25/08/2017

இலுமினாட்டி இரகசியம்...


தன்னுடைய அடியாட்களை தீர்மானிப்பதிலும் சரி, அவர்களோடு மோதக்கூடிய எதிர்க்கருத்தியலார்களை தயார் செய்வதிலும் சரி மன்னர் குடும்பத்திற்கு ஈடு இணையே இல்லை.

அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத துறையே இவ்வுலகில் இல்லை.

ஒரே ஒரு கருத்தியல் மட்டுமே இன்னும் அவர்கள் வசம் முழுமையாக சிக்கவில்லை.

அது இலுமினாட்டி எதிர்ப்பு அரசியல்.

இப்போது அதையும் தன்வசப் படுத்த தயாராகி விட்டனர்.

அதனால் தான் தற்போது வெளிவரும் திரைப்படங்களில் அரச குடும்பத்தை பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

நாளைக்கே இதற்காக ஒரு இயக்கம் தொடங்கப்படலாம். அதற்கு தலைவராக யாரோ ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். அவரே இலுமினாட்டிகளை எதிர்க்கும் தந்தை என்பது போல ஒரு பிம்பத்தை ஊடகங்கள் பரப்பத் தொடங்கலாம்.

குறிப்பாக ஹீலர் பாஸ்கர் சொன்ன மிகப்பெரிய 2 பொய்கள் எனக்கு அவர் மீது ஆரம்ப காலத்திலிருந்தே சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது...

1) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக இந்தியாவிலும், இலங்கையிலும் இல்லை. உறுதியாக இல்லை.

2) நாம் எல்லோரும் வரலாற்றை முற்றாக புறக்கணித்து இலுமினாட்டிகளுக்கு எதிராக புதிய மனிதர்களாக ஒன்றுபடுவோம்.

இதில் முதல் கருத்து பொய் என்பதை நாம் நன்கு அறிவோம்.

இரண்டாமாவது கருத்து ஒரு அப்பட்டமான உலகாய்த கருத்து ஆகும்.

மொழி, இனம், மதம் இவற்றையெல்லாம் மறந்து நாமெல்லாரும் ஒருதாய் மக்களாக மாறுவது என்பதே ஓற்றை உலக ஆட்சியை நோக்கிய ஒரு செயல் திட்டம் தான்.

உலக மக்கள் அனைவரும் எந்வொரு பேனரில் ஒன்றுபட்டாலும் அதை அப்படியே தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் சக்தி இலுமினாட்டிகளுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்...

நீட் தேர்வும் ஆரிய திராவிட சூழ்ச்சியும்...


தமிழக மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து, நீட் தேர்வில் தகுதிப்பெற்ற 27000+ மாணவர்களில் மருத்துவ கல்லூரியில் கிடைத்தது 2000+ பேருக்குதான்...

ஆனால் CBSC பாடத்திட்டத்தில் படித்து,நீட் தேர்வில் தகுதிப்பெற்ற 4000+
மாணவர்களில்  1200+ ஆரியப் பார்ப்பனர்களுக்கு  மருத்துவ கல்லூரியில் கிடைத்தது..

இதற்குதான் ஆரியப் பார்ப்பன நீட்தேர்வு சூழ்ச்சி..

நேற்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடை..

இன்று, அனைத்து சாதியினரும் மருத்துவராக தடை..

நாளை அனைத்து சாதியினரும் கல்வி கற்கத் தடை..

ஆரிய பார்ப்பானின் சூழ்ச்சி..

ஆரிய பார்ப்பான் சூழ்ச்சி செய்றான், சூழ்ச்சி செய்றான் என்று எவ்வளவு கதறினாலும் காது கொடுத்துக்கூட கேட்க தயாராக இல்லாத அப்பாவி தமிழக மக்களே இப்பொழுதாவது உங்கள் கண்ணைத் திறந்தாவது பாருங்கள்.

