05/09/2017

பாஜக உபி ஆட்சியில் மற்றுமொரு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன், மருந்து பற்றாக்குறையால் 49 குழந்தைகள் பலி...


உபி மாநிலம் பாருக்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளது. இது தொடர்பாக Chief Medical Officer மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி, Dayanand Mishra தெரிவித்துள்ளார்.

கோரக்புர் மருத்துவமனையில் பல குழந்தைகள் பலியான நிலையில் அதே மாநிலத்தில் மற்றுமொரு அரசு மருத்துவமனையில் 49 குழந்தைகள் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.