற்படுத்தப்பட்டோரில் எடுக்கின்றனர் என்றால்...

அதில் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

தமிழரல்லாதாருக்கு இங்கே சலுகை கொடுப்பதே கூடாது. இதில் அவர்கள் பல மடங்கு ஆக்கிரமித்தும் வருவதை எப்படி ஏற்க முடியும்?

திராவிடவாதிகள் இடவொதுக்கீட்டில் பலனடைந்த சதவீதத்தை கணக்கிடாமல் எண்ணிக்கையை மட்டும் எண்ணி,
பயனடைந்த கொங்கு வெள்ளாளரின் எண்ணிக்கையை வன்னியர்களிடம் காட்டி மோதலைத் தூண்டுகிறார்கள்.

ஆனால் வேற்றின ஆதிக்கத்தால் கொ.வெ.கவுண்டரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகையின் அடிப்படையில் கொ.வெ.கவுண்டருக்கு 100பேருக்கு வேலைகிடைக்க வேண்டும் என்றால் 87 கொ.வே.கவுண்டருக்கே வேலை கிடைத்துள்ளது.

தகவல்களுக்கு நன்றி:
தென்காசி சுப்பிரமணியன்
(Rajasubramanian Sundaram Muthiah)
படத்திற்கு நன்றி: அசுஆ சுந்தர்..

அண்டைமாநிலங்களில் பெரும்பான்மைச் சமூகம்கூட தமிழகத்தினுள் குடியேறி சிறுபான்மை ஆகலாம்.

அதிகாரத்தில் இங்கிருக்கும் வந்தேறிகள் துணையுடன் இடவொதுக்கீடும் பெற்று அதையும் தாண்டி பல மடங்கு ஆக்கிரமித்து வாழ்வாங்கு வாழலாம் என்ற நிலையே உள்ளது.

வந்தாரை வாழவைத்து நாம் சீரழிந்து கொண்டு போகிறோம்...

என்றைக்கு மாறுமோ இந்த ஈன அரசியல்...


திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் - உண்மையா?


இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர்.

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும் போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள் தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள்.

அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

குறிப்பு...

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி
நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதிணோர் மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது. ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது மாறாக அங்கு கூச்சலும் குலப்பமாக தான் இருக்கும் இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்...

ஊடகங்களே நம் முதல் விரோதி...


அகப்பேய் சித்தர்...


திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார்.

இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார்.

அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார்.

இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார்.

மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார்.

அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார்.

மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை இயற்றினார்.

அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான், என்பது இவரின் வாக்கு...

ஆச்சர்யமூட்டும் அதிசயிக்க வைக்கும் உண்மை...


வெற்றிலை...


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

இதனால் தான் நம் முன்னோர்கள் பூஜையிலிருந்து சுபகாரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலையை முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துள்ளனர், பயன் உள்ளவை என்றும் நம் பயன்பாட்டில் இருக்க...

மதுரை நெல்பேட்டை சரக்கு கடை...


நடிகை ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் சவால்.. பொது இடத்தில் சந்திப்போம்.. முடிந்தால் அதனை காட்டு...


நடிகை ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். தமிழில் ராகவா லாரன்ஸ், முருகதாஸ், ஸ்ரீகாந்த் என பிரபலங்கள் பெயர் அடிபட்டது.

இப்போது முதன்முதலாக ஸ்ரீரெட்டி புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதில் அவர், ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து மீடியா நண்பர்கள் நிறைய பேர் போன் செய்து கேட்கிறார்கள், அதற்காகவே இந்த அறிக்கை. எனது ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் என்றும் ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். மேலும் எனது ஓட்டல் அறையில், சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு நான் என்ன முட்டாளா?

நான் ஸ்ரீ ரெட்டிக்கு நேரடியாகவே சொல்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். கடவுளுக்கு தெரியும். இத்தனைக்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை.

ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை நான் பார்த்தேன். அவரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். உண்மையில் அவருடைய பிரச்சினை தான் என்ன? நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி எல்லோரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்பது தானே.

தான் ஒரு நல்ல நடிகை என ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். நாம் ஒன்று செய்வோம். நாம் இருவரும் சேர்ந்து ஊடகத்தினரை சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு சீனும், சில டான்ஸ் ஸ்டெப்புகளும் தருகிறேன். நான் ஆடும் அளவுக்கு கடினமான ஸ்டெப்புகளை தரமாட்டேன்.

