05/09/2017

திருட்டு திமுக காங்கிரஸ்...




திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வின் அடுத்த சதி வேலை ஆரம்பம்...


உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் - நீட்டுக்கு எதிராக அனிதாவிற்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றதில் மனு...

சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு நிகராக தமிழக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும எனவும் மணி என்பவர் தனது மனுவில் கூறியுள்ளார்...

தஞ்சாவூர் பூண்டி கல்லூரி மற்றும் வாண்டயார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


கடலூரில் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


புதிய தமிழகம் கட்சி எனும் சாதி கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வரலாறு...


நீட் என்ற அயோக்கியத்தனம் பற்றி இப்பொழுதுதான் மாணவர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. வழக்கம் போல் காவிகள் ஊடுருவி தங்கள் அஜெண்டாவை பரப்ப ஆரம்பிப்பார்கள், மாணவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்...


அஜெண்டா 1.
     
நமது கல்வித்தரம் சரியில்லை, மாற்ற வேண்டும் என்பார்கள்.

இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த கல்லூரிகளும், மருத்துவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள். நீங்க கொஞ்சம் மூடிகிட்டு போங்க என்று சொல்லவும். எங்க வரிப்பணத்தில் கட்டிய கல்லூரியில் யார் படிக்க தகுதியானவரகள் என்று நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் என்று சொல்லவும்.

அஜெண்டா 2.
     
மருத்துவம் இல்லையென்றால் வேறு படிப்பே இல்லையா என்பார்கள்.
     
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்தும் எனக்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என்றால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்லவும்.

அஜெண்டா 3.
     
நீட்டில் மூன்று சான்ஸ் இருக்கே என்று சொல்வார்கள்.
   
கோச்சிங் சென்டருக்கு லட்சக்கணக்கில் பணம் உங்கப்பனா கட்டுவான் என்று கேட்கவும்.

அஜெண்டா 4.
     
மற்ற எல்லா மாநிலங்களிலும் ஏற்றுக்கொண்டார்களே என்பார்கள்.
     
இந்தியாவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான், மற்ற மாநிலங்களில் வெகு குறைவு, நீட்டினால் மற்றவர்களுக்கு லாபம் நமக்கு நட்டம் என்று சொல்லுங்கள்.

அஜெண்டா 5.
       
85% நம் மாநில மாணவர்களுக்கு தானே, CBSEல் படித்தாலும் நம் மாணவர்கள் தானே என்பார்கள்.
   
இப்பொழுது நீட் மதிப்பெண்ணும் நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட்டும் இருந்தால் போதும். பலர் எளிதாக போலி சர்ட்டிபிகேட் வாங்க முடியும். ஏற்கனவே பல சீட்கள் திருடப்பட்டுவிட்டன.

அஜெண்ட்டா 6.
 
நீட் வந்தாலும் இட ஒதுக்கீடு அப்படியேதானே உள்ளது என்பார்கள்.
       
மாற்றுத்திறனாளிகளுக்கு செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான இடங்களை நீட் பெயாரால் ஏற்கனவே திருடிவிட்டார்கள், அருந்ததியருக்கு செல்ல வேண்டிய இடங்களும் பறிக்கப்படலாம்.

மருத்துவ உயர் படிப்பிற்கு ஏற்கனவே இட ஒதுக்கீட்டை முற்றிலும் நீக்கிவிட்டார்கள்.

அஜெண்டா 7.
   
இப்ப எல்லாம் யாரும் 11ஆம் வகுப்பு பாடங்களை படிப்பதில்லை,  நீட் வந்தால் படிப்பார்கள் என்பார்கள்.
   
நீட் வந்தால் எட்டாம் வகுப்பில் இருந்தே பலர் பள்ளி பாடங்களை படிக்க மாட்டார்கள், கோச்சிங் சென்ட்டர்தான் போவார்கள் என்று சொல்லுங்கள்.

அஜெண்டா 8.
   
நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் என்பார்கள்.
   
நாமக்கல்லில் இருப்பது கோழிப்பண்ணை பள்ளிகள் என்றால் இராஜஸ்தான் கோட்டாவிலும், ஆந்திராவிலும் IITக்கு பெருமளவில் மாணவர்களை வதைத்து தயார் செய்யும் கோச்சிங் சென்டர்கள் என்ன அறிவியல் ஆராய்ச்சிக்கூடங்களா என்று கேளுங்கள்.

அஜெண்டா 9.
   
இப்ப எல்லாம் மனப்பாடம் செய்கிறார்கள் முட்டாள்கள் என்பார்கள்.

மனப்பாடம் செய்கிறவன் முட்டாள் என்றால் காலங்காலமா வேதங்களை மனப்பாடம் பண்ணவனையும் முட்டாள் என்று ஒத்துக்கொள்கிறாயா என்று கேளுங்கள்.

அஜெண்டா 10.
   
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொன்னீர்களே என்பார்கள்.
     
ஆரியத்தால் தாழ்ந்தோம்.. திராவிடத்தால் வீழ்ந்தோம்.. என்பது உண்மை தான். ஆனால் இனி தமிழர்கள் நாங்கள் இனைந்து உங்கள் இருவரையும் வெளுத்து விடுவோம் என்று சொல்லுங்கள்...

தமிழினமே எழு...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் இன்றைய பெட்ரோல் டீசல் விலை...


நேற்று காங்கரஸ் கட்சிக்கு தன் ... சமுதாய வளர்ச்சியை முன்னிட்டு காமராஜர் பார்த்த வேலையை இன்று பாஜகவில் பொன்னார்.தமிழிசை போன்ற ... தலைவர்கள் பார்க்கிறார்கள்...


நாடார்களை பொருத்தவரை அவர்களின் வணிகம் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக எதையும் செய்வார்கள்.

நேற்று காங்கரஸ் இன்று பாஜக இவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் வாக்கு போட மாட்டார்கள்.

இன்று சில நாடார்கள் தமிழ்தேசியம் பேசலாம் காரணம் மோடி துணை உடன் பனியா கூட்டம் தமிழக வணிகத்தை கைப்பற்ற முயற்சி செய்வதே மற்றும் வணிகத்தில் நாயிடுவும் பங்குபோட வந்தது அவ்வளவுதான் மற்றபடி நாடார்களிடம் தமிழின பற்றை எதிர்பார்த்து விடாதீர்கள்...

பெரம்பலூரில் அனைத்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பாளையங்கோட்டை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...


சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து - உயர்நீதிமன்றம்...


திண்டுகல்லில் PSNA பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி...


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது பழமொழி.

உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம் பிடித்துள்ளது.

இஞ்சியின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்..

ஆஸ்துமா, மாரடைப்பை குணமாக்கும்..

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.
இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

கர்பிணிப்பெண்களுக்கு வரும் குமட்டல்..

இஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக் கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்..

இஞ்சி திறம்பட மார்பக புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து..

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்...

பாஜக மோடியின் நண்பன் ஜக்கி ஏன் நதிகள் இனைப்பு என்று கிளம்பி இருக்கானுங்க என்று புரிகிறதா...


பாலபாரதிக்கு மறுப்பு தெறிவித்த கிருஷ்ணசாமிக்கு பதிலடி கொடுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா...


தமிழர்களின் உண்மையான வழிபாடு : சிறுதெய்வ வழிபாடு...


சிறுதெய்வ வழிபாடு தமிழர்களின் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது..

தங்களின் மூதாதயர்களை நினைவில் நிறுத்த இந்த வழிபாடு செய்யப்படுகிறது..

மாசி பெரியண்ணன் : பெரியசாமி ஒரு கிராம காவல் தெய்வம். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணனை அழைக்கின்றனர்.

சோழிய வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகிய சமூகங்களின் குலதெய்வமாக மாசி பெரியண்ணன் வணங்கப்படுகிறார்.

கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசி குன்றில் இவரது கோவில் அமைந்துள்ளது. இவர் காசியிலிருந்து வந்த சிவரூபமாக எல்லோரும் வணங்குகின்றனர். மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


சுடலை மாடன் : சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம்..

சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.

கோனார், தேவர், பறையர், நாடார் ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குலத் தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார்.

சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.


கறுப்புசாமி : கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம்.

கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு.

கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

மதுரை வீரன் : மதுரை வீரன் ஒரு கிராம காவல் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் சில கிராமங்களில் இருந்து வருகிறது.

மதுரை வீரன் வழிபாடு ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.


அய்யனார் : அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம்.

பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது.

குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

இசக்கி அம்மன் : இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம்.

இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி , சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன்.

உண்மையில் தமிழர்கள் தன்மானதோடும், வீரத்தோடும், பண்பாடோடும் இயற்கையையும், தங்கள் குலத்தை காத்தவர்களையும் தெய்வமாய் வழிபட்டு வந்திருந்தினர்.

இன்னும் பல தெய்வங்கள் உள்ளன...

நம் வழிபாடு இயற்கையை சார்ந்ததே...

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம்.. காலத்தை கவனித்தல் அதாவது கடிகாரம் CLOCK TECHNIQUE மிகப்பெரிய ரகசியம்...


பழந்தமிழர்கள் காலத்தை கணிக்க சூரியனையும் சந்திரனையும் நம்பி இருந்தனர். இவை இரண்டும் தெரியா சமயத்தில் எதை வைத்து கணித்தனர் என்ற கேள்வி வரும்போது சங்க இலக்கியம் சொல்கிறது குறுநீர்க் கன்னல் என்ற ஒன்றை வைத்து காலத்தை கணித்தனர் என்று.

இந்த நீர் வைத்து கணிக்கும் முறை யவனர்கள் (எகிப்தியர்) கண்டது என அனைத்து உலகமும் நம்புகிறது.

ஆனால் அது உண்மை அன்று தமிழர்தான் இதன் முன்னோடிகள் என காட்டுகிறார் நம் விஞ்ஞானி……

அதனுடைய இன்னோரு பெயர் மற்றும் யார் என அறியும் முன் அக்கடிகார பாடலை கண்டு விடுவோம்.

பொழுதுஅளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப

- (முல்லைப்பாட்டு, 55-58)

மேற்கண்ட பாடலின் விளக்கம் சுருக்கமாக போருக்கு செல்லும் மன்னா உன் வாழ்நாளில் இத்தனை நாழிகை கழிந்து விட்டது என குறுநீர்க் கன்னலில் இத்தனை நாழிகை கழிந்துவிட்டது என கூறுவர் அந்த நாழிகை கணக்கர்.

அவர் பெயர் நாழிகை கணக்கர் என்பதற்கு ஆதாரம் கீழே இரண்டு அடிகளை கவனிக்க

குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்வர்
 - ( மணிமேகலை 7:64-68)

நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
- சிலப்பதிகாரம் 5: 49

இந்த குறுநீர்க் கன்னல் என்பதன் மற்றொரு பெயர் கூறிவிடுகிறேன்.

அதன் பெயர் நாழிகை வட்டில்.அதாவது ஒரு ஜாமத்திற்க்கு இவ்வளவு தண்ணீர் என நம் மக்கள் நாழிகை வட்டிலில் நீர் ஊற்றி ஒவ்வொரு சொட்டாக விழுமாறு செய்தனர் கீழே வரும் அளவையை அளந்து ஜாமத்தை கணித்தனர்.ஒரு நான்கு ஜாம அளவு உள்ள நீரை ஊற்றி நாழிகை வட்டிலை கணித்தனர். நான்கு ஜாமத்திற்க்கு முப்பது நாழிகைகள் என்பதை கவனிக்க.ஒரு ஜாமத்திற்க்கு 7-1/2 நாழிகை அதனால் நாழிகை வட்டில் என்று கூறினர்.

சரி இந்த நாழிகை வட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கணக்கதிகாரம் என்ற நூல் கூறுவதை கீழே கவனிக்கவும்

மட்டாறு விட்டம் விரலிட்டு வன்செம்பு
கொட்டார் பதின்பலமாங் கொள்ளுமுளை - கட்டாணி
நாலெட்டு நான்மாப்பொன் நாலுவிரல் நாழிகையின்
பால் வட்டிற் பாதிமதிப் பாம்
- கணக்கதிகாரம்-10

அதாவது இதன் விளக்கம் யாதெனில் பலமாகிய செம்புவட்டில் கொட்டுமிடத்து மட்டு ஆறுவிரல்விட்டம் அதாவது பன்னிரண்டு விரல் வட்டம் உடைய வட்டிலை எடுத்து, கொட்டின வட்டிலுக்குத் துளைவிடுவதற்க்கு முப்பத்தாறு மாற்று பொன்னால் நான்குவிரல் அளவு ஓர் ஊசி செய்து அந்த ஊசியாலயே துளையிட்டு அத்துளையில் நீர்புகுந்து அமிழ்ந்தால் ஒரு நாழிகை கணக்காம்.