மொத்தம் உள்ள 2500 இடங்களுக்கு         வெறும்  2.5% மட்டுமே  இருக்கும் ஆரிய பார்ப்பன  மாணவர்களுக்கு
515 மருத்துவ இடம்.

மீதமுள்ள  97.5 % ஒட்டுமொத்த  தமிழக மாணவர்களுக்கும் 1995 மருத்துவ இடமாம்.

இப்பவாது புரியுதா? எதுக்கு இந்த நீட்டு என்று இது வெறும் ஆரம்பம் தான் மக்களே இனிமேல் தான் இருக்குது ஆரிய பார்ப்பன ஆட்டமே..

விழித்தெழு தமிழா...

நீட் தேர்வு கேள்வித்தாளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டும் தயாரித்தது ஏன் மத்திய அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...


தமிழக ஆளுநருக்கு ஒரு சாமானியனின் மடல்...


அதிமுக கலாட்டா...


பாஜக வும் தமிழின அழிப்பும்...


தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை.. ஆதார் வழக்கில் 9 நீதிபதிகளும் ஒரே குரலில் தீர்ப்பு...


செல்போன், சிம்கார்ட், குடும்ப அட்டைக்கு இனி ஆதார் கார்டு அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு...

ஆதார் கட்டாயம் என்ற வழக்கில் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று அரசியல் சாசன அமர்வில் உள்ள 9 நீதிபதிகளும் ஒரே மாதிரி தீர்ப்பளித்துள்ளனர்.

கேஸ் இணைப்பு, மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் பென்சன் என அனைத்திற்கும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, ஆதார் கார்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வழக்கு ஒன்று கடந்த ஜூலை மாதம் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நபர் ரகசியம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 பேர் அடங்கிய அமர்வு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்தியா முழுவதும் எதிர்பார்த்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பை 9 நீதிபதி கொண்ட அமர்வு இன்று கூறியது.

அதில், தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை எனப் பரபரப்பாக தீர்ப்பை நீதிபதிகள் அளித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பில் முக்கியத்துவமும் சிறப்பும் என்னவென்றால், அமர்வில் இருந்த 9 நீதிபதிகளும் ஒருமித்தக் குரலில் ஒரே மாதிரியாக அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று கூறியுள்ளனர்.

பொதுவாக நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு வரும். அப்போது எத்தனை நீதிபதிகள் ஒரே கருத்தை கூறியிருக்கிறார்கள் என்பதைப் பொருத்து பெரும்பான்மை கருத்து தீர்ப்பாக அளிக்கப்படும்.

ஆனால் இந்த வழக்கில் அனைத்து நீதிபதிகளும் ஒரே கருத்தை தீர்ப்பாக அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது...

நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்தெடுக்கப்பட்ட தமிழர்கள் இவர்கள் தான்...


நீட் தேர்வால் தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரியில் நுழையும் முதல் பட்டியலின் மாணவர்களின் சில பெயர்கள்...

முகேஷ் கன்னா
ஜோனா ராய்
அனஷ்ஷா ஜகோப்
மனஸ் தாஸ்
அருஷி அகர்வால்
அகன்ஷா மேத்தா
ரானா மஞ்சி
காத்யாயனி கோஸ்வாமி
சேடன்
விக்ரம் ஷில்ஜி
விஸ்வத் குப்தா
அனுமா குருப்
சம்சச்சி ராய்
ஜோ நாய்க்
அன்ஸா சரசாஜி
ஷ்ரியோ பானர்ஜி
கோகுல் நாயர்
அபிஷேக் மேனன்
மனசா மேனன்

தன் பிள்ளைகளுக்கு வரும் பாதிப்பு தெரியாமல், படிச்சா இடம் கிடைச்சிட போகுது என்று பின்னால் இருக்கும் அரசியல் தெரியாமல் வியாக்கியானம் பேசி நீட்டை ஆதரிப்பவன் பேசாம இனம் மாறி மேனனாவோ ராய்யாவோ கோஸ்வாமியாவோ அகர்வாலாவோ மாறி தமிழகத்தை விட்டு வெளியே போய்டுங்க..

