04/09/2017

சத்குரு ஜக்கி வாசுதேவ் சாமியார் அவர்களே. நதி மழையால் உருவாகும். மழை மரங்களால் உருவாகும்...


நீங்கள் தான் மரங்களை அழித்து ஆசிரமம் கட்ரீங்களே..

மரம் இல்லாமல் மழை இல்லை. மழை இல்லாமல் நதி இல்லை. இப்படி இருக்கும் போது எப்படி நதிகளை இணைப்பீர்கள்..

சாமியாருக்கு எதற்கு கோடி கணக்கில் ஆசிரமம். இந்த சாமியாருக்கு பின்னால் போகிறவர்கள் முக்கால் வாசி பேர்கள் படித்த முட்டாள்கள் என்பதை நினைக்கும் பொழுது..

இவனுங்க என்னத்த படிச்சானுங்க தெரியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.