11/11/2021

கன்னட பலிஜா ஈ.வெ.ரா எனும் தெலுங்கன் பெரியார் தமிழர் தலைவரா.?

 


கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது - ஈ.வே.ரா அறிக்கை...

1968ல் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை தன் அடியாட்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கி விரட்டிவிட்டு, முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை (தமிழர்கள்) வீட்டுக்குள் பூட்டிவைத்து உயிரோடு எரித்துக் கொன்றான் அப்பகுதி மிராசுதாரான கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வந்தேறித் தெலுங்கன்.

உடனே ஈ.வே.ரா கொதித்து எழுந்தார். அறிக்கைவிட்டார்..

யாருக்கு எதிராக?

அன்று கூலித்தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நின்ற கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக.

பின்னே ஒரு வந்தேறி அதிலும் நாயுடு, இன்னொரு வந்தேறியை அதிலும் நாயுடுவை எதிர்த்து அறிக்கை விடுவானோ?

ஈ.வே.ரா, கீழ்வெண்மணி படுகொலை பற்றி விட்ட அறிக்கை 28.12.1968 அன்று விடுதலையில் வந்துள்ளது.

இடப்பட்டுள்ள இடங்களைக் கவனிக்கவும்.

தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், விவசாய மக்களுக்கு நலன் செய்வது போல அவர்களுக்காகப் பாடுபடுவது போல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவது போல மேடைகளிலே பேசுகிறார்கள்.

உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலி வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும்.

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டு தான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல், நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி..

இன்றைய தினம்,வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி,இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை.தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம் கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அதாவது கீழ்வெண்மணி படுகொலைக்குகம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என்று கூறுகிறார்.

மேலும், கூலித் தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்திக் கேட்கக்கூடாது.கிடைக்கும் சம்பளத்திற்குள் வாழ்ந்து கொள்ள வேண்டும்.

மீறி கலகம் செய்தால் கீழ்வெண்மணி போன்ற படுகொலைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

அப்படியும் அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தால் அரசாங்கம் அடக்கி ஒடுக்கும்.

(அப்போது வந்தேறி அண்ணாதுரை முதல்வர், நடந்து கொண்டிருந்தது திராவிட வந்தேறிகளின் ஆட்சி).

இதுதான் அவர் கூறுவரும் கருத்து.

ஈ.வே.ரா எந்த இடத்திலும் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு கண்டனமோ

அல்லது வெண்மணி பள்ளர்களுக்கு இரங்கலோ தெரிவித்ததே இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார்.

கீழ்வெண்மணி படுகொலையில் கைது செய்யப்பட்ட நாயுடு நிராபராதி என்று 1965ல் விடுதலை செய்யப்பட்டான்.

இதற்கு வந்தேறித் தெலுங்கனான கருணாநிதி அமைத்த விசாரணைக் கமிஷன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தது முக்கிய காரணம்.

நீதிபதி மகாராஜன் தீர்ப்பில் கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை என்று கூறினார்.இதற்கு நன்றிக்கடனாக திருநெல்வேலியில் ஒரு பகுதிக்கு அவர் பெயர்வைக்கப்பட்டது. அது தான் மகாராஜ நகர்.

நாயுடு விடுதலையான போது அவரை வரவேற்ற தி.மு.க வினர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தனர்.

தி.மு.கவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்யவும் இல்லை.

1968ல் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த13 வயது சிறுவன் நந்தன் தன் நண்பர்களுடன் சேர்ந்து 12 ஆண்டுகள் கழித்து 1980 டிசம்பரில் கோபால கிருஷ்ண நாயுடுவை வெட்டி படுகொலை செய்தார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (எம்.எல்) கம்யூனிஸ்ட்களின் அழித்தொழிக்கும் குழு என்று அறியப்பட்ட இவர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை.

கம்யூனிஸ்ட் தலைமை இக்குழுவினருக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஏனென்றால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போதும் வந்தேறிகளாகவே இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்த தமிழர்களுக்கு மேல்மட்டம் எந்த ஆதரவையும் தரவில்லை.

அடுத்த தேர்தலில் கருணாநிதியுடன் அக்கட்சி கூட்டணியும் வைத்துக் கொண்டது.

