01/11/2020

நவம்பர் 1 தமிழ்நாடு திருநாள் நல்வாழ்த்துகள்...


இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...

இந்தியா விடுதலையடைந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது 9 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன. எனினும், பின்னர் நாடு முழுவதும் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலப்பரப்பு  பின்னர் 1969&ஆம் ஆண்டு ஜனவரி 14&ஆம் நாள் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம்  செய்யப்பட்டது.

சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை,  தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வரும் நிலையில், தமிழகமும் நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கை கடந்த ஆண்டு தான் நிறைவேற்றப்பட்டு நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாக அரசால் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நாளை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாட வேண்டும். 

தமிழ்நாடு நாள் கொண்டாடுவதுடன் நமது கடமைகள் முடிந்து விடக் கூடாது. தமிழகத்தில் நிலப்பரப்பு மட்டுமின்றி பல்வேறு உரிமைகளை கடந்த காலங்களில் நாம் இழந்திருக்கிறோம். அவ்வாறு இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க தமிழ்நாட்டு நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்...

தமிழ் தேசியப் போராளி திரு. தமிழரசன் தாயார் காலமானார்...

 


ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

 


நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்த பின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்...

தமிழ்த்தேசிய பெரும் போராளி அண்ணன் சுப.முத்துக்குமார் பிறந்தநாள்...

 


மாவீரனின் கனவினை சுமந்து 💪

இது தான் தமிழகத்தில் தமிழனின் நிலை 😠

வந்தேறிகளை அடித்து விரட்டீவோம்...

பாஜக எச்.ராஜா கலாட்டா...

 


குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக.?

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் சிறீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது...

எல்லா வழிகளிலும் நம்மை அழிக்க வருகிறார்கள்...

 


https://www.outerplaces.com/science/item/17660-bill-gates-super-cow

தமிழினமே விழித்துக்கொள்...

 


நீ ஏன்டா இந்தியாவை எப்போ பார்த்தாலும் எதிர்த்துக் கொண்டே இருக்க என்று கேட்பவர்களுக்கு..?

பர்மாவில் சீனர்கள் தாக்கபட்ட போது சீனா, இனி ஒரு சீனர்கள் மீது பர்மாவில் தாக்கபட்டாலும் இராணுவத்தை இறக்குவோம் என்றது சீனா, பார்மாவில் சீனர்கள் பாதுகாப்பட்டனர்..

ஆனால் தமிழர்கள் மீது பார்மாவில் தாக்குதல் நடந்த போது பொத்திட்டு இருந்தது இந்தியா..

மலேசியவில் தமிழர்கள் தாக்கபட்ட போது பொத்திட்டு வேடிக்கை பார்த்தது இந்தியா..

200 வருசமா இரத்தம் சிந்தி, உயிரை பணையம் வைத்து இலங்கை தீவின் முன்னேற்றத்துக்கு பாடுபாட்ட மலையக தமிழர்களை திருப்பி அணுப்ப போகிறோம் என்று இலங்கை சொன்ன போது பொத்திகிட்டு 450000 தமிழர்களை திருப்பி அழைத்து கொண்டது இந்தியா..

700 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கொலை வெறி அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத இந்தியா...

கேரளா மீனவர்களை கொலை செய்த இத்தாலி நாட்டுகாரனை கைது செய்தது இந்தியா...

இந்தியாவில் எவனுமே ஏற்றுகாத அணு உலையை தமிழ்நாட்டில் வம்படியா தலையில் கட்டியது இந்தியா..

150000 தமிழர்களை இனப்படுகொலை செய்த முழுமுதற்காரணம் இந்தியா..

சாகர்மாலா, மீத்தேன், காவிரி, கெயில், ஹைட்ரோ கார்பன், மணற்கொள்ளை, காடுகளை அழித்தல் அனைத்தையும் ஆதாரிக்கும் இந்தியாவை ஏன் எதிர்க்க கூடாது?

இப்போ சொல்லுங்க நான் ஏன் இந்தியாவை எதிர்க்க கூடாது?

ஏன் தனித் தமிழ்நாடு கேட்க கூடாது?

ஏன் இந்திய தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகளை கேள்வி கேட்க கூடாது?

கேள்விகளுடன்.... நான்..

விவசாயிகளை கைவிட்ட எடப்பாடி அரசு...

 


நமது ஒருநாள் கொண்டாட்டம், இவர்களின் ஒரு வருடத்திற்கான அடிப்படை வாழ்க்கை ஆதாரம்...

வரும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்களில் சிவகாசி பட்டாசுககளுக்கு முன்னுரிமை கொடுப்போம், அவர்களின் வரும் வருட அடிப்படை வாழ்க்கைக்கு காரணமாக இருப்போம்...