இந்த நாழிகை வட்டிலில் முப்பது நாழிகை சென்ற பின் மீண்டும் நீர் நிரப்பி இறங்கும் அளவை வைத்து கணித்தனர்.சரி இந்த கடிகாரம் உள்ள நாழிகை வட்டில் எங்கு வைக்கபட்டது என்றால், கோவில்களில் சிவன் தலைக்கு மேலே நேராக இருக்கும் அந்த பாத்திரம் தான்.

ஒரு காலத்தில் கண்ணாடியில் இருந்தது. அக்கண்ணாடியில் அளவைகோடு இருக்கும் அதை வைத்து எளிதாக ஜாமத்தை கணித்து பூஜைகள் செய்தனர்.

அந்த கால கடிகாரம் இன்றும் உள்ளது ஆனால் வேறு வடிவத்தில்.

அது ஏன் சிவன் சிலைக்கு மேல் வைத்தனர் என்ற கேள்வி எழுகிறது பக்தி காரணம் விடுத்து அறிவியல் காரணம் கொண்டு உள்ளே செல்வோம்.

சிவனை கால சம்ஹாரமூர்த்தி என்றும் காலத்தை கடந்தவர் என்றும் திரிகால ஞானி என்றும் கூறுவர். இதன் அர்த்தம் எல்லாம் தலைக்கு மேலே உள்ளது.

நாம் அசையாமல் இருந்தால் காலத்தை கணிக்கலாம் அதாவது வெல்லலாம். நாம் அசைந்தால் காலமும் நம்மோடு அசையும் காலத்தை கணிப்பது அதாவது காலத்தை கடப்பது நமக்கு தெரியாது.

நாம் அசைகிறோம் என்றால் நாம் காலத்தோடு சேர்ந்து பயணிக்கிறோம் என்று அர்த்தம். அப்போது காலம் நம் கட்டுபாட்டில் வராது.

தியானம் செய்பவரை காண்க அசையாமல் இருப்பர்..

நம் புலன்கள் அசையாமல் இருந்தால் அனைத்தும் நம் கட்டுபாட்டில் வரும். இலிங்கம் அசையுமா என்றால் அப்படியே இருக்கும் அப்படியானால் அவரால் காலத்தை கடந்து இருக்க முடியுமல்லவா.


சரி அடுத்து நடராஜரை கவனிப்போம் அவர் என்ன செய்கிறார் அசைகிறார் அவர் தலைக்குமேல் ஏன் நாழிகை வட்டில் வைக்கவில்லை அவரும் அதே சிவன் தானே.

சிந்திக்க காலத்தை உணர்ந்தவர் அசையும்போது, காலம் செயல்படும் அவர் எந்தகாலத்தில் வேண்டுமானாலும் பயணிப்பார் அவர் பயணத்தை யாராலும் கணிக்க இயலாது என்பது இரகசியம். ஆதலால் அவர் ஆடும்போது அவர் காலத்தை அவரே வழிநடத்துகிறார் அதை யாரலும் காணமுடியாது என்பதே நாழிகை வட்டில் நடராஜர் தலைக்கு மேல் வைக்ககூடாது என்ற தத்துவம்.

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

சிவனை கால விஞ்ஞானி என கூறுவதில் தவறு இல்லை.

இனி சிவன் கோவிலில் அடுத்த தடவை மேலே உள்ள பாத்திரம் கண்டால் அதன் அறிவியல் கலந்த ஆன்மீகம் சொல்லவும். சிவன் சூடு, அதான் குளிர்ச்சிக்கு வைத்தார்கள் என ஒருசார் கூறும் பதில் மட்டும் கூற வேண்டாம.

இது தமிழன் அறிவியல் சம்பந்தபட்ட விடயம் மற்றும் சங்க இலக்கியத்தோடு இறைவனின் கால தத்துவ ரகசியம் இதை இன்னும் ஊன்றி தியானத்தில் கவனித்தால் நான் கண்ட அனுபவம் உங்களுக்கும் என் அப்பன் சிவன் அளிப்பான் என்பது திண்ணம்...

முன்னேறிய 21 ம் நூற்றாண்டிலும் மறுக்கப்பட்ட கல்விக்காகவும், வணிகமாக்கப்பட்ட கல்வியாலும் கொலை செய்யப்பட்ட உயிர்கள்...


போதும் போதும் கொலைகள் போதும்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 15...


ஆவியுலகைத் தொடர்பு கொள்ள முடிந்த மனிதர்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் உலகெங்கும் கணிசமாக இருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஆழ்மன சக்திகளைப் பற்றி நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான நிலா (நிர்மலா) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரே ஆவிகளைத் தொடர்பு கொள்ள முடிந்த ஒரு 'மீடியம்' என்று சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவரிடம் அவரது அனுபவங்களைக் கேட்டேன்.

ஒரு முறை இங்கிலாந்தில் ஒரு 'மீடியம்' மூலமாக தன் இறந்து போன மாமியாரைத் தொடர்பு கொள்ள முடிந்தது அவருடைய ஆவியுலக முதல் அனுபவம் என்று சொன்னார். அதில் அவருக்கு கிடைத்த தகவல்கள் நம்பிக்கை ஏற்படுத்துவனவாக இருக்கவே அவருக்கு அது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரித்தது.

அந்த ஆர்வமும், ஈடுபாடும் விரைவிலேயே அவரையும் ஒரு 'மீடியமா'க்கியது. எதிர்பாராத விதங்களில் ஆவிகள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்குத் தகவல்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல் உதவவும் செய்கின்றன, சில அற்புதங்களையும் நிகழ்த்துகின்றன என்பதற்கு சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை அவர் உதாரணமாகக் கூறினார். அதில் ஒன்று..

ஒரு சமயம் எனது தோழியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது இறந்து போன அவளது மாமியார் அவளது வயிற்றைத் தொட்டு வலி போன்ற உணர்ச்சியைக் காட்டினார். அவளிடம் வயிற்றில் வலி இருக்கிறதா என நான் கேட்டபோது அவள் ஆச்சர்யத்துடன் ஒப்புக் கொண்டாள். பின் அவளை நிறைமாத கர்ப்பிணியாக என்னால் காணமுடிந்தது. அவளிடம் அதைக் கூறியபோது, கருப்பையில் கட்டிகள் இருப்பதால் கருவுறுவது சாத்தியமல்ல என மருத்துவர்கள் கூறியதை வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அவளது மாமியார் அவள் வயிற்றிலிருந்து எதையோ அப்புறப்படுத்தி மீண்டும் அவள் நிறைமாத கர்ப்பிணியாகத் தோன்றும் காட்சியை எனக்குக் காட்டினார்.