அந்த சீனுக்கு தகுந்த மாதிரி ஸ்ரீ ரெட்டி நடித்தும், ஆடியும் காட்டட்டும். உண்மையிலேயே அது நன்றாக இருந்தால், அந்த இடத்திலேயே வைத்து எனது அடுத்த படத்துக்கான அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன் என்று ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார்...

பழனி நவபாசாண முருகன் சிலை...


ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்கள் – Bilocation...


இன்று பார்க்கப் போவது, பெளதீக விதிகளுக்கு முரணான அறிவியலால் இதுவரை விளக்க முடியாது இருக்கும் ஒரு பகுதியைப்பற்றி…

அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு, 22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த “பலஸ் தெல் கொதி” இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக் கொண்டிருந்தார்….சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்து “போப்” சற்று முன்னர் இறந்துவிட்டார் என அறிவித்தார்…

அனைவருக்கும் ஆச்சரியம், பலர் நம்பவுமில்லை… போப் இருப்பது ரோம் நகரில், அதாவது அந்த காலப்பகுதியில் இவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு நாள் பயணம்!…மறு நாள்… ரோமில் இருந்து உத்தியோக பூர்வமாக போப் இறந்த தகவல் அந்த நகருக்கு வந்தது. அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி இங்கிருந்தபடியே அல்ஃபோனால் அந்த தகவலை கூறமுடிந்தது? உள் உணர்வாக இருக்கும் என முடிவெடுத்தவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிதகவல் கிடைத்தது.

போப் இறந்த போது அங்கிருந்த சூழ் நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கத்தொடங்கின. அதில், போப் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கு வந்த அல்ஃபோனா அவரின் அருகில் இருந்து ஜெபம்(செபம்) செய்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்தன! இது எப்படி? ஒரே நபர் ஒரே நேரத்தில் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் உள்ள இருவேறுபட்ட இடங்களில் இருக்க முடியும்? இது தான் Bilocation (இரட்டை மனை*) எனப்படும் மர்மம்!…

மேலே நாம் பார்த்தது வரலாற்று பதிவில் இடம்பெற்ற ஒரு சம்பவம். இது மட்டும் தானா? சமீபத்தில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரே நபருக்கு இடம்பெற்ற இருசம்பவங்களை பார்ப்போம்… அமெரிக்காவில் Wisconsin பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம்… தாய், தந்தை, சித்தி மற்றும் இரு பிள்ளைகள் அடங்கிய ஒரு குடும்பம்….

ஒரு நாள், மூத்த மகள் தனது நண்பியின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தால். தாய் தனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தூங்குவதற்காக கட்டிலுக்கு சென்றால். அங்கு அவர் கணவர் ஏற்கனவே தூக்கத்தில் இருந்தார். பல நிமிடங்கள் ஆகியும் தாயாருக்கு தூக்கம் வரவில்லை. எதேச்சையாக அறையைவிட்டு வெளியேறினார்.

வெளியே, மின் விள‌க்குகள் எரிந்துகொண்டிருந்தன… வீட்டு வாசல் கதவை அவரது மகள் பூட்டிக் கொண்டிருந்தாள்…. ” நேரம் கடந்துவிட்டது போய் தூங்கு…” என சொல்லிவிட்டு தாயார் அடுப்படிக்கு சென்றார். ஆனால், கதவைப்பூட்டிய தனது மகளின் முகத்தில் ஒரு வித்தியாசம் இருந்ததை உணர்ந்தார். அதனால், மகளின் அறைக்கு சென்றார். அங்கு மகள் இல்லை!…

மீண்டும் மகள் வெளியே சுற்ற சென்றுவிட்டாள் என ஆத்திரம் அடைந்த அவர், தனது மகளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக்கொண்ட அவரது மகள் தான் இன்னமும் நண்பியின் வீட்டில் இருப்பதாக கூறினார்ள். தாயாரால் நம்ப முடியவில்லை. அவளது நண்பியின் தாயாரிடம் கைபேசியை கொடுக்கும்படி கூறினார். அவரது தாயாரும் அந்தப்பெண் மாலையில் இருந்து அங்கேயே இருப்பதை உறுதிப்படுத்தினார்…

இவரால் நம்ப முடியவில்லை. அவர்களது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினார். அவரது மகளே அந்த தொலைபேசி அழைப்பையும் எடுத்தாள்…… எப்படி?…

தனது மகள் வெளியில் இருப்பதை நினைத்துக்கொண்டிருந்த அந்த தாயாருக்கு அந்த நினைவலைகள் உருவமாக பரிணமித்தனவா… என சிந்தித்தால், இதுவரை நினைவலைகள் பற்றி வெளியான அனைத்து ஆராய்வு முடிவுகள் மற்றும் சம்பவங்கள் அந்த உருவங்கள் மங்களாக தெளிவற்று தெரிவதை உறுதிப்படுத்தியுள்ளன….