இல்ல செத்து போய்டுங்க... இருந்து எங்க உசுர எடுக்காதீங்க டா...

நாம் ஏன் நீட் தேர்வை எதிர்த்தோம், எதிர்க்கிறோம் என்பதற்கான விடை இதில் இருக்கிறது...


தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு போக மீதமிருக்கும் 31% இடங்களில், கடந்த ஆண்டு வெறும் 3% இடங்களைக் கூட முன்னேறிய வகுப்பினர் (FC) பெறவில்லை.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20% - 25% இடங்களை முன்னேறிய வகுப்பினர் ஆக்கிரமிக்கப் போகிறார்கள்.  வெறும் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள்தான் அதில் ஆகப்பெரும்பான்மையான இடங்களை பெறப்போகிறார்கள்.

தர்மம் வென்றது என்று எச்.ராஜா சொன்னது இதைதான்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குதான் பெரிய இழப்பு.

பட்டியல் சாதியினருக்கு ஓரளவுக்கு அவர்கள் எண்ணிக்கைக்கு இணையான அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகவில்லை.

ஆண்ட ஜாதி பெருமை பேசுகிற, கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும் தான் பெருமளவு இடத்தினை இழந்திருக்கிறார்கள்...

தமிழா விழித்தெழு...


1. மாலினி பார்த்தசாரதி
2. நளினி சிதம்பரம்
3. நிர்மலா சீதாராமன்
4. ராதா ராஜன்

பிராமண பொம்மனாட்டிகள் ... 24/7 தமிழர்களை அழிக்கிற சிந்தையிலும், செயல்பாட்டிலும் இருக்கும் இந்த நாலு மூஞ்சியையும் பாருங்கள்.

பேச்சில் ஒரு திமிர், அகங்காரம், தீவிரவாதம், மத வெறித்தனம், பொய் என அவ்வளவும் வெறுப்பை  உமிழும்  மூஞ்சி.கள்

இந்த அசிங்கங்களை தான் தமிழகம் சகித்து சென்று கொண்டிருக்கிறது...

அதிமுக பன்னீரும் எடப்பாடியும் மக்களுக்கு செய்து கிழித்தது...


நீட் அனுமதி.

GST- அனுமதி.

உதய மின் திட்டத்திற்கு அனுமதி.

உணவுப்பாதுகாப்பு திட்டத்திற்கு அனுமதி.

ECR-சாலையை மத்திய அரசுக்கு தாரை வார்த்து.

கடலூர்-நாகை உட்பட டெல்டா மாவட்டங்களை பெட்ரோகெமிக்கல் பகுதியாக அறிவிப்பு.

மக்களுக்காக போராடுபவர்களை குண்டாசில் அடைத்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி.

மோடிக்கு காலை நக்குவது
இன்னும் பல...

அதிமுக கலாட்டா...


தேமுதிக விஜயகாந்த் கலாட்டா...


மானஸ்த்தன்... உத்திரபிரதேசத்திலும் ஒருத்தன் இருக்கான் யோக்கியன் யோகி...


தமிழக மக்களின் நிலை...


தமிழரின் அடையாளத்தை திராவிடர் என்ற பெயரால் அழிக்கும் முயற்சி மொழிவாரி பிரிவினைக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது...


தமிழர்களை தமிழ்நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக்கும் மூளைச் சலவை வேலையைத்தான் திராவிடம் செய்து வருகிறது...

தமிழா வாழித்தெழு...


ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வினத்தைச் சார்ந்த மக்களை அழிக்க வேண்டியதில்லை...

மாறாக அவர்களை சுற்றியுள்ள வரலாற்றுத் தடயங்களை அழித்தாலே போதும்.

அவ்வினம் முகவரியற்றுப் போகும்.

எனவே தான் விலை மதிப்பற்றவையாக விளங்கும் வரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதி மொழியை ஒவ்வொரு தமிழனும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்...

தமிழா சிந்தித்து பார்...