சில வாரங்களில் அவள் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது அவளது கருப்பையில் கட்டிகள் இல்லாதது கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கருவுறுவதற்கான சாத்தியக் கூறுகளில்லை என்றே கூறி இருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அவள் கருவுற்றாள். அந்தக் குழந்தைக்கு இப்போது மூன்று வயதாகிறது. அவள் தன் தாயின் கருப்பையில் உருவாவதற்கு முன்பே எனக்குப் பரிச்சயமானதால் எங்களுக்குள் ஒரு விசேஷப் பிணைப்புண்டு.

கருப்பையில் இருந்த கட்டிகள் மறைந்ததற்கும், கருவுறுதலே சாத்தியம் இல்லை என்ற பெண் கருவுற்றதற்கும் மருத்துவர்களிடம் விஞ்ஞான ரீதியான பதில்கள் இல்லை என்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

ஆவியுலகில் இருந்து தகவல்கள் பெற முடிந்தது அதிசயம் என்றால் அவற்றை அவர்களுடைய குரலிலேயே கேட்க முடிவது பேரதிசயம் அல்லவா? அதையும் கேட்க வைத்தார் லெஸ்லி ப்ளிண்ட் (1911-1994) என்ற ஆங்கிலேயர். வின்ஸ்டன் சர்ச்சில், பெர்னார்ட் ஷா, மகாத்மா காந்தி போன்ற பிரபலங்கள் உட்பட பலருடைய ஆவிகள் அவரவர் குரலில் பேசக் கேட்ட போது பலரும் அதிசயித்தனர்.

அவரை ஆழ்மன ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகளும், சண்டே எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளும் தனிமனித ஆராய்ச்சியாளர்களும் பல வழிகளில் ஆராய்ந்தார்கள். லெஸ்லி ப்ளிண்ட் இருட்டான அறைகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் குரலின் மூலம் ஆவிகள் பேசுவதில்லை. அவர் தலைக்கு மேல் இருட்டில் இருந்து பேசுகின்றன என்று அவர் தெரிவித்தார். மற்றவர்கள் போல் அவர் அரை மயக்க நிலைக்கும் செல்லவில்லை.

இதில் ஏதாவது தில்லுமுல்லு உள்ளதா என்றறிய ஆராய்ச்சியாளர்கள் அவர் வாயை துணி வைத்து உறுதியாகக் கட்டிப்போட்டார்கள். அதோடு சிலர் அவரை நாற்காலியோடு கட்டி அவர் நகரவோ, குனியவோ முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். ஒரு ஆராய்ச்சியாளர் அவ தொண்டையில் ஒரு கருவியை வைத்து அதில் சின்ன அதிர்வு வந்தாலும் தெரியும்படி பார்த்துக் கொண்டார்.

இன்னொருவர் இன்னும் ஒருபடி மேலே போய் இளஞ்சிவப்பு திரவத்தை அவர் வாயில் ஊற்றி பின் வாயில் ப்ளாஸ்திரி போட்டு கட்டிப் பார்த்தார். எல்லாம் முடிந்த பிறகு அதே அளவு இளஞ்சிவப்பு நீரை உமிழ்ந்து அந்த ஆராய்ச்சியாளரை லெஸ்லி ·ப்ளிண்ட் திருப்திப்படுத்தினார். இத்தனைக்குப் பின்னும் ஆவிகள் வித விதமான குரல்களில் தங்கள் தகவல்களையும், கருத்துகளையும் சொன்னதை பார்வையாளர்கள் கேட்டனர். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1955 முதல் 1970 வரை 500 நிகழ்வுகளை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.

அந்த குரல்களில் ஒருசில குரல்கள் உயிரோடிருக்கும் போது கேட்ட குரல்களோடு ஒத்துப் போகவில்லை என்று ஒருசில விமரிசனங்கள் இருந்தாலும் பெரும்பாலான குரல்களும், சொன்ன செய்திகளும் இறந்து போன மனிதர்களின் குரல்களுக்கும், தன்மைகளுக்கும் ஒத்துப் போனதாக ஆராய்ச்சியாளர்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கருதுகின்றனர்.


உதாரணத்திற்கு ப்ளிண்ட் மூலமாக ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பேசக் கேட்ட அவருடைய நண்பர், கேட்ட குரலும் சொன்ன விதமும் பெர்னார்ட் ஷாவினுடையதாகவே இருந்தது என்று ஒத்துக் கொண்டார்.

லெஸ்லி ப்லிண்டின் மறைவுக்குப் பின் ஒரு பிரபல பத்திரிக்கையாளரான அலெக்சாண்டர் வாக்கர் சொன்னார். நான் ஒரு முறை அவருடைய நிகழ்ச்சி ஒன்றிற்கு சந்தேகத்தோடு சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரின் தந்தையின் ஆவி ப்ளிண்ட் மூலமாக என்னிடம் பேசியது. நான் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய பல கேள்விகள் கேட்டேன். சொன்ன குரலும், சொன்ன விஷயங்களும் சரியாகவே இருந்தன என்பதை நான் ஒத்துக் கொண்டு தானாக வேண்டும்.

கற்பனைக்கும் எட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா இவை..

மேலும் பயணிப்போம்...

அண்ணன் ஜான் பாண்டியனின் கண்டனம்...


இந்தி தெரியாமல் தமிழ்நாட்டை தாண்டி எங்கும் செல்ல முடியாது என்றும் இந்தி தெரியாவிட்டால் குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட முடியும் என்றும் கூறி தமிழர்களை தாழ்வு மனப் பான்மையில் தள்ளும் இந்தி வெறியர்களுக்கு இந்த பதிவு...


இந்தி தெரியாமல் பல லட்சம் தமிழர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளி மாநிலம் வெளி நாடுகளுக்கு சென்று சாதித்து உள்ளனர் என்பதை..

இனியாவது இந்தித் திணிப்பு ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய் மொழியை முதலில் படியுங்கள், பிற மாநில மொழிகளை நம் மாநிலத்தில் திணிப்பதை நிறுத்துங்கள்...

இந்தியாவின் பிரபலமான இலுமினாட்டி கையாள்கள் / ஃபிரீ மேசன்கள் (India's famous freemasons / illuminati agents...


இந்த பதிவில் இந்தியாவின் பிரபலமான ஃபிரீ மேசன்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன.

நீங்களே படியுங்கள் அந்த கொடுமையை...

NEWS LETTER FREEMEN

Sr. No 2/4Originally published on April 1st, 2007

Dear Brethren,
After my last News Letter, many brethren have written to me to know more about well known Free masons from India. They are:-

PRESIDENTS OF INDIA :

1.President Dr. Rajendra Prasad – Freedom fighter and the first President of Independent India.