நாஸ்ட்ரடாமஸும் தமிழ் இனமும்...

 


இன்று பலரும் கேட்கும் கேள்வியான  நாஸ்ட்ரடாமஸ், தமிழர் / ஈழம் பற்றி ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு பொருந்தக்கூடிய அவரின் கூற்றுக்களை ஆராய்வோம்..

நாஸ்ட்ரடாமஸ் எங்கும் தமிழ் இனம் பற்றி தனியாக குறிப்பிட்டு கூறவில்லை, ஆனால் மூன்றாம் உலகப்போரிற்கு ஒரு சிறிய நாடு வித்திடும் என்றும். வேறு ஒரு பகுதியில் அருகருகே இருக்கும் இரு சிறிய நாடுகளால் உலக யுத்தம் மூளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழம் என்பது தனி நாடாக கருதப்படின், இன்றைய கால கட்டத்தில் இலங்கை உலக யுத்தத்தை மூட்டிவிட வல்ல நாடாகத் தான் திகழ்கிறது என்பது சிந்தித்தால் புரியும்.

இலங்கையில் சீனா மற்றும் இந்தியாவின் தலையீடுகள் இருக்கின்றன.

ஒரு வேளை இலங்கை முற்றாக சீனாவின் பக்கம் சாய்ந்தால் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பொருளாதார ரீதியில் அழுத்தங்களை கொடுத்து இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டது போன்ற ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும்.

ஆனால், அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பட்டு இலங்கை அமெரிக்காவின் கையில் சிக்குவதை ஒரு போதும் சீனாவும், ரஷ்யாவும் உடன்படாது.

காரணம், இலங்கை அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டால், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் ஒடுக்கப்படும்..

ஆகவே, நாஸ்ட்ரடாமஸின் கூற்று இலங்கையை குறிப்பதாக பல ஐரோப்பிய ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.

அடுத்து, நாஸ்ட்ரடாமஸின் இன்னோர் குறிப்பில்..

உலகை ஆண்ட இனமொன்று மீண்டும் ஆள நினைக்கும்…  அதனால், உலக யுத்தம் மூழும் இனம் மீண்டும் ஆளும், அதற்கு அவர்களின் முன்னோர்களின் ஆவிகள் மனதளவில் தூண்டுதலாக இருக்கும்… எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசங்கள் பெரும்பாலும் பிரித்தானியா விற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம் பெறுவதை காண முடிகிறது.

பல ஆய்வாளர்கள் இப்போது தமிழில் அழிந்து போன மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளார்கள்.

இதனால், நாஸ்ட்ரடாமஸ் குறிப்பிட்ட அந்த இனம், தமிழ் இனமாக இருக்கலாம் என்று ஜேர்மனிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழினம் ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆண்டதற்கான ஆதாரங்கள் வெளிவரும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த தமிழ் இனம் மீண்டும் ஆளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த பதிவில், உலக முடிவு எப்போது? எப்படி? என்பதை பார்க்கலாம்...

தமிழக வேலை , தமிழக வணிகம் யார் கையில் உள்ளது என்பதை கவனித்து தமிழகம் முழுவதும் இதை பின்பற்ற வேண்டும்..

 


திமுக கனிமொழி கலாட்டா...

 


தற்சார்பு வாழ்வியல் முறை...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த நிலம். அந்த நிலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் கட்டாயம் உழைக்க வேண்டும்.

அந்தந்த கூட்டுக் குடும்பத்தில் உள்ள வயதான மூத்தார்களை மட்டும் ஒரு கட்டத்தில் உழைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு கணக்கு வழக்கு, நிர்வாகம், கல்வியளித்தல் போன்ற பொறுப்புக்களை அளிக்கலாம்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு தொழில் நிறுவனம் போல செயல்பட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும்.

தேவைக்கு மிஞ்சியதை ஊர் வார சந்தைக்கு கொண்டு போய் விற்றுவிட்டு மாற்றுப் பொருட்களை வாங்கி வரலாம்.

நெய்தல் திணையினரும் சொந்த நிலங்களை வைத்துக் கொண்டு நீண்டகால பயிர்களான தென்னை, சவுக்கு போன்ற பயிர்களை வளர்த்துவிட்டு மீன்பிடித் தொழிலை மட்டும் பிரதானமான தொழிலாக வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரே சீரான அளவு கொண்ட நிலங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதன் மூலம் மானாவாரி மருதநில கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு சாதிவாரி நால்வர்ண பகுப்பிற்கான அவசியமே இல்லாமல் போகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீட்டுக் கொல்லை என்கிற ஆதித்தமிழரின் பழையமுறை மீண்டும் மலரும்.

