05/09/2017

தமிழர்களுக்கு ஒப்பற்ற வழிகாட்டியாக விளங்கி அவர்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்கும் உலக ஆசிரியர்களை வணங்குவோம்...


தமிழுக்கு இலக்கணம் வகுத்து, தமிழிசை, தமிழ் அறிவியல், தமிழ் மெய்யியல் வகுத்த தொல்காப்பியர்.

உலக மக்கள் அனைவரும் பொது நெறியை கடைபிடித்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி சமைத்த வள்ளுவர்.

உலக மக்கள் அனைவரும் சாதி மதம் இனம் மொழி கடந்து ஒளிநெறி பெற்று மரணமில்லா பெருவாழ்வு வாழ சன்மார்க்க சங்கத்தை உருவாக்கிய வள்ளலார்.

ஆகிய மூவர்களும் உலக ஆசிரியர்கள் என்பதை தமிழர்கள் பெருமையுடன் உரக்கச் சொல்வோம். வாழ்க தமிழ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.