2.President Dr. S. Radhakrishnan – First  Vice President and the second President of Independent India.

3.President Fakhruddin Ali Ahmed.

KINGS / PATRIARCHES OF INDIA :

1.Maharaja Ganga Singh of Bikaner.
2.Maharaja Duleep Singh of Punjab.
3.Maharaja Randheer Singh of Punjab.
4.Maharaja Digvijay Singhji of Nawanagar.
5.Maharaja Mahinder Bhupinder Singh of Patiala.
6.Maharaja Yadvinder Singh of Patiala.
7.Maharaja Sir Bhawani Singh of Jhalawar.
8.Maharaja N.N. Bhup of Coochbehar.
9.Maharaja J.N. Bhup of Coochbehar.
10.Maharaja R.J. Bhup of Coochbehar.
11.Maharaja Viziaram Raj – Maharaja of Vizianagaram.
12.Maharaja Chhatarsinghji of Rajpipla.
13.Maharaja Mayurdhwaj Jaladhip of Dhrangadhara.
14.Thakursaheb Daulatsinhji – Prince of Limdi.
15.Sir Gangadharrrao Patwardhan – Prince of Miraj.
16.Shrimant Shankarrao Patwardhan – Ruler of Jamkhandi.
17.Balasaheb Pant – Aundh Pratinidhi of Chhatrapati Shahu Maharaj.
18.Pantbahadur Raghunathrao Shankarrao – Chief of Bhor.
19.H.H. Maj. General Sir Syed Reza Ali Khan – The Nawab of Rampur.
20.H.H. Maj. General Sir Syed Ahmed Ali Khan – The Nawab of Rampur, The First Grand Master of the Grand Lodge of India, when it was formed in November 1961.
21.H.H. Sahebzada Abu Samad Khan – Royal family of Rampur
22.H.H. Ibrahim Khan – Nawab of Sachin.
23.H.H. Mirza Husain Yawar Khan – Nawab of Cambay.
24.Sheikh Abdul Khaliq, heir apparent of Magrol.
25.Maharajkumar Mohammad Amir Hyder Khan of Mahmudabad.
26.Khan Mohammed Tolay - Nawabzada of Palanpur.
27.Syed Hussam Bilgrami – Nawabzada Utmullah Bahadur of Hyderabad State.
28.Nawab Jung Nawab Hyder, Hyderabad State.
29.Nawab Sir Amin Jung Jung Bahadur, Hyderabad State.
30. Chintamanrao Patwardhan – Chief of Sangli (Royal family of Miraj). (1921-1980)
31.Sampatrao Gaikwad, Sorbga of Baroda State.
32.Shrimant Bhau Ramrao Venkatrao of Ramdurg State.
33.Diwan Suryashankar Mehta of Bhuj.
34.Maharaja Jaya Chamaraja Wadeyar of Mysore
35.Srikanta Datta Narasimharaja Wadiyar
36.His Holiness Sir Sultan Mohamed Shah, Aga Khan
37.The Nawab Of Pataudi Mansur Ali Khan
38.Lt.Gen.H.H.Maharaja Jivaji Rao Scindia ,Maharaja of Scindia
39.Mr Madhav Rao Scindia , Maharaja of Scindia
40.Maharaja of Bobbili
41.Maharaja Amrinder Singh of Patiala, Punjab & former Chief Minister of Punjab.
42.Maharajkumar Mohammad Amir Hyder Khan
43.Nawabzada Khan Mohammed Tolay
44.Nawabzada Syed Hussam Bilgrami
45.Nawab Jung Nawab Hyder
46.Nawab Sir Amin Jung Jung Bahadur
47.Sampatrao Gaikwad
48.Shrimant Bhau Ramrao Venkatrao
49.Sir C.P. Ramaswamy Iyer – Divan of Travancore.
50.H. H. Marthanda Varma of State of Travancore..

GOVERNERS :

1.Dr C Gopalachari 1st Governor General Of India
2.Dr. P.V. Cherian – Governor of Maharashtra.
3.Immunidin Nawab of Laharu Governer of Hiachal Pradesh & Haryana

INDUSTRIALSTS OF INDIA :

1.Sir Dorabji Jamshedji Tata – Barrister, Industrialist.
2.J.R.D. Tata – Doyen of Indian Industry and Chairman of the House of Tatas, India’s leading Industrial House. JRD was a French Mason.
3.Goculdas Narottam Morarjee – Owner of the Morarjee Goculdas Spinning Mills.
4.Ebrahim Currimbhoy – Mill Owner.
5.Ramesh Mafatlal – Mafatlal Industries
6.Dr Gaur Hari Singhania – Singhania Industries
7.Sitaram Jaipuria-
8.Rai Bahadur Kundan Lal – Dalmia Industries
9.Dwarkadas Narainji – Merchant Prince.
10.Purshottamdas Thakurdas – Textile merchant and mill owner.
11.T.G. Khaitan – Mill Owner.
12.Dharamsey Morarjee – Mill Owner.
13.Narsingir Pratapgir – Mill Owner.
14.Mohammadbhoy Currimbhoy Ebrahim – Businessman, Merchant Prince.
15.Sir Purushotamdas Thakurdas. Industrialist - Cotton magnate of Mumbai
16.Ebrahim Rahimtulla Currimbhoy – Merchant.
17.S.V. Sista – a leading name in the Indian advertising scene.
18.Ayaz Peerbhoy - a leading name in the Indian advertising scene.
19.G. L. Raheja. Well known Builder
20.Jamshed NUSSERWANJI GUZDER Mr. Guzder, is a prominent figure in the businessman and industrialist of Mumbai.
21.Cav.Dr.G.K Devarajulu. Industrialist. textile industry
22.Ardaseer Cursetjee Wadia was the first Indian to be elected a fellow of  the Royal Society; he was the first to introduce lighting by gas in  Bombay. The picture of the First day Cover issued by the Post and telegraphs department depicts the gas lamps installed by him in one of the streets in Bombay. he was the first to build an ocean going steam vessel in India.
23.V N Sharma, Industralist Vaidyanath Ayurvedic.
24.Rai Saheb Devi Dass Mehra. Railway Contractor

POLITICAL LEADERS :