நெல் உற்பத்தி வீட்டுக் கொல்லை அளவிற்கு சுருங்கிப் போவதால் செயற்கை தட்டுப்பாட்டை எவராலும் ஏற்படுத்த முடியாது.

நெல் ஓரிடத்திற்கு சென்று குவிவது தடுக்கப்பட்டு அனைவருக்கும் சமச்சீரான நெல் உணவு மிகக்குறைந்த விலைக்கு தொடர்ந்து கிடைக்கும்...

டூபாக்கூர் பாஜக மோடியும்... பொய்களும்...

 


ஓட்டு கேட்டு வரும் போது மக்கள் பதிலை சொல்வார்கள் 😁

 


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?

 


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை.

நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டி விட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது...

அட முட்டா பயலே 😥

 


இருக்கின்ற சாலைகள் இப்படி இருக்க.. 8 வழிச்சாலை எதற்கு?

 


துன்பம் நிரந்தரமாய் நீங்க...

 


துன்பம் வரும் போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.

மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச் செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.

நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.

அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன் பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி, பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...

நாம் தமிழர் கட்சியை மீண்டும் உருவாக்கிய மிகப் பெரிய போராளி...

 


தேவர் குரு பூஜைக்கு ட்விட்டரில் முத்துராமலிங்கத் தேவர் நெற்றியில் திருநீறு இல்லாதபடி உள்ள புகைப்படத்தை பதிவிட்டு அவமதித்த திமுக எம்.பி.கனிமொழி...

 


ஒய்யாரக் கொண்டையாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும்.. திமுக கருணாநிதியின் ஒரு பேரன் குடும்பத்து சொத்து பட்டியலில் ஒரு பகுதி இதோ...

 


50000 கோடி கொடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை வாங்கிய பொழுது தெரியவில்லை..

1000 கோடி கொடுத்து ஐ பி எல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை..

5000 கோடி செலவில் சண் டி டி ஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை..

1000 கோடி மதிப்பு உள்ள சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை..

சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை..

300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை..

ஆளான ஏ வி எம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..

பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை..

நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை..

ஸ்ரீ பெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..

பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..

ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..

ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..

மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..

உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை...

தொடர்ந்து அதிகரிக்கும் அதிமுகவினரின் குற்றச்செயல்கள்...

 


மராட்டிய ரஜினி கலாட்டா...

 


நான் விஜயநகரப் பரம்பரை கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி...

 


சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது பிரதமர் நேருவிற்கு தான் என்ன பரம்பரை என்பதை தெளிவாகவே கூறியுள்ளார்.

அது பின் வருமாறு...

இவர்களாவது பரம்பரை கருமாதி பண்ணி பிழைத்துக் கொண்டு இருந்த குடும்பம்..

என் முன்னோர்கள் என்ன அப்படிப்பட்ட பரம்பரையா?

இந்த நாட்டிலே எத்தனையோ ஆண்டு சேரன், சோழன், பாண்டிய, நாயக்கன் ஆண்டு இருக்கிறார்களே…

விஜயநகரத்திலே மதுரையிலே எங்கள் பரம்பரை ஆண்டிருக்கின்றானே?

இவைகளுக்கு இன்றைக்கும் சரித்திர ஆதாரம் இருக்கிறது, ஆண்ட சின்னங்கள் இருக்கிறதே, மறுக்க முடியுமா?

ஆதாரம் : தமிழ்நாடு தமிழருக்கே, நூல் பக். 80...

என்னது தெலுங்கு ஆளுமைகளா ?

யாரு இந்த உயிருக்கு பயந்து ஓடிப்போன கொட்டிபொம்லுவா? வரலாறு முழுக்க தேடினாலும் தமிழ் மண்ணில் நீங்கள் திருடர்கள் தான் கொட்டிபொம்லு முதல் பெட்டி கோபாலு வரை...

தமிழ்நாட்டிலும் பஞ்சம் பொழக்க வந்த பிச்சைக்கார பயலுக தான் கொள்ளையடிச்சு வாழுறானுங்க...

 


சுவருடன் உரையாடு.. தியான யுக்தி...

 


உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை.

உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ?

நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும்.

ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய்.

ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர்.

மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்...

பிராடு பாஜக மோடி 😁

 


அப்பறம் என்ன வந்த வழிய பாத்து போக வேண்டியது தானே... தேவர் ஜெயந்தி விழாவுக்கு வந்த திமுக ஸ்டாலினை துரத்தியடிக்க ட்விட்டரில் ட்ரென்டிங்காகும் GoBackStalin ஹேஷ்டேக்...