04/09/2017

வடகொரியா, தனது 6 வதும், பிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை இன்று மேற்கொண்டுள்ளது...


இதன்போது,  சோதனைத்தளம் சார்ந்த பகுதிகளில், 6,3  அளவிலான பூகம்பம் ஏற்பட்டதாம்..

இந்த  நவீனவகையிலான, ஏவுகணைகளில்  பொருத்தக்கூடிய , தேர்மோ-நியூக்கிளியர் குண்டு மிகப்பெரிய  சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று  வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.