1.W.C. Bannerjee - A founder member of the Indian National Congress.
2.Pandit Motilal Nehru – Freedom fighter and father of Pandit Jawaharlal Nehru, the first Prime Minister of India.
3.Dr. B.G. Kher - First Chief Minister (then called the Hon. Prime Minister) of Bombay State after Independence.
4.Dr. Badruddin Tyabji – President, Indian National Congress, Madras, 1887. Judge of the Bombay High Court, 1895. Presided over the Mahomedan Educational Conference, Bombay 1903 and pleaded for women education and abolition of purda. Was associated with Aligarh College. Died August 11, 1909
5.Sir Sayyad Ahmad Khan Dahlavi – President of the BombayLegislative Assembly.
6.Sardar Sir R.J. Vakil – Minister, Governor’s Council of Bombay.
7.DADABHAI NAOROJI:- Appointed Dewan of Baroda, 1874. Nominated to  Bombay Legislative Council 1885. President,  Indian National Congress,  Calcutta 1886. Lahore,1892 and, Calcutta 1906. Elected to Parliament from Central Finsbury 1892. Published his great book, "Poverty and  Un-British Rule in India". Died 1917
8.Sir. Rash Behari Ghosh Member, Bengal Legislative Council 1889. Member of the Imperial Legislative Council 1891 and 1893. President of the Faculty of Law, Calcutta University 1893-1895. Member of the Congress delegation to England 1917. Presided over the joint session  of  Indian Congress Committee and the Council of the  Muslims League at Calcutta 1917.
9.Sir. Phirozeshah Mehta :- Founder President of the Bombay  Presidency Association. Associated with the Congress from its very inception.  Member, Bombay Legislative Council,  1886. President Indian National Congress, Calcutta 1890. Elected to the Imperial Legislative Council 1893. Knighted 1902.  Vice-Chancellor of the Bombay University. In 1911, started the Central Bank of India. Founded the Bombay Chronicle in 1913.

LEGAL LUMINAIRES OF INDIA :

1.Justice D.P. Madon
2.Justice Prakash Narain.
3.Justice P.N.Khanna
4.Justice G Ramanujam
5.Justice S.S.Ali
6.Justice R Bhattacharya
7.Justice V Ramaswamy
8.Justice S Natarajan
9.Chief Justice A.B.Saharya
10.Justice S Padmanabhan
11Justice V Ratnam
12Justice B.S.Sinha
13Chief Justice Devinder Gupta
14Justice U Sinha
15Justice A. R. Lakshmanan (S.C.)
16Justice S Jagadeesan
17Justice K Veeraswami
18Justice T Ramprasad Rao
19Justice N. S. Ramaswamy
20Justice R N Mittal
21Chief Justice D S Sinha
22Justice S K Mahajan
23Justice D D Sood
24Bhulabhai Desai – Advocate.
25Sir Justice N.G. Chandavarkar
26P.M. Kanga – Solicitor.
27Justice J.B. Kanga
28Justice D.D. Davar
29Sir Chimanlal Setalvad
30.Justice Dr. Badruddin Tyabji

RELIGOUS PERSONALITIES OF INDIA :

1.Swami Vivekananda - Philosopher and theologian known all  over the world.
2.Keshub Chunder Sen(1838-1884) a Bengali intellectual and a noted religious reformer. Keshub Chunder Sen was a leading light of the  Brahmo Samaj for several decades. Later, he established a  syncretic school of spiritualism, called the Nabo Bidhan or 'New Dispensation', which he intended to amalgamate the best principles of Christianity and of the western spiritual tradition with Hinduism.

SOCIAL REFORMERS and PHILANTHROPISTS :

1.Sir Jamsetjee Jeejeebhoy – Philanthropist and social  reformer.
2.Dadabhoy Nowroji Tata-First Indian to be elected to the British house of Commons in the 19th century.
3.D.L. Vaidya – Solicitor, Philanthropist and social reformer.

MEDICAL PRACTITIONERS :

1.Sir Bhalchandra K. Pradhan –Medical Practitioner, after whom Sir Bhalchandra Road, Dadar, Mumbai is named.
2.Dr. Sir Tehmuiji Nariman – Medical Practitioner.
3.Dr. R.N. Cooper – Medical practitioner after whom the Dr. R.N. Cooper Muncipal General Hospital is named.
4.Dr. D.R. Bhandarkar – Indologist after whom the Bhandarkar Institute of Indology, Pune is named.
5.Dr. Shantilal J. Mehta, the doyen of the medical profession in India who translated Seth Lokoomal Chanrai's vision into reality. Founder Jaslok Hospital.

ENTERTAINERS / ARTISTS :

1.Tagore, Gaganendranath (1867-1938) painter and art connoisseur
2.Parikshit Sahni – Well known film actor and son of actor Balraj Sahaney.
3.David Abraham – yesteryear Character actor in hindi film.
4.Ashok Kumar Ganguly.

EDUCATIONISTS :

1.M.R. Jayakar – Bar-at law, Vice Chancellor of Poona University.

2.Prof M S Thacker.

3.Sir Reginald Spence founder of Barnes School, Nashik.

4.Hardeep Sikand.

5.Sir Syed Ahmed Khan Bahadur. 1817 –1898, commonly known as Sir Syed, was an educator who pioneered modern education for the Muslim community in India by founding the Muhammedan Anglo-Oriental College,which later developed into the Aligarh Muslim University.

SERVICEMEN :

1.C.A.Ramakrishnan, I.C.S.

2.Romesh Chandra Dutt started of his administrative career in the year 1871, as an Assistant Magistrate, Alipore. Later on he worked as Relief Officer in Meherpur, Nadia and in Dakhin Shahbazpur, Bakerganj. He was  the District Magistrate of Bankura, Balasore, Bakerganj, Pabna, Mymensingh, Burdwan, Midnapur etc. He was the Division  Commissioner of Orissa, the highest position reached by any Indian ever.

 3.Lt. Gen. Kalwant SinghGOC-in-C, Western Commond.
4.M.P. Kapadia – Assistant Commissioner of Income Tax.
5.D.R. Pradhan – Chief Secretary, Govt. of Maharashtra.
6.R.K. Saiyad – Director of Postal Services.
7.Sorab M. Bharucha – District Collector of Thane District.

and many others Brotherly yours

Thanks : KAPS

http://lovkap.blogspot.in/2010/12/famous-freemasons-from-india.html

மைனாரிட்டிகளை எப்படி நடத்த வேண்டும்? சமூக விஞ்ஞானி ஈ.வே.ரா கூறுவதை கேளுங்கள்...


எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால்- அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.

உடனே இதை, பார்ப்பனரைத் தான் ஈ வே ரா சொல்கிறார். மற்றவர்களை இல்லை என்று நாம் நினைத்து விடுவோமோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டதோ என்னவோ, அடுத்து இன்னும் தெளிவாக சொல்கிறார்.

இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லிம் ஆகியவர்களுக்கு தனிச்சலுகைகளை ஆட்சிகள் காட்டி வந்த காரணத்தால், நாடு வளர்ச்சியடையாமலும் மெஜாரிட்டி  மக்கள் மனிதத்தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்.

இப்படி அவர் தெளிவாக சொல்லியும் கேட்காமல் போனால், என்ன நடக்கும் என்றும் அவரே எச்சரித்து இருக்கிறார்.

மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் துரோகம் - பச்சைத் துரோகம் என்கின்ற குழந்தைகளைத்தான் ஈனும்;  ஈன்று வருகிறது.

ஒரே போடாக போட்டு விட்டார். இதையும் மீறி சிறுபான்மை மக்களுக்கு சலுகை செய்ய யாராவது முயன்றால், அவர்களை எப்படி அழைக்க வேண்டும்?

இதோ,

நாட்டிலுள்ள யோக்கிய பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாய கேடான காரியங்களுக்கு, இப்படிபட்ட மைனாரிட்டிகளின் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணி்கிறார்கள்.

இந்த துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூக துரோகிகளுக்கு பயன் பட்டு வாழக் காத்து கிடக்கிறார்கள்.

அதாவது இஸ்லாமியர், மற்றும் அவருக்கு சலுகை தருபவர்களை அயோக்கியர்கள், துரோகிகள் என்று தெளிவாக சொல்கிறார்.

இல்லை இல்லை.... அவர் இஸ்லாமியர் மீது பெரிய மரியாதை வைத்து இருக்கிறார். பார்ப்பனர் மட்டும் தான் அவர் எதிரி, என்று யாரும் எதிர் காலத்தில் சொல்லி விட கூடாதே என்ற எச்சரிக்கையில் அடுத்து இன்னும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

பார்ப்பானுக்கு பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம்.  அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப் பட்டு, மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.

அதாவது பார்ப்பனர் கூட சாணிதானாம். இஸ்லாமியர் மலமாம்.

எவ்வளவு அழகான வார்த்தை பிரயோகம்?

முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

இவ்வளவும் எழுதப்பட்டதன் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும், அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு- நாட்டுப் பெரு வாரி மக்கள் சமுதாயத்துக்கும் கேடு என்பதை விளக்கவேயாகும்.

இவ்வளவு தெளிவாக பகுத்தறிவு பகலவன் ஆழமாக சிந்தித்து தெளிவாக எடுத்து கூறி இருப்பதை ஏற்கவோ, ஏற்காவிட்டால் கண்டிக்கவோ மனமில்லாமல் ஓடி ஒளிபவர்களை எப்படி அழைக்கலாம்?

ஆரியமும் திராவிடமும் ஒன்னு... இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...

பின் குறிப்புகள்..

1) வழக்கம் போல பதில் சொல்ல தெரியாத பகுத்தறிவாதிகள் ஈ வே ரா சொன்னதை, நான் திரித்து எழுதி இருப்பதாக சொல்வதற்கு முன், முதல் பின்னூட்டத்தில் இருக்கும் புத்தக ஆதாரத்தை பார்த்து விட்டு, வேறு ஏதாவது யோசிக்கவும்..

2) என்னைப் பொறுத்த வரை நான் ஈ வே ரா கூறிய கேவலமான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து விடுகிறேன்..

3) பதில் சொல்ல இயலாத பகுத்தறிவாதிகள் வழக்கம் போல், பார்ப்பான், அரை பார்ப்பான் என்று ஏதாவது உளறி விட்டு போகலாம்...

இந்தியம் திராவிடம் என்ற பெயரில் இழந்தது போதும் தமிழா...


தமிழக அரசுப்பணிகளில் 50%தெலுங்கர்களும்,
15% கன்னடர்,
15 சதவிகிதம் மலையாளி ,
10 சதவிகிதம் மற்ற இந்திய மொழியை சார்ந்த மாற்றார்கள்..

மீதம் இருக்கும் 10சதவிகித்தில் தான் தமிழர்கள் இட ஒதிக்கிட்டில் பெறுகிறார்கள்.

இந்தியா முழுக்க தமிழன் வந்தேறி, சொந்த நாட்டில் இழிச்சவாய் அடிமை.

இதில் தான் அனைத்து தமிழ்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு பிச்சை, சாதியால் அடித்துகொள்ள வைத்த திராவிடனால் (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறி) உரிமை இழந்த நாடோடியாய் அனாதையாய் தன்மானத் தமிழன்.

நங்கூரமாய் தமிழனின் முதுகில் வந்தேறி வடுக, பாணியா மற்றும் நம்பூத்ரி பிராமணன்..

தமிழகத்தின் அரசு வேலை வாய்ப்புகளும் தமிழகத்தின் அணைத்து உரிமைகளும் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம்.

இது தமிழர் நாடு; இங்கு வாழவும் ஆளவும் தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது; மாற்றானுக்கு இடமில்லை;

நாம் அனைவரும் தமிழராக ஒன்றுபடுவோம்,
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,

இழந்ததை மீட்போம்,
இருப்பதை காப்போம்...

ஓலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வாங்கிய விளையாட்டு வீரர், இந்தியாவின் விளையாட்டு துறை அமைச்சர் ஆனார்...


2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் வாங்கிய ராஜ்வரதன் சிங் ரதோர் மத்திய விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இவர் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தார்...

கொடைக்கானலில் குணா குகை பகுதியில் சுற்றுலா பயணிகளை காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய காட்டு மிராண்டி காட்டிலாகா அதிகாரிகள்...



விசிக தமிழின துரோகி திருமா எனும் பிண அரசியல் வியாபாரி...


பாஜக மோடியும் சாதனையும்...


பாஜக மோடி ஆட்சியின் வெளிநாட்டு ஏற்றுமதி வளர்ச்சி.. அபார சாதனை...

மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் மட்டும் உலக சாதனை.. வாழ்த்துக்கள் மோடிஜி...

வெளிநாட்டில் இருக்கும் 1719 பேர் இந்த வருடம் நீட் தேர்வில் வெற்றிபெற்று இங்கே மருத்துவம் படித்து பட்டம் பெறப்போகிறார்கள்...


