05/09/2017

அனிதா எப்படி உயர்நீதி மன்றம் செல்ல முடிந்தது எனக்கேட்ட அதிமுக மற்றும் பாஜக அடிமைகளே...


இன்று நாகர்கோவில் மாணவி இந்த வழக்கை உயர்நீதி மன்றத்தில் அவ்வளவு செலவு செய்து மிகமுக்கியமான பிரச்சினைக்கு தாக்கல் செய்ய முடிந்தது..

அதையும் உச்சநீதிமன்றம் உடனடியாக வேறு விசாரிக்கிறது..

அனிதா தலித் தானே என்றிருந்த BC MBC ஆண்ட பரம்பரைகளே அடுத்த ஆப்பு உங்களுக்குத்தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.