இன்றைக்கும் கூட இறந்த அப்பாவி மக்களை 'வீரர்கள்' என்று கம்யூனிஸ்ட் கொடியோடு சென்று வணக்கம் வைக்கிறார்களே ஒழிய கோபால கிருஷ்ணனை கொலை செய்து பழிக்குப்பழி வாங்கிய உண்மையான வீரர்களை கொண்டாடுவதில்லை.

நந்தன் உட்பட வெண்மணிப் பள்ளர்கள் 11பேர் தண்டனை பெற்று சிறை சென்றனர்.சாட்சிகள் இல்லாததால் தண்டனை நிரூபணம் ஆகாமல் சில ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

எந்த போராட்ட வரலாறையும் கடைசி நேரத்தில் நுழைந்து ஆட்டையை போடும் பெரியாரியக் கூட்டம் கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கை வந்தேறி தெலுங்கரான கோவை ஜி.ராமகிருஷ்ணன் மூலம் எடுத்து நடத்தியது.

என்னமோ அந்த கொலையை தி.க தொண்டர்கள் தான் நடத்தினார்கள் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் கோபால கிருஷ்ணனைக் கொலை செய்தவர்கள் திராவிட அமைப்புகளையும் கம்யூனிஸ்ட் அமைப்புகளையும் நம்பி மோசம் போய் கடைசியில் தங்களது சொந்த இழப்புக்கு பழிவாங்கத் தாமே களத்தில் இறங்கியவர்கள் ஆவர்.

கொலை நடந்த பிறகு ஆளாளுக்கு பங்குக்கு வருகிறார்களே ஒழிய அந்த கொலையைச் செய்ய முடிவெடுத்தவர்களுக்கு எந்த உதவியையும் எந்த அமைப்பும் செய்யவில்லை.

கீழ்வெண்மணி கொலை நிகழ்வு ஒரு நாளில் நடந்த நிகழ்வு கிடையாது.1946 லேயே பிரச்சனை தொடங்கிவிட்டது.

அங்கே விவசாயக் கூலிகளாக இருந்த பள்ளர்களுக்கும் ஆதிக்கசாதியான நாயுடுகளுக்கும் உரசல் இருந்து வந்தது.

பள்ளர்கள் நடத்திவந்த இரவு நேர குடிசைப் பள்ளியை நாயுடுகள் நிறுத்தச் சொன்னார்கள்.பள்ளர்கள் மறுத்தனர்.

ஆதிக்கசாதியினர் எலும்புத்துண்டுகளை வீசி காவல்துறையை அனுப்பினர்.

பள்ளர்கள் காவல்துறையை அடித்து உதைத்து விரட்டினர்.மறுநாளே ரிசர்வ் படை வந்து இறங்கியது.முக்கியமான இரண்டு பேரை அழைத்துச் சென்று சிறையிலடைத்தது.

இப்படி புகைந்து கொண்டே வந்த பிரச்சனை முற்றி இறுதியில் நடந்தேறியது தான் 5 ஆண்கள், 20 பெண்கள், 19 குழந்தைகளைப் பலிகொண்ட அந்த திட்டமிட்ட படுகொலை.

ஜனநாயகமுறையில் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி  ஆயுதம் மூலமாகக் கிடைத்தது.ஆனாலும் இழப்பு என்னமோ தமிழர் பக்கம்தான் அதிகம்...

மாஸ் - பக்கா மாஸ் - மரண மாஸ் என்றால் என்ன..?

 


யாருக்கும் புரியாத மாதிரி சீட்டு எழுதி கொடுக்கிற டாக்டர் "மாஸ்" என்றால்....

அந்த புரியாத கையெழுத்தை பார்த்து மருந்து எடுத்து தரும் மருந்து கடைக்காரர் "பக்கா மாஸ்"...

டாக்டர் எழுதி கொடுத்த மருந்து தான் கடைக்காரர் எடுத்து கொடுத்தாரா என்று தெரியாமல் அதை சாப்பிடும் நாம் மரண மாஸ்..

😂😂😂

மறைக்கப்பட்ட வரலாறு - 2...

 


மெளரிய பேரரசின் முக்கியமான மன்னனாக கருதப்படும் சந்திரகுப்தன் ஏசுகிருஸ்து பிறப்பதற்கு முன் 296 ஆண்டில் இறந்து போனார். இவர் போர்க்குணம் உள்ளவராகவும் ஆளும் திறமையுள்ள மன்னனாகவும் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இதற்கு பிறகு சந்திரகுப்தனின் மகன் பிந்துசாரான் ஆட்சிக்கு வந்தான் தந்தை போன்று இல்லாமல் குடி கேளிக்கை இந்த இரண்டும் மிதமாக இருக்கும் நேரத்தில் தர்க்க ஞானத்தை வளர்த்தலே இவனுடைய பொழுது போக்கு.

