04/09/2017

திருச்சியில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்...


சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கொணலையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்  அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வில்  வஞ்சித்த மத்திய, மாநில அரசை  கண்டித்தும்  நீட் தேர்விற்க்கு விலக்கு அளிக்க வேண்டும்  என  கொணலை ஊராட்சியில் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.