04/09/2017

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர்...


இது வெறும் மருத்துவ கல்விக்கான தமிழக மக்களின் சுகாதார துறைக்கான போராட்டம் இல்லை. தமிழர்களின் சமூக நீதி போராட்டத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவால். தமிழர்களின் உரிமை போராட்டம்.

இன்று மருத்துவம் நாளை பொறியியல் கலை அறிவியல் நீதித்துறை உள்ளிடவைக்கும் நீட் போன்ற தேர்வுகள் வரவிருக்கின்றன.

இது மாநில உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட போர்.. இதற்கெல்லாம் ஒரே தீர்வு கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவது தான்..

இது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்க வேண்டும். உரிமைகளை வென்றெடுப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.