05/09/2017

இந்தியம் திராவிடம் என்ற பெயரில் இழந்தது போதும் தமிழா...


தமிழக அரசுப்பணிகளில் 50%தெலுங்கர்களும்,
15% கன்னடர்,
15 சதவிகிதம் மலையாளி ,
10 சதவிகிதம் மற்ற இந்திய மொழியை சார்ந்த மாற்றார்கள்..

மீதம் இருக்கும் 10சதவிகித்தில் தான் தமிழர்கள் இட ஒதிக்கிட்டில் பெறுகிறார்கள்.

இந்தியா முழுக்க தமிழன் வந்தேறி, சொந்த நாட்டில் இழிச்சவாய் அடிமை.

இதில் தான் அனைத்து தமிழ்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு பிச்சை, சாதியால் அடித்துகொள்ள வைத்த திராவிடனால் (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறி) உரிமை இழந்த நாடோடியாய் அனாதையாய் தன்மானத் தமிழன்.

நங்கூரமாய் தமிழனின் முதுகில் வந்தேறி வடுக, பாணியா மற்றும் நம்பூத்ரி பிராமணன்..

தமிழகத்தின் அரசு வேலை வாய்ப்புகளும் தமிழகத்தின் அணைத்து உரிமைகளும் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம்.

இது தமிழர் நாடு; இங்கு வாழவும் ஆளவும் தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது; மாற்றானுக்கு இடமில்லை;

நாம் அனைவரும் தமிழராக ஒன்றுபடுவோம்,
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,

இழந்ததை மீட்போம்,
இருப்பதை காப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.