இவன் வாழ்ந்த காலம் சண்டையில்லாத சமாதான காலம் என்பதால் கூத்தும் கும்மாளத்திற்கும் அளவே இல்லாமல் போனது.

இதற்கு உதாரணமாக வரலாற்று ஆசிரியர்கள் இந்த சம்பவத்தை சொல்வார்கள்.

தன் சொந்த நாட்டில் கிடைத்த பழங்களையும் மதுக்களையும் சுவைத்து நாத்தடித்து போய் கிரேக்க நாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் கிரேக்க நாட்டு பழங்கள் மது. மற்றும் ஒரு தர்க்க ஞானியையும் அனுப்புங்கள் என்று எழுதினான்.

இவன் கடிதத்திற்கு கிரேக்க நாடு பதில் எழுதியது எப்படி தெரியுமா ?

மது பழங்களை வேண்டுமானால் நாங்கள் விற்ப்போம் எங்கள் நாட்டில் உள்ள எந்த அறிஞரையும் நாங்கள் விற்பது இல்லை என்று பதில் எழுதியது.

குடியும் கும்மாளமும் தர்க வாதமும் உள்ள பிந்துசாரான் அப்படியே காலத்தை போக்கி கண்மூடி விட்டார்..

இவரது காலத்தில் மெளரிய பேரரசு விரிவடைந்தது என்பது உண்மை தான் ஆனால் இதற்கு இவர் காரணமல்ல..

இவரது தந்தை சந்திரகுப்தரின் படைத்தளபதிகளின் உருவாக்கத்தால் தான்..

ஆமா யார் தெரியுமா இந்த பிந்துசாரான்?

இந்தியாவின் மாவீரன் என்றழைக்கப்படும் அசோகரின் தந்தை...

பா. ரஞ்சித் எனும் தெலுங்கன்... விசிக தெலுங்கன் திருமா வை யும்... கம்யூனிஸ்ட் தெலுங்கச்சி சுந்தரவள்ளியையும் இணைத்து படம் எடுக்க போறானாம்...

அதை திமுக தெலுங்கன் உதயநிதி தயாரிக்கப் போறானாம்...

அப்போ முழுக்க முழுக்க தமிழர் வரலாறை மாற்றி பித்தலாட்டம் கதை தான் எடுப்பானுங்கனு நல்லா தெரியுது...

குறிப்பு : படத்தில் கட்டப் பஞ்சாயத்து, சாதி வெறி அரசியல், ஆம்னி பஸ் போன்ற சீன் எல்லாம் இருக்குமா..?

திமுக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 10 வருடம் சட்டமன்ற உறுப்பினர்.. ஆனால் அவர் சொந்த தொகுதியில் வெள்ளம்...

 


கேரட் வைத்தியம்...

 


தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

அதிமுக ஆட்சியில் நினைவிடம் கட்டும் போது பொங்கிய திருட்டு போராளிகள் எங்க போனீங்க...

 


தி.நகர் பகுதியில் மட்டும் 200 கோடியை ஆட்டைய போட்ட அதிமுக...

 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

வரக்கொத்தமல்லி - அரை கிலோ

வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்த மல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

இந்தி தெரியாது போடா 😁

 


காலை வணக்கம் 😁

 


திராவிட இயக்கத்தின் சாதனைகள்...

 


தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...

கீழ வெண்மணிப் படுகொலை,

குறிஞ்சாக்குளம் படுகொலை,

உஞ்சனை, மேலவளவு, கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத.. தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த.... திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?

ஆட்சி மொழியாக இருக்கிறதா?

வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?

பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

இதுவரை இந்த திட்டத்திற்காக மட்டும் 75,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டப்பட்டுள்ளது...

 


திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


வீடு முழுவதும் கயிறு கட்டி வைத்துள்ளார்கள்  ஸ்டாலினை பார்க்கத்தடை...

இன்னும் மக்களை அடிமை தனமாகவே பார்க்க வேண்டுமா...

Happy Singles Day...