ஆனால், இந்த சம்பவத்தில் வீட்டு கதவை திறந்து பூட்டியுள்ளார். எந்த வித மங்களும் இல்லை. வீட்டு மின் விளக்குகள் கூட அந்தப்பெண்ணால் போடப்பட்டவைதான். இதே குடும்பத்தில்அடுத்த சம்பவம்..

விடுமுறை நாள் ஒன்றில், அந்த குடும்பத்தின் இரண்டாவது மகள் குளிரான காலைப்பொழுதில் வீட்டிற்கு வெளியே குளிர் அங்கி அணியாது சென்றுகொண்டிருப்பதை பார்த்த சித்தி, மேல் மாடியில் இருந்த படியே அவளது தாயாருக்கு தகவல் கொடுத்தார். தாயாரும் அதை பார்த்தார். என்றாலும் தனது மகளுக்கு அவ்வாறான தட்ப வெப்ப நிலையில் செல்வது பிடிக்கும் என்பதால் அவர் அந்த தகவலை பெரிதாக கருதாமல், தொலைக்காட்சி பார்பதற்காக இருக்கையில் அமர்ந்தார். அமர்ந்து அடுத்த கணம், மேல் மாடியில் இருந்து, அப்போது தான் படுக்கையில் இருந்து எழுந்த உடையுடன் அவரது மகள் வந்தார்…

இக் குடும்ப சம்வத்தில் முதல்கூறிய சம்பவத்தின் உறுதிக்கு பெரிதாக சான்றுகள் இல்லை… ஆனால் இரண்டாவது சம்பவத்திற்கு, அருகில் இருந்த வீட்டாரும் சாட்ச்சி! எப்படி இவை சாத்தியம்? இவை இயற்கையானதா? எம்மாளும் முடியுமா?…

திருச்செந்தூர் முருகப் பெருமானின் பஞ்சலிங்கம்...


உணர்வுகளின் சக்தி...


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள்தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்துதான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும்வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வதுதான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது .ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள் .உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும் . மகிழ்ச்சியான விசயங்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு , முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்..

உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும் , முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும்.

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

திருட்டு திராவிடம்ங்குறது சரியா தான் இருக்கு...


சிலுவை யுத்தங்கள் − 9...


நாம் சென்றப் பதிவுகளிலிருந்து விளைவுகளைத் தான் பார்த்து வருகிறோம் அதன் தொடர்ச்சி.....

(ஹி.490)கி.பி.1096ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் ஏர்பன் பிரான்ஸிலுள்ள முவர்ஸ் எனுமிடத்தில் மற்றொரு மாநாட்டைக் கூட்டினார்.

இம்மாநாட்டின் போது பாப்பரசரின் அழைப்புக்கு அமோக வரவேற்புக் கிடைத்தது.இந்த வகையில் சிலுவை யுத்தத்தை முதன் முதல் பிரகடனம் செய்த பூமி பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பல நாடுகள், பிரதேசங்கள் என பயணங்களை மேற்கொண்டு பல உணர்ச்சிப் பூர்வமான சொற்பொழிவுகளை மேற்கொண்டார்.

இவரது தீவிரப் பிரசார முயற்சிகளின் விளைவாக கிறிஸ்தவர்கள் தமது உள்வீட்டுப் பிரச்சினைகளை மறந்து, முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் செய்யத் திரண்டெழுந்தனர்.

பாப்பரசர் இரண்டாம் ஏர்பனின் தீவிரப் பிரச்சாரம் பெரிய ஒரு இனக் கொந்தளிப்பைக் கிளப்பி விட்டிருந்தது.

அவரது பேச்சினால் கவரப்பட்ட தனிநபர்களும் சிலுவைப்போருக்கு ஆட்களை சேர்க்கும் பிரசார முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இப்பிரச்சாரம் கிறித்தவர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது.

இம்முயற்சியில் புதியதொரு அழைப்பாளர் குழு தீவிரமாகக் களத்தில் இறங்கியது.இவர்களின் தலைவனாக "பீற்றர் சன்னியாசி" என்பவன் செயல்பட்டான்.

இவன் தனது முயற்சியில் வெற்றி பெறும் பொருட்டு வித்தியாசமான ஒரு உருவமைப்பில் மக்கள் முன் தோன்றினான்.கிழிந்த ஆடை அணிந்து, பாதணியற்ற பாதத்தோடு நொண்டி கழுதையில் பிரயாணம் செய்து மக்கள் முன் தோன்றிய இவனின் பிரசாரம் மேற்கு ஐரோப்பியர்களின் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவனது உரையைக் கேட்டதும் அவர்களின் உணர்வுகளில் வீரம் அலை போல எழுந்தது.

