25/08/2017

இலுமினாட்டி இரகசியம்...


தன்னுடைய அடியாட்களை தீர்மானிப்பதிலும் சரி, அவர்களோடு மோதக்கூடிய எதிர்க்கருத்தியலார்களை தயார் செய்வதிலும் சரி மன்னர் குடும்பத்திற்கு ஈடு இணையே இல்லை.

அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத துறையே இவ்வுலகில் இல்லை.

ஒரே ஒரு கருத்தியல் மட்டுமே இன்னும் அவர்கள் வசம் முழுமையாக சிக்கவில்லை.

அது இலுமினாட்டி எதிர்ப்பு அரசியல்.

இப்போது அதையும் தன்வசப் படுத்த தயாராகி விட்டனர்.

அதனால் தான் தற்போது வெளிவரும் திரைப்படங்களில் அரச குடும்பத்தை பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

நாளைக்கே இதற்காக ஒரு இயக்கம் தொடங்கப்படலாம். அதற்கு தலைவராக யாரோ ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். அவரே இலுமினாட்டிகளை எதிர்க்கும் தந்தை என்பது போல ஒரு பிம்பத்தை ஊடகங்கள் பரப்பத் தொடங்கலாம்.

குறிப்பாக ஹீலர் பாஸ்கர் சொன்ன மிகப்பெரிய 2 பொய்கள் எனக்கு அவர் மீது ஆரம்ப காலத்திலிருந்தே சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது...

1) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக இந்தியாவிலும், இலங்கையிலும் இல்லை. உறுதியாக இல்லை.

2) நாம் எல்லோரும் வரலாற்றை முற்றாக புறக்கணித்து இலுமினாட்டிகளுக்கு எதிராக புதிய மனிதர்களாக ஒன்றுபடுவோம்.

இதில் முதல் கருத்து பொய் என்பதை நாம் நன்கு அறிவோம்.

இரண்டாமாவது கருத்து ஒரு அப்பட்டமான உலகாய்த கருத்து ஆகும்.

மொழி, இனம், மதம் இவற்றையெல்லாம் மறந்து நாமெல்லாரும் ஒருதாய் மக்களாக மாறுவது என்பதே ஓற்றை உலக ஆட்சியை நோக்கிய ஒரு செயல் திட்டம் தான்.

உலக மக்கள் அனைவரும் எந்வொரு பேனரில் ஒன்றுபட்டாலும் அதை அப்படியே தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் சக்தி இலுமினாட்டிகளுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.