பட்டம் பெற்றவுடன் கண்டிப்பாக இவர்கள் இங்கேயே தங்கி மருத்துவம் பார்ப்பார்களென்று நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

இங்கேயே படித்து இங்கிருக்கிற மண்ணின் மக்களுக்கே மருத்துவம் பார்க்க நினைத்த அனிதாக்களை கொன்றுவிட்டு குறைந்த செலவில் இங்கே படித்துவிட்டு வெளிநாட்டிற்கு போகப்போகிறவர்களை வளர்ப்பது தான் மோடியின் தேசபக்தி...

http://cbseneet.nic.in/cbseneet/ShowPdf.aspx?Type=E0184ADEDF913B076626646D3F52C3B49C39AD6D&ID=A6F16AB483DA9847D431A822E6C85E144DC54F30

நீட் வரக்காரணமே எம்.சி.ஐ. தான்...


தமிழக அரசால் நியமிக்கப்பட்ட எம்.சி.ஐ.யின் உறுப்பினர்களான (council members) டாக்டர் பிரும்மாநந்தம் (ஜெவுக்கு இதயநல மருத்துவராக இருந்தவர்), டாக்டர் சுதாசேஷய்யன் (ஜெ. இறந்தபிறகு எம்பாமிங் செய்தவர்), டாக்டர் சிவக்குமார் (சசிகலாவின் உறவினரும் ஜெவுக்கு கார்டனில் சிகிச்சை அளித்த குடும்ப மருத்துவர்).

‘உதி’ கண் மருத்துவமனை எம்.டி. டாக்டர் ரவீந்திரன் ராதாகிருஷ்ணன் (ஜெவின் கண்மருத்துவர்), டாக்டர் சாந்தாராம் (ஜெவுக்கு சர்க்கரை வியாதி நிபுணராக இருந்து கார்டனிலிருந்து விரட்டப்பட்டவர்), டாக்டர் எல்.பி. தங்கவேலு உள்ளிட்ட மருத்துவர்கள் எம்.சி.ஐ. மீட்டிங்குகளிலும் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசவுமில்லை. ஆனால், இவர்களை எதற்காக தமிழக அரசு நியமித்தது? இந்த சைலண்ட் கில்லர்களைக்  கேளுங்கள்...

2015 சட்டமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்த போது...


அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து  மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.

அடுத்த நிமிடமே அம்மா அவர்கள்  மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்து விட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை.

அதற்காக  இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம் போட..

இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக் கொள்ள, டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.

இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக் கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார்.

தோழர் பிரின்சு ,எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம்.

கேப்பையில நெய் வடியுதாம்...

 பதிவு - Bala Bharathi . Ex MLA

நீட் தேர்வினால் என்ன பாதிப்பு சார்?


இந்திய அளவில் ஒரு நுழைவுத் தேர்வு இருந்தால் நல்ல தரமான மருத்துவர்கள் கிடைப்பார்களே! என்ற பொது புத்தியில்தான் பலரும் இருக்கிறார்கள்..

ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த புள்ளி விபரத்தை பாருங்கள். தமிழகத்தில் நிகழப் போகும் இழப்பு என்னவென்று புரியும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் நீட் தேர்வு வந்த பிறகு  தமிழகத்தின் மக்கள் தொகையினை வைத்து நம் தமிழக குழந்தைகளுக்கு கிடைக்கப்போகும் வாய்ப்பு 300 ல் ஒருவர் என்ற நிலையில் இருந்து 1000 பேரில் ஒருவர் என்ற நிலை ஏற்படும்.

இதுக்கு மேலயும் மண்ண அள்ளித் தலையில் போட்டுக்குவேன்னு அடம்பிடிச்சா ஒன்னும் செய்ய முடியாது.

நன்றி: மருத்துவர் புருனோ...

அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம்: உயர்நீதிமன்றம்...


நான் சொன்னது தான்.. முதலில் நீதிமன்றம் மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வது போல் தொடங்கி..

பிறகு நிதிமன்றமாக மாறி அரசிற்கும்.. பணக்காரர்களுக்கும் தீர்ப்பை கொடுக்கும் என்று...

தமிழன் தமிழகம் பிரச்சனைகள் அனைத்தின் மூல வேர்களின் தொடக்கமே திமுக தான்...


1976  ஆம் ஆண்டு மாநில உரிமைப்பட்டியலில் இருந்த கல்வியை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு பட்டியலுக்கு எடுத்துக்கொண்டது அப்பொழுது ஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்தது திமுகதான் முதல்மைச்சர் கருணாநிதி...

தமிழின துரோகத்தின் வேர்களை தேடினால் கருணாநிதி இடமே முடிகிறது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் விற்பனை திட்டம்...


நீங்கள் ஏன் பாமக வை ஆதரிக்கிறீர்கள்..?


பாமக தற்போதைய உலக அரசியலை கணித்து ஆரிய திராவிட தலித்திய கம்யூனிச அரசியலை புரிந்து புறந்தள்ளி தமிழர் கட்சியாக தனித்து செயல்படுவதாலும்..

மேடையில் பேச்சில் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல்.. எவ்வழியில் மக்களுக்கு நல்லது பெற்று தர முடியுமோ அவ்வழிகளிலும் (சட்ட ரீதியாக) செயல்படுவதாலும்..  

தமிழர் கட்சிகளில் அனைவரும் அறிந்த வளர்ந்த கட்சி என்பதாலும்..

ஐ.நா வில் உறுப்பினர் என்பதாலும் ஆதரிக்க வேண்டிய கடமை உள்ளது..

திராவிடத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வளர்ந்த தமிழர் கட்சியை எதிர்த்து அழித்து விட்டு எந்த தமிழ்தேசியம் படைப்பது?

பாஜக உபி ஆட்சியில் மற்றுமொரு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன், மருந்து பற்றாக்குறையால் 49 குழந்தைகள் பலி...


உபி மாநிலம் பாருக்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளது. இது தொடர்பாக Chief Medical Officer மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி, Dayanand Mishra தெரிவித்துள்ளார்.

கோரக்புர் மருத்துவமனையில் பல குழந்தைகள் பலியான நிலையில் அதே மாநிலத்தில் மற்றுமொரு அரசு மருத்துவமனையில் 49 குழந்தைகள் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

அனிதா எப்படி உயர்நீதி மன்றம் செல்ல முடிந்தது எனக்கேட்ட அதிமுக மற்றும் பாஜக அடிமைகளே...


இன்று நாகர்கோவில் மாணவி இந்த வழக்கை உயர்நீதி மன்றத்தில் அவ்வளவு செலவு செய்து மிகமுக்கியமான பிரச்சினைக்கு தாக்கல் செய்ய முடிந்தது..

அதையும் உச்சநீதிமன்றம் உடனடியாக வேறு விசாரிக்கிறது..

அனிதா தலித் தானே என்றிருந்த BC MBC ஆண்ட பரம்பரைகளே அடுத்த ஆப்பு உங்களுக்குத்தான்...