வீர உணர்வலைகளால் உந்தப்பட்ட இம்மக்கள் அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் திட்டமிடப்பட்ட ஒழுங்குகளை மேற்கொள்வதற்குப் பாப்பரசருக்கோ அல்லது அவரது சீடர்களுக்கோ சிறியதொரு சந்தர்ப்பத்தையும் வழங்காது போருக்குத் தயாராகி விட்டனர்.

- தொடரும்.....

வரலாற்றை புரட்டி போட்ட சம்பவம் - 1...


மறதி மறதி நாம் சில சமயங்களில் மறதியை நினைத்து வேதனைப்பட வேண்டும்.

தீண்டாமை என்ற கொடூரம் எது வரை சென்றது தெரியுமா?

ஒரு குளத்தில் உள்ள தண்ணீரை தலித்துகள் என்று சொல்லக்கூடிய சக மனிதன் எடுப்பதால் உண்டான கலவரமே இந்த வரலாற்று பதிவு.

1923 ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஹத் என்ற இடத்தில் செளதார் என்ற பகுதியில் உள்ள குளம் தான் இந்த பிரச்சினையை ஊட்டி விட்டது

இங்கு தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்த ஆயிரக்கணக்கான மக்களை இந்த குளத்தில் தண்ணீர் எடுக்க விடாமல் பார்பனியம் துன்புறுத்தியது.

ஒரு அளவுக்கு மேல் பார்த்த மக்கள் பிரச்சனையை பெரியதாக ஆக்குகிறார்கள்.

பிரச்சினை மும்பை சட்டமன்றம் வரை செல்கிறது எஸ் கே போலே என்ற சட்டமன்ற உறுப்பினர் மூலம் இப்பிரச்சினை பேசப்பட்டது.

இறுதியில் முழு மனதுடன் அந்த குளத்து நீரை அனைவரும் பங்கு போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

இச்சட்டத்தால் மக்கள் சந்தோசம் அடைந்தாலும் ஊர் தலைவர்கள் என்று (ஷத்ரியர்களாம்) இருந்தவர்களை தூண்டிவிட்டு கொடுக்கவே முடியாது சூத்திரனும் நாமும் ஒரே குளத்தில் லா

அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தது ஊர்.

பிரச்சினை பெரிதாக ஆகி நம்ம தலையெழுத்து என அந்த மக்களும் விட்டுவிட்டனர்.

இப்படியாக  3 வருடம் போகிறது.

இந்த நிலையில் தான் அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் முயற்சியில் சரி போவுது பா அவங்களும் எங்க போவாங்க தண்ணீர் குடிக்க..

சரி தண்ணிய அவங்களையும் குடிக்க எடுக்க அனுமதிப்போம் என்று மஹத் நகர சபை முடிவெடுக்கிறது.

நகர சபை முடிவெடுத்ததும் மீண்டும் பார்பனர்கள் சாதிய இந்து மக்களை தூண்டிவிட்டு  பயங்கர எதிர்ப்பு அம்மக்கள் மீது காட்டினார்கள்.

இதற்கு மேலும் பொறுத்தால் சரிவராது என்று அந்த மக்கள் அனைவரும் சென்று ஒருவரை பார்த்து இநத கொடுமையை அவரிடம் முறையிடுவது என்று முடிவெடுத்தனர்.

அவர் தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.

இதனிடையே 1927 ம் ஆண்டு  19 மற்றும்  20 வது தேதிகளில்  இரண்டு நாட்களுக்கு பெரிய மாநாடு நடத்தி அரசின் கவனத்தையும் பார்பனர்களை ஒடுக்கவும் முடிவெடுத்தனர்.

இதற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றக்கதான் அம்பேத்கரை அழைத்தனர்.

இதற்காக இரண்டு மாதத்திற்கு முன்பே காடு மேடு பள்ளம் என்று தாழ்த்தப்பட்டவராக ஒதுக்கி வைத்துள்ள மக்களை சந்தித்து இப்படி ஒரு பிரமாண்ட மாநாடு நடக்கப்போகிறது எல்லாரும் வந்துடனும் நாம தண்ணிர் எடுக்க கூடாதுன்னு சொல்வதற்கு இவனுக யாரு?  இப்படியே விட்டால் நாம இன்னும் கீழ்த்தரமாக போய்
விடுவோம்.

முக்கியமாக நமக்காக பேசவும் தலைமையேற்று நடத்தவும் அம்பேத்கர் வருகிறார்.