ஆந்திராவில் ரெட்டியார் இருக்கிறார்கள், நாயுடுகள் இருக்கிறார்கள், பிராமணர்களும், ஹரிஜன மக்களும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களை மொத்தமாக அழைக்கும் போது ஆந்திரர்கள் என்றோ தெலுங்கர்கள் என்றோ அழைக்கிறோம்...

அதைப் போலவே கேரளாவில் இருப்பவர்களை ஈழவர், நம்பூதிரி, நாயர் என்று பிரித்து பிரித்து அழைக்காமல் மலையாளி என்ற ஒரே பதத்தில் அழைக்கிறோம்...

அதே போலதான் திராவிடம் என்ற வார்த்தையும் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பெயராகவும் நிலம் சார்ந்த மக்களின் பெயராகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்..

எனவே திராவிடன் என்பது நிலத்தின் பெயரே தவிர இனத்தின் பெயரே இல்லை..

வேறொரு விஷயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

திராவிடம் என்பதை தமிழகத்தில் மட்டும் தான் இனம் சார்ந்த வார்த்தையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிற பகுதிகளில் அப்படி யாரும் பார்க்க வில்லை.

அவரவர் அவரவரின் மாநிலம் மற்றும் மொழி அடையாளத்தையே தங்களது பண்பாட்டின் அடையாளமாக பெருமையோடு காட்டுகிறார்கள்.

ஆரியர்கள், திராவிடர்கள் என்ற பாகுபாடும் பகுத்தறிவு வாதங்களும் சென்னையை தாண்டி பெங்களூரை கூட தொட்டது இல்லை பக்கத்தில் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு கூட அடியெடுத்து வைத்ததில்லை.

தமிழர்களாகிய நாம் மட்டுமே இன்னும் கால்டுவெல்லின் கற்பனை குதிரையில் பயணப்பட்டு கொண்டே வந்தேறிகளை வாழ வைத்து நாம் அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

திராவிடம் Vs தமிழர்கள்...


திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பகையானது அவர்களின் முன்னோர்களான வந்தேறி வடுகர்கள் காலத்தில் தொடங்கி இன்றளவும்  வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்கள் (தமிழர்கள் அல்லாதவர்கள் ஆனால் உலக தமிழர்களின் ஒரே தலைவர்கள் என்று பறை சாற்றிகொள்பவர்கள்) மூலம் தொடர்கிறது.

தமிழர்கள் மீதான திராவிட அடக்குமுறையானது தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடி துப்பாக்கி சூடு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசாலும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் நிறைய உயிர் இழப்புகளும், அதை தொடர்ந்து அந்நிகழ்வுகளை நிகழ்த்திய அரசாங்கங்களே, அவர்களுக்கு எதிராக ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதும், அவர்கள் பலபக்கங்களில் விசாரணை அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது..

சிந்தித்துப் பார் தமிழா..

பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டம் உன்னை அடிமைப்படுத்த அடித்துக் கொள்கிறது...

மெய்யியல் உணர்வோம் - தேங்காய்...


தமிழர் வாழ்வியலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது.

அடிப்படையில் நன்னெறியை உணர்த்துவதற்கான உயரிய விளக்க குறியீடாகவே தேங்காய் பயன் படுத்தப்பட்டுள்ளது.

காலப்போக்கில் மெய்யியல்கள் புறந்தள்ளப்பட்டு தமிழர் வாழ்வில் சடங்கு முறையாக மாற்றம் கண்டுவிட்டது.

மனிதர்களின் அறியாமை நீங்கி தூய அறிவு வெளிப்பட வேண்டும் என்பதைனை உணர்த்தும் வகையில் தேங்காய் ஓடு நம்மை சூழ்ந்துள்ள அறியாமையாகவும் உள்ளிருக்கும் வெள்ளை நிற பருப்பு தெளிந்த அறிவாகவும் குறிக்கப்படுகிறது.

