05/09/2017

வெளிநாட்டில் இருக்கும் 1719 பேர் இந்த வருடம் நீட் தேர்வில் வெற்றிபெற்று இங்கே மருத்துவம் படித்து பட்டம் பெறப்போகிறார்கள்...


பட்டம் பெற்றவுடன் கண்டிப்பாக இவர்கள் இங்கேயே தங்கி மருத்துவம் பார்ப்பார்களென்று நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

இங்கேயே படித்து இங்கிருக்கிற மண்ணின் மக்களுக்கே மருத்துவம் பார்க்க நினைத்த அனிதாக்களை கொன்றுவிட்டு குறைந்த செலவில் இங்கே படித்துவிட்டு வெளிநாட்டிற்கு போகப்போகிறவர்களை வளர்ப்பது தான் மோடியின் தேசபக்தி...

http://cbseneet.nic.in/cbseneet/ShowPdf.aspx?Type=E0184ADEDF913B076626646D3F52C3B49C39AD6D&ID=A6F16AB483DA9847D431A822E6C85E144DC54F30

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.