என பட்டி தொட்டி கிராமங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இதன் காரணமாக பதினைந்து வயது சிறுவன் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரொட்டி துண்டுகளை பொட்டலங்களாக கட்டி தோள்களில் தொங்க விட்டு பல மைல் தூரத்தில் இருந்து மஹத்தை வந்தடைந்தனர்.

மஹாராஷ்டிரா குஜராதை  சேர்ந்த தலித் மக்கள் பத்தாயிரம் பிரதிநிதிகளும் ஊழியர்களும் இன்னும் பல இளைஞர்களும் கலந்து கொண்டனர் என்று வரலாறு கூறுகிறது.

இதற்கிடையே இவ்வளவு பிரமாண்டத்தை பார்த்த சாதி வெறியர்கள் மாநாடு போட்டுள்ள திடலுக்கு தண்ணீர் விடாமல் தடுத்து வைத்து இருந்தனர்.

இதையடுத்து மாநாட்டில் பங்கேற்க வந்த பிரமுகர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீரை பணம் கொடுத்து வெளி ஊரில் இருந்து வரவழைக்கப்பட்டது அக்காலத்தில் இதன் மதிப்பு  40 ரூபாய் செலவில் தண்ணீர் மட்டும்.
கிழிந்த ஆடையும் ஒட்டிய வயிறும் கண்களில் சோகமும் ததும்ப நின்ற மக்கள் மத்தியில் அம்பேத்கர் உரையாற்ற ஆரம்பித்தார்.

அவருடைய கால வாழ்கையும் அவர் தீண்டாமை கொடுமையால் வேதனை பெற்றதையும் கூறி விட்டு

முழு இந்தியாவே மறைத்து வைத்திருந்த ஒரு தகவலை
சொன்னார்..

இந்தியாவே ஆட்டம் கண்ட தகவல் அது.

பின்னர் என்ன நடந்தது ?
பேசுவோம்..

பண்டைய காலத்தில் காதல் திருவிழா...


காதல் திருவிழா...

இதில் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தாலும் பகிரி குழுமத்தில் காதல் ரசம் சொட்ட பண்டைய காலத்தில் உள்ள கதையை பற்றி நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது தான் நியாபகம் வந்தது.

இந்திர விழா
காமன் விழா என்று
கலித்தொகை
மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றது.

இதை பற்றி பார்போம்...

தொடித்தோட் செம்பியன் என்பவன் காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது

இது நடந்தது காவிரிபூம்பட்டிணம்..

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்றவனும் இதை கொண்டாடியதாக வரலாறு உண்டு.

கொண்டாடிய அவ்விழாவைப் பற்றி இளங்கோ அடிகள், 'இப்படி கூறுகிறார்..

வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தமது காதலியுடன உரையாடினான் என்று குறிப்பிடுகின்றார்.

அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர்.

அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்றும் இதன் மூலம் கருத்து வருகிறது.

தமது கணவர்களுடன் தமது பெண்கள் வெளி முற்றத்தில் இளநிலாவை ரசித்து தமது கணவருடன் (காதலனுடன்) பேசிக் கொண்டு இருப்பதை தான் இது குறிக்கிறது.

காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை பட்டியலிட்டு காட்டுகிறது.

காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள்,

காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள்,

அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான்

இதில் இருந்து  இத்திருவிழாவிற்கு இருந்த மதிப்பும் ஏற்பாடுகளும் தெரியவருகின்றன.

விழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, "மூதூர்ப் பொழில்" என்று பெயரிடப் பட்டிருந்தது. அவ்விடத்திற்கு, "இளவந்திகை" என்ற பெயரும் உண்டு.

இப்படிப்பட்ட காதல் ஆண்டை தான் நம் தமிழ் மக்கள் கொண்டாடியுள்ளனர்.

இப்போது ஒருத்தன் பிப்ரவரி  14 தேதி ஒன்றாக சுற்றி திரியும் காதலர்களை கண்டிக்கும் விதமாக பேசி வருவதை நாம் அறிவோம்..

அந்த குரூப் உங்கள் மத்தியில் வந்தால் ஏண்டா தமிழர்களுடைய கலாச்சாரத்தில் இது உள்ளது மூடிகொண்டு கிளம்பு என கூறிவிடவும்..

மீறினால் நீ ஆண்டி தமிழ் கலாச்சாரம் என கூறிவிடவும்...

சித்தர்கள் வகுத்த மூச்சுக் கணக்கு...


எண்ணும் எழுத்தும்...

உடற்கூறு கணிதம்...

சித்தர்கள் வகுத்த மூச்சுக்கணக்கு...

21600 மூச்சுக்காற்று...

