31/07/2018

இவரை போன்ற ஆட்களை ஏமாற்ற எப்படி தான் மனசு வருகிறதோ...


இவருடைய சொந்த ஊரில் ஆடு வாங்க வந்தவர்கள் ஆட்டை வாங்கிவிட்டு ரூபாய்  5000 பணம் கொடுத்திருக்கிறார்கள் அதில் இரண்டு நோட்டு குழந்தைகள் விளையாடும் நோட்டுகள் இவரை போல் மனிதர்களை எப்படித்தான் ஏமாற்ற தோணுதோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.