அறியாமையின் தன்மைகளான ஆணவம், கன்மம், மாயை குடுமியால் மறைக்கப்பட்டிருக்கும் மூன்று கண்களை போன்ற திட்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நம்மை சூழ்ந்துக் கிடக்கும் அறியாமைகளை களைந்து தூய அறிவோடு வாழ வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்தவே தேங்காயை உடைத்து குடுமியை நீக்கும் வழக்கத்தை உருவாக்கினர்...

பூசை என்ற சொல்லேயில்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியாகும்?


உலகில் வழக்கொழிந்து (செத்துப்போன) மொழியாகிய சமக்கிருதத்துக்கு மந்திரம் உண்டு தந்திரம் உண்டு.

அதுதான் கோயில்களில் பூசைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

தெய்வத்தமிழுக்குப் பதிலாக சமக்கிருதத்தில் தான் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும்.

தமிழில் தில்லையில் தேவாரம் பாடினால் கூட தீட்டுப்பட்டு விடும் என்று வாதாடுகிறார்கள் சமக்கிருதவாதிகள்.

இன்றும் தமிழ் நாட்டிலேயே தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களில் தமிழில் தேவாரம் பாடுவதற்குத் தமிழர்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளது அங்குள்ள நிலைமை.

இதில் வேடிக்கை என்னவென்றால் யாராலும் பேசப்படாத மொழியாகிய சமக்கிருதம் பூசைக்குரியது, வழிபாட்டுக்குரிய மொழி என்று வாதாடுகிறார்கள்.

ஆனால் பூசை  (வடமொழியில் பூஜை) என்ற சொல்லே சமக்கிருதம் அல்ல.

அது தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொல்லென 1927 இல் இந்தியாவின் தொன்மையைப் பற்றிய கட்டுரையை எழுதிய Jarl Charpentier's என்பவரும், சமக்கிருத மொழியிலக்கண அகராதியை தயாரித்து வெளியிட்ட பேராசிரியர் Manfred Mayrhofer என்பவரும் கூறுகிறார்கள்.


பூசை என்ற சொல்லே இல்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியாக முடியும்.

நாயன்மார்களால் தமிழில் பாடி இறைவனை உருகவைத்து அற்புதங்கள் பலவற்றை நடத்திக்காட்டிய தமிழ் தான் உண்மையில் பூசைக்குரிய மொழியாகும்.

அதிலும் சிலர் சமக்கிருதம் தான் தமிழுக்கும் ஏனைய மொழிகளுக்கும் தாய் அதுவே மூத்த மொழி என்கிறார்கள்.

தமிழிலிருந்து இரவல் வாங்கிய மொழி எப்படி தமிழுக்குத் தாயாக முடியும்?

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை யுண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.

Tamil Roots of Puja or Pujai :

பூசை சமக்கிருத சொல் அல்ல தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டது.

Jarl Charpentier's 1927 paper in Indian Antiquary connects the meaning and etymology of pooja with 'smearing,' the smearing of images etc with things like red powders etc.  The origin of the word Puja lies in the Dravidian Languages. Two possible Tamil roots have been suggested:  Poosai "to smear with something" and Poosei "to do with flowers".

Mayrhofer **suggests the derivation of pUjA from Tamil (Dravidian). 'pUcu' (to smear).

"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of  the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154).


"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of  the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154).

(** Manfred Mayrhofer (26 September 1926 – 31 October 2011) was an Austrian Indo-Europeanis who specialized in Indo-Iranian languages. Mayrhofer served as professor emeritus at the University of Vienna. He is noted for his etymological dictionary of Sanskrit...

மடகாஸ்கர் என்ற நாட்டில் அவர்களின் பணத்தில் ஜல்லிக்கட்டுக் காளையே அடக்குவதுபோலவும், மாட்டுவண்டி பந்தையத்திலும் மாடுகளை ஈடுபடுத்தவது போன்ற நாணயங்கள் உள்ளன...