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது.

இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம் (அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு...

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு...

1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்.

2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு.

3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு...

1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000.

2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்).

3. 60 கடிகைகள் = 1 நாள்.

4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்.

ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது...

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்...

மனித ஆவி..


ஒரு மனிதன் இறந்த பின் அவனது உயிர் சாந்தி அடையாவிடின் மனித ஆவி உருவாகும்.துர் மரணம், சாவுக்கான நீதி கிடைக்காமை போன்ற பல காரணங்களால் மனித ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும்..

திமுக கருணாநிதியைத் தண்டிக்க முடியாதா?


கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே தமிழின எதிரி.

1997 இல் புலிகளின் மருந்தையும் பணத்தையும் பறித்து சிறைப்படுத்தியது அந்த கருநாகம்.

ஆம். தமிழகத்திற்கு மருந்துவாங்க வந்த புலிகளைப் பிடித்து சிறையிலடைத்து 50 லட்சம் ரூபாய் பணத்தை பிடுங்கிக் கொண்டதை நமது தேசியத்தலைவர் பிரபாகரனார் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

23–7–97. தமிழீழம்...

நான் நலமேயுள்ளேன்.
அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன்.
இங்கு இப்போது. மருந்துப் பொருட்களுக்குத்தான் பெரிய தட்டுப்பாடு.

அண்ணா, நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்துப் பொருட்கள் எமக்குக் கிடைத்தன.
நான் அதற்குரிய ஒரு நன்றிக்கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன்.
அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள்.

மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு, இதுவரை ஐம்பது லட்சம் வரையான பணம், தமிழ்நாட்டு போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.

எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக்கஸ்டத்தின் மத்தியிலும், மருந்து பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப்படுவதுதான், வேதனையை தருகிறது.

ஆனாலும், உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது.

எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது, மருந்துப் பொருட்கள்தான்.

தொடர்ந்தும் இது போல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள், அண்ணா.

அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.

இப்படிக்கு,
வே.பிரபாகரன்.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூலில் இக்கடிதம் இடம்பெற்றுள்ளது.

2009 இல் உலகமே பார்க்க 1,75,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதற்கு முக்கிய காரணமான கருணாநிதியை நம்மால் தண்டிக்க முடியவில்லை.

அவனும் ஆண்டு அனுபவித்து இறந்துவிட்டான்.

ஆனாலும் ஒருநாள் நமக்கான நாடும், ராணுவமும், உளவுத்துறையும் நாம் அமைப்போம்.

அப்படி அமைத்துக் கொண்ட பிறகு நாம் கருணாநிதி வம்சத்தையே கருவறுக்கவேண்டும்.

இது நியாயமா என்று சிலர் கேட்கலாம்.

எப்படி ஈழத்தமிழரைக் கொலை செய்து அரசியலில் வெற்றிபெற்று ராஜபக்ச இலங்கையிலேயே பணக்காரன் ஆனானோ...

அதுபோல  ஈழத்தமிழரையும் தமிழகத்தமிழரையும் கொன்று சுரண்டி கருணாநிதி ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் ஆனான்.

அவனது உறவினர்களான மாறன் சகோதரர்கள் இந்தியாவிலேயே முக்கிய பணக்காரர்களாக ஆயினர்.

இந்த பணம் யாருக்கு போகும்?

இவர்களது வாரிசுகளுக்குத்தானே?!

எனவே பாவமும் அவர்களையே சேரும்.

இதேபோல தமிழினத்தைக் கொலை செய்த வேற்றினத்தவர் அவரது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் என நேரடி வாரிசுகள் உலகில் எந்த மூலையில் எத்தனை பேர் எந்த நிலையில் இருந்தாலும் தமிழர்நாட்டு உளவுத்துறையால் அழித் தொழிக்கப்படுவர்.

தமிழர்களே...

இந்த சிந்தனையை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்..

பெற்றோர் பாவம் பிள்ளைகளைச் சேரும்..

இதுவே நமது தண்டிக்கும் நடைமுறை..

இதை அனைவரும் உணர்ந்தால் குற்றம் குறையும்...

தமிழர்நாடு... இரும்புநாடு...

அரசியல் நாடகம்...


பிராணாயாமம்...


பிராணாயமத்தின் உருவம் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவைகள் 16  ஆகும்...

