04/09/2017

பாமக அன்புமணி ஏன் அனிதா மரணத்திற்கு போகவில்லை...?


பாமக ஆட்கள் ஏன் போகல அனிதா இறப்புக்கு இதுதான் பிராதன கேள்வியை சமுகங்கள் கேட்கிறது...

போகாமல் இருந்ததே சரி...

கருப்புசட்டை பக்கிகள் தினகரனுக்கு எதிர்ப்பு கோஷம் போட்டுள்ளனர்
அண்ணன் சீமானுக்கும் எதிர்ப்பு கோஷம் போட்டுள்ளனர்

பாமக அன்புமணி வந்திருந்தால் கருப்பு சட்டை தெலுங்கு பக்கிகள் வேண்டும் என்றே ஏடாகூடமான கோஷங்கள் போட்டு...

ஒரு போர்களத்தை கண்டிப்பாக நடத்தி இருப்பார்கள்...

வன்னியன் இறப்பிற்கு அண்ணன் திருமாவளவனால் போகமுடியும்...

ஏன் என்றால் அங்கே கலவரத்தை தூண்டி விடும் கருப்பு சட்டைகள் பாமக பின்னாடி கிடையாது...

ஆனால் சிறுத்தைகள் பின்னாடி நட்பு சக்தி போல நின்று கொண்டு எல்லாரையும் இழுத்து கோத்து விடுவார்கள் கருப்புசட்டை தெலுங்கு கும்பல்....

கோத்துவிட்டுட்டு..

பறையனும் வன்னியனும் ரத்த வெல்லத்தில் கிடப்பான் தெலுங்கன் கோவிந்தா கோவிந்தா என்று அடுத்த பிணத்திற்கு போய்டுவான்...

ஆகையால் தான் பாமக இந்த திருட்டு ஆரிய திராவிட தலித்திய கம்யூனிச அரசியலை நன்கு அறிந்து செயல்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.