தமிழனுக்கு தெரிந்தது திராவிட மற்றும் தேசிய கட்சியில் இனைந்து தன் இனத்திற்கு துரோகம் செய்வது மட்டுமே...


கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது.....

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது......

முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது.....

முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது....

குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது....

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது.....

டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது.....

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது.....

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்ட பிரமச்சாரியை தெரியாது...

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது....

வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது.....

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய கட்சிகள் செய்த சாதனை..

உங்களை போலவே உங்கள் தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்..

50ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 50 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்...

மாதவிலக்கின் போது அவஸ்தையா ? இதை மறக்காமல் சாப்பிடுங்க...


நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ருசியான காய்களில் முதலிடம் வகிப்பது வெண்டைக்காய்.

உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும்.

வெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளைச் செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

வெண்டைக்காய் பிஞ்சுக்களை மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும்.

வெண்டைக்காய் சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

வெண்டைக்காயை பொடிப் பொடியாக நறுக்கி, வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால், படுக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் சரியாக கணக்கு போடும் ஆற்றல் அதிகரிக்கும்.

பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டைக்காயில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.

வெண்டைக்காயின் வேரை காயவைத்து பொடியாக்கி அதை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், ஆண்களின் ஆண்மை பெருகும்.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், பொலிவான முக அழகினைப் தருகிறது.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து அதிக அளவில் உட்கொண்டால், குடல்புண் மற்றும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை நீக்குகிறது...

வாழைப்பழம் உண்மையில் ஒரு வரப்பிரசாதமே... தெரிந்திராத பல அறிய தகவல்கள்...


வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளைக் கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

கருவளையங்கள் காணாமல் போக..

இரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர… நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க..

வெள்ளரி, தக்காளி, வாழைப் பழம், உருளைக்கிழங்கு… இவை அனைத்தையும் ஸ்லைஸ் செய்து ப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அவற்றை எடுத்து, மூடிய கண்களின் மேல் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும். கணினி திரை யில் வேலைசெய்வதால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கவும், கண்கள் வறட்சியடையாமல் தவிர்க்கவும் இந்த `ஸ்லைஸ் ட்ரீட்மென்ட்’ கைகொடுக்கும்.

தழும்புகள்… இனி இல்லை..

உடல் இளைப்பவர்கள், பிரசவம் ஆன பெண்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். நான்கு துண்டுகள் வாழைப்பழத்துடன் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கலந்து தினமும் அந்தத் தழும்புகள் மேல் தடவி வந்தால், நாளடைவில் மறையும்.

கன்னங்கள் பளபளக்க..

ஜிம் செல்பவர்கள் பலர் கன்னங்கள் சுருங்கி பொலிவிழந்து காணப்படுவார்கள். அதற்கு, இரண்டு துண்டுகள் வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, `ஜிம்’மில் இருந்து வந்த பின்னர் கன்னங்களில் `பேக்’ போட்டுக்கொள்ள, ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதோடு கன்னங்கள் பளபளக்கும்.

பட்டுப்போன்ற பாதங்களுக்கு..

ஒரு வாழைப்பழத்துடன் கால் கப் உருளைக்கிழங்கு சாறு கலந்து முழு பாதத்துக்கும் `பேக்’ போடவும். ஒரு மணி நேரம் கழித்து வெந் நீரில் கழுவினால்… வெடிப்பு, சொர சொரப்பு, `டேன்’ நீங்கிய மிருதுவான பாதங்கள் உங்களுக்கு சொந்தம்.

உடலை உறுதி செய்ய..

ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் பயத்த மாவு, கால் டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தனம்… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். உடலில் முதலில் நல்லெண்ணெய் மசாஜ் கொடுத்து, பின்னர் இந்தக் கலவையை அப்ளை செய்து, மசாஜ் கொடுத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் சரும நிறம் சீராக இருக்கும்; ஆங்காங்கே கறுப்பாக மாறுவதைத் தவிர்க்கலாம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

அலர்ஜி பிரச்னை நீங்க..