1 ) அண்ட பிண்ட மண்டலம்
2 ) பிராண மண்டலம்
3 ) முக மண்டலம்
4 ) சுவாச கோச மண்டலம்( சுவாச, நிசுவாச, )சுவாசபேதம்
5 ) ரத்த மண்டலம்
6 ) நாடி மண்டலம்
7 ) சக்கர மண்டலம்
8 ) அஸ்தி மண்டலம்
9 ) காலதேச மண்டலம்
10 ) கியாதி மண்டலம்
11 ) பரமாணு மண்டலம்
 12 ) பிரக்ஞா மண்டலம்
13 ) அணு பிரக்ஞா மண்டலம்
14 ) சூட்சம பிராப்தி மண்டலம்
15 ) நாத , ரூப , காந்தி மண்டலம்
16 ) பரபிரம்ம மண்டலம்

உயிரின் ஆதாரம் எனப்படும் பிராண வாயு (உயிர்காற்று) வாசியினைக் கொண்டு இடகலை, பிங்கலை, (இடம், வலம்) என மாற்றி , ஏற்றி இறக்கும் பிராணாயமத்தின் பல்நிலை வித்தையின்செயல்பாடாகும்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி  வாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குரியது வாமே
                                                                                - திருமூலர்...

இதுக்கெல்லாம் இல்லையா சார் ஒரு எண்டு...


எது வீண்?


ஆறு கடலில் கலக்காமல் அணை கட்டித் தடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழர்,கன்னடர் போல முட்டாள் ஆவார்.

நதிகளை இணைக்க வேண்டும் என்போர் ஹிந்தியர் போல அடிமுட்டாள் ஆவார்.

கடலில் ஆறு கலக்காவிட்டால் நமக்கு மூச்சு கிடைக்காது.

ஆம். விளையாட்டில்லை.இதுதான் உண்மை.

காற்றில் ஆக்சிஜனை நிரப்புவது மரங்கள் மட்டுமல்ல.

நதி கடலில் கலக்கும் இடத்தில் வாழும் நுண்ணுயிரிகளும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒன்று அந்த நுண்ணுயிரிகள் போட்ட உயிர்வளி பிச்சை.

அதோடு கடலில் நன்னீர் கலக்காவிட்டால் கடலின் உப்புத்தன்மை அதிகமாகும்.

அது ஆவியாவது குறைந்து மழைப்பொழிவு குறையும்.

கடலுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப கடல் நீர் நிலத்தினுள் புகும்.

இப்படி புகுந்து நமது நெற்களஞ்சியம் பாலைவனமாக ஆக வேண்டும் என்பதற்காகவே அணை கட்டுதல், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

கரிகாலன் அசை கட்டினான் என்றால் அது கரையை பலப்படுத்தி வெள்ளத்தை கட்டுக்குள் வைக்கவே.

கடலின் தாகத்தைத் தணிக்காவிட்டால் கடல் நம்மைக் கொன்றுவிடும்.

இயற்கைப் பொறுத்து நாம் வாழ வேண்டும்.

நமக்காக இயற்கையை மாற்றக்கூடாது.

கன்னடனின் கொட்டத்தை அடக்கி மழை நீரைச் சேமிப்பதே தீர்வு...

மறைந்த இந்நபருக்கு வருத்தப்பட இங்கு எத்துனைபேர் ?


பண்டைய கால பயோலஜி...


Jamie Gufierez என்ற பேராசிரியர் கொலம்பியாவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது 27 செண்டிமீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் ஒன்று கிடைத்தது. 2 கிலோ எடை கொண்ட அந்த டிஸ்க் பார்ப்பதற்கு நாம் இன்றைய காலத்தில் பயன்படுத்தும் CD, DVD போல இருக்கிறது.

இதன் காலத்தை ஆராய்ந்த Jamieக்கு பேரதிர்ச்சி காரணம் இந்த டிஸ்க் சுமார் 6000 வருடங்கள் பழமையானது. இதன் காலத்தை அறிந்ததும் Jamieன் ஆர்வம் அதிகமானது. அதில் செதுக்கப்பட்டிருந்த உருவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அது. அந்த சிறிய டிஸ்கில் கிட்டத்தட்ட 50 உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன.

சில உருவங்களை பார்த்த உடனேயே கணிப்பதப்போல் இருந்தாலும் சில உருவங்களை யூகிப்பது சவாலாக இருந்தது. எனவே வேறுசில ஆய்வாளர்களிடம் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இப்படி ஒருவர் கை ஒருவராக மாறிமாறி இறுதியாக ஒரு உயிரியல் ஆய்வளரிடம் போய் சேர்ந்தது.

இதனை ஆய்வு செய்த உயிரியல் ஆய்வாளருக்கு ஒரு நிமிடம் இதயத்துடிப்பே நின்றுவிடுவது போலிருந்தது. ஆம் அந்த டிஸ்கில் இருந்தது அத்தனையும் உயிரியல் சம்பந்தமான தகவல்.

அதுவும் இன்றைய காலகட்டத்தில் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வுசெய்து கண்டறியப்பட்ட உண்மைகள். அப்படி என்னதான் அந்த டிஸ்கில் இருந்தது என்று கேட்கிறீர்களா?

ஒரு மனித உயிர் கருவாகி உருவாகி முழுவடிவம் பெற்று குழந்தையாக மாறும் வரை அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக விளக்கப்பட்டுள்ளது.

ஆணின் உயிரணு பெண்ணின் கரு முட்டையை அடைந்து இணைந்து முழுகருவாக மாறி பின் செல் பிளவுகளின் மூலம் உடலை பெருவது என்று அனைத்துமே தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்திலும் உச்சம் ஒரு செல்லின் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்களை பற்றி விளக்கியிருப்பது.

இது எப்படி சாத்தியம். 6000 வருடங்களுக்கு முன்பு மனிதனின் கரு வளர்ச்சியை பற்றி அறிந்திருந்தார்கள் என்று நினைக்கும் போதே ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று நாம் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வு செய்துகொண்டிருக்கும் செல், செல் பிளவு, அதன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் என்று அனைத்தையும் புட்டுபுட்டுவைத்தால் நாம் என்ன நினைப்பது.

இந்த டிஸ்கின் வடிவமும் நம்மை சிந்திக்க தூண்டுகிறது. நாம் இன்று தகவல்களை சேமித்து வைக்கை CD, DVDயை பயன்படுத்துகின்றோம். அதே வடிவில் அதே பயன்பாட்டிற்காக இந்த டிஸ்கையும் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் என்ன கூற நினைக்கிறார்கள்.

கோடி கோடியாக செலவு செய்து ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட பெரிய பெரிய உயிரியல் கண்டுபிடிப்புகளை இப்படி சர்வசாதாரணமாக 27 செண்டிமீட்டர் டிஸ்கில் கூறிசென்ற அந்த அறிவில் மேன்பட்ட பூர்வகுடி எது? அவர்கள் என்ன ஆனார்கள்? இன்னும் எவ்வளவு கண்டுபிடிப்புகள் அதிசயங்கள் அவர்களால் நிகழ்த்தப்பட்டன.
.
இந்த டிஸ்கும் தகவல்களும் பொய் என்று சொல்பவர்களும் உண்டு. இந்த தகவல் பொய்யாக இருந்தால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனால் உண்மையாக இருந்து நிராகரிக்கப்பட்டால் இழப்பு மனித இனத்திற்கே...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


திமுக கருணாநிதியின் இதயத்தை பார்த்து வியந்த லண்டன் மருத்துவர்கள்...


திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் இதயம் சீராக இயங்கி வருகிறது. 95 வயதிலும் அவரது இதயம் சீராக இயங்கி வருவது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து, அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டதனால் காய்ச்சல் ஏற்பட்டதாக கண்டறிந்து அதற்குறிய சிகிச்சை அளித்தனர்.

முதுமை காரணமாக கருணநிதியின் உடல்நிலை சிகிச்சையினை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அவரது நினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருந்துள்ளது. இதனையடுத்து லண்டனில் உள்ள நிபுணர்களுடன் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருணாநிதியின் மருத்துவ ஆவணங்களைக் காட்டி கருத்து கேட்டுள்ளனர். அதில் லண்டன் மருத்துவர்கள் 95 வயதிலும் கருணாநிதியின் இதயம் சீராக இயங்கிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் குறிப்பிட்டு வியப்படைந்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் கருணாநிதியின் இரத்த அழுத்தம் குறைந்த போது மருத்தவர்கள் ஹெவி டோஸ் மருந்து கொடுத்து அவரது இரத்த அழுத்தத்தை சீராக்கினர். பொதுவாக அந்த மருந்து கொடுத்தால் சீரான நிலைக்கு வர 2 மணி நேரமாவது ஆகும். ஆனால் கருணாநிதிக்கு 45 நிமிடங்களிலேயே இரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். அவருக்கு வில் பவர் அதிகம் என பேசிக்கொண்டனர்.

நன்றி .. நமது நியூஸ்...

இயற்கையோடு இனைந்து வாழுங்கள்...


சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம்...


புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.

ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


அதிமுக ஒபிஎஸ் சும் ஊழலும்...


உலக நாடுகள் முழுவதிலும் இவ்வளவு விலை உயர்ந்த மரக் கன்றுகளை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

ஒரு மரக்கன்றின் விலை = ரூ.2,426/=

356 மரக்கன்றுகளை நட = ரூ.8.64 லட்சம் ரூபாய்...