05/09/2017

இந்தி தெரியாமல் தமிழ்நாட்டை தாண்டி எங்கும் செல்ல முடியாது என்றும் இந்தி தெரியாவிட்டால் குண்டு சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட முடியும் என்றும் கூறி தமிழர்களை தாழ்வு மனப் பான்மையில் தள்ளும் இந்தி வெறியர்களுக்கு இந்த பதிவு...


இந்தி தெரியாமல் பல லட்சம் தமிழர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளி மாநிலம் வெளி நாடுகளுக்கு சென்று சாதித்து உள்ளனர் என்பதை..

இனியாவது இந்தித் திணிப்பு ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய் மொழியை முதலில் படியுங்கள், பிற மாநில மொழிகளை நம் மாநிலத்தில் திணிப்பதை நிறுத்துங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.