இரண்டு துண்டுகள் வாழைப் பழம் மற்றும் இரண்டு துண்டுகள் சப் போட்டா பழத்தை இரண்டு டீஸ்பூன் பாலுடன் நன்கு கலந்து, அலர்ஜி வந்த இடங்களில் தடவி காயவிட்டு அலச, சருமப் பிரச்னைகள் மறையும்.

கறுப்பு கழுத்து பளிச் ஆக..

நான்கு துண்டுகள் வாழைப்பழம், நான்கு துண்டுகள் பப்பாளி, இரண்டு டீஸ்பூன் பாதாம் பொடி, கால் கப் தேங்காய்ப்பால், சிறிது குங்குமப்பூ… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். முழு கழுத்துக்கும் அதை `பேக்’ போட்டு அலசவும். தைராய்டு பிரச்னையால் கழுத்து கறுப்பு அடைந்தால், இது நீக்கும்.

மேலும், இடுப்புப் பகுதியில் உள்ளாடை காரணமாக ஏற்படும் கறுப்படைதலையும் இது போக்கும்...

இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி தமிழகத்தில் - தேரிக்காடு...


ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு..

தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு.

கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.


திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் வித்தியாசமான சிகப்பு நிற மண்ணுடன் விரிந்த பகுதிதான் தேரிக்காடுகள்.  நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வயதுள்ள வளர்ந்த பனைமரங்கள் இப்பகுதியில் அதிகமாக தென்படும்.

தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.

மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு, தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையில் காணப்படும் இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.


கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும்.

ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.

அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வதுபோலத் தோன்றும்.

தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும்.

நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.


திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.

ஆனால் மழை காலங்களில், அங்குள்ள பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல உருவாகும். அதுபோன்ற இடம் தருவை என்று அழைக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கும் காலங்களில் நெல் அல்லது வேறு ஏதாவது பயிரிடுவார்கள்.

தேரிக்காட்டின் மற்ற இடங்களில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும். அவ்வப்போது வீசும் பலமான காற்று, மணலை அள்ளி வந்து அந்த முந்திரிச் செடிகள் மீது கொட்டிவிடும்.

அதுபோன்ற நேரங்களில் முந்திரிச் செடியின் மேல் கிளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காட்சி, சமாதிக் குழியில் இருந்து ஏதோ எட்டிப்பார்ப்பது போன்ற பயங்கர தோற்றத்தைத் தரும்.

இங்குதான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர் கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு மக்கள் போராட்டத்தால் அந்த திட்டம் நிறுத்திவைக்கப்படவில்லை. ஆனால்  முடக்கப்படவில்லை. அதன் கோப்புகள் அப்படியேதான் இருக்கின்றன.

இதற்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆரல்வாய் கணவாய் மூலம் வருகின்ற காற்று காற்றாடிகளுக்கு மின் உற்பத்தியை பெருக்க உதவியாக உள்ளது.  மழைகளும் பெரிதாக இப்பகுதியில் பெய்வதில்லை.

இங்குதான் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைத்து கால்வாய் வெட்டி, திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகள் பாசன வசதிக்கு திட்டமிடப்பட்டது. இந்த மண்ணில் வாழை, கொய்யா, மா, முந்திரி, முருங்கை, போன்ற பணப் பயிர்களும் வளர்கின்றன. இந்த விவசாய பூமிக்கு கிழக்கே கடற்காற்றும், மேற்கே இருந்து மழைக் காற்றும் இந்த பயிர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன.

இந்தத் தேரிக்காட்டில் வரலாற்று ரீதியாக அரேபியர்கள், கிறிஸ்து மார்க்கத்தை பரப்ப வந்த சவேரியர், ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற ஆளுமைகள் உளவிய மண்ணாகும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக இந்த தேரிக்காடு அமைந்து இருக்கிறது.

ஏறக்குறைய ஒரு பெரிய வட்டமான பகுதிபோல இது காட்சி அளிக்கிறது...