10/08/2017

தமிழக மக்களை முட்டளாக்கிய ஓபிஎஸ் - இபிஎஸ்...


முதல்வர் தலைமையில் ஆலோசனை இரு அணிகளையும் இணைக்க....

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை...

யாருகிட்ட... மோடிடா...

தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தால் எடப்பாடி பழனிசாமி பதவியிழக்க நேரிடும் -தினகரன் அதிரடி...



தேவைப்பட்டால் கட்சியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும், தங்களை தூக்கி எறிய நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - தினகரன் அதிரடி..

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை...


அந்த 94 குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டனர் போல...

டிடிவி தினகரன் நியமனம் சட்ட விரோதம், அவர் நியமித்த நிர்வாகிகளின் நியமனம் செல்லாது - முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு...


தமிழர்களின் அடையாளம் பழனி திருக்கோவில்....


கி.பி 1528 ஆம் ஆண்டு பள்ளர் செப்பு பட்டையம் திராவிட அரசு ஆவணகாப்பத்தில் காணமல் போனது என்பது ?

திராவிட அரசின் தமிழின அழிப்பு, வரலாற்று அழிப்பின் ஒரு தொடர்ச்சியே...

தமிழினம் முட்டாள் இனம் என்பதற்கு இதைவிட வேறு என்ன இருக்க முடியும்...


அனைத்து மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுவை மீண்டும் தமிழகத்தில் இறக்குமதி செய்தது திமுக தான்..

மது ஆலைகளை நடத்துவது திமுக உறுப்பினர்கள் தான்..

1996 மற்றும் 2006 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்வோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்து மக்களுக்கு நாமம் போட்டது திமுக தான்..

நேற்றுவரை மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்று சொன்னதும் திமுக தான்...

ஆனால் இன்று மக்கள் எதிர்ப்பு வலுவானவுடன் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று 3வது முறையாக நாடகத்தை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...

இந்த திமுக விற்கு அதிமுக வை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது..

நரி புலி வேடம் இட்டாலும்
புலியாக மாறி விடாது...

திமுக - அதிமுக மதிமுக தேமுதிக என்ற அனைத்து திராவிட கட்சியுமே தமிழினத்தின் முதல் எதிரி தான்...

திருட்டு திராவிடர்களே...


என் அப்பன், பாட்டன், முப்பாட்டன், எல்லாம்  வெள்ளையனே வெளியேறு என்று.. வெள்ளையர்களை விரட்டிய காலம் போய்..

இப்போ எனது காலத்தில்..

திராவிடனே  வெளியேறு என்று.. திராவிடர்களை விரட்ட  வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டு  உள்ளோம்..

தமிழகத்தை விட்டு...
திராவிடனே வெளியேறு...

வேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்...


தற்போது இந்தியாவெங்கும் வேத கணிதம் என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே இது குறித்து பெரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

வேத கணிதம் என்றவுடன் பலரும் இது ஆரிய வேதங்களில் இருந்து உருவான கணக்கு முறை என்று தவறாக நினைத்து விடுகிறார்கள்.

உண்மையில் வேதத்திற்கும் இந்த கணக்கு முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த கணித முறையை வெளி உலகிற்கு கொண்டு வந்தது பாரதி கிருஷ்ணா என்ற ஆரிய பிராமணர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் இக்கணித முறை அதர்வண வேதத்தில் உள்ளதாக முதலில் கூறினார்.

பேராசிரியர் சுக்லா என்பவர் இக்கணிதம் வேதத்தில் இடம்பெற்றுள்ளது என்பதற்கான சான்றுகள் எங்கே என்று பாரதி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பாரதி கிருஷ்ணா, இந்த கணக்கு முறை தன்னுடைய சொந்த முயற்சியால் கண்டு பிடிக்கப் பட்டது என்றும், இதை வேறு எந்த நூலிலும் காண முடியாது என்றும் கூறிவிட்டார்.

ஆகவே இந்த கணித முறையை பாரதி கிருஷ்ணா வேத கணிதம் என்ற பெயரில் வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெளிவாகிறது.

அன்று முதல் இது வேத கணிதம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இக்கணித முறை மிகவும் பயனுள்ள மனக்கணக்கு முறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலகிலேயே தமிழர்கள் தான் மிகச் சிறந்த கணக்கு வல்லுனர்கள் என்பது உலகறிந்த விடயம்.

இன்றும் வெளிநாடுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் பெரிதளவில் கணக்கு ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

தமிழகத்தில் தான் சிறப்பான மனக்கணக்குமுறை தோன்றியது.

பண்டைய தமிழர்களின் கால அளவு, நேர அளவு, மாத்திரை அளவு, சொல் அளவு, நெல் அளவு, எடை அளவு, நில அளவு, கடலளவு முறை அனைத்தும் மிகத் துல்லியமானது. தமிழர்கள் உருவாக்கிய Multiples of ten - பதின்பெருக்கம், Partitive numerals - பகுத்தல், Fractions - பின்னம், Transcribing fractions - பின்னம் எழுத்தல், Common fractions - பொது பின்னங்கள், Decimals - பதின்மம் போன்றவை தான் உலகம் முழுவதும் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இது குறித்த பல செய்திகள், பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது.

மேலும் இப்படியான கணக்கு முறை இன்றும் தமிழக கிராமங்களில் மூத்தோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கணித முறையை தமிழர்கள் ஒரு தொகுப்பாக தொகