04/09/2017

மருத்துவ மாணவர் இரண்டாம் கட்ட சேர்க்கையில் பல வெளி மாநிலத்தவர் பெயர் வெளியீடு...


நம் வரிப்பணத்தில் கட்டிய மருத்துவக்கல்லூரிகளில் பிறமாநிலத்தவர் நுழைவதற்கு நம் தங்கை அனிதா போன்றோர் சாக வேண்டியுள்ளது..

ஏற்கனவே தபால் துறை RRB போன்னவற்றில் அதிக அளவு வடநாட்டினருக்கு தாரைவார்த்து விட்டார்கள்.

இப்போ மருத்துவம் அடுத்து பொறியியல் நீதித்துறை கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கும் நீட் தேர்வை கொண்டுவந்து நம் உரிமைகளை மொத்தமாக குழிதோண்டி புதைக்கப் போகிறார்கள்.

இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறிய சோ கால்டு ஆண்ட பரம்பரையினருக்கும் எலைட் மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும் இது எச்சரிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.