25/08/2017

அதிமுக பன்னீரும் எடப்பாடியும் மக்களுக்கு செய்து கிழித்தது...


நீட் அனுமதி.

GST- அனுமதி.

உதய மின் திட்டத்திற்கு அனுமதி.

உணவுப்பாதுகாப்பு திட்டத்திற்கு அனுமதி.

ECR-சாலையை மத்திய அரசுக்கு தாரை வார்த்து.

கடலூர்-நாகை உட்பட டெல்டா மாவட்டங்களை பெட்ரோகெமிக்கல் பகுதியாக அறிவிப்பு.

மக்களுக்காக போராடுபவர்களை குண்டாசில் அடைத்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி.

மோடிக்கு காலை நக்குவது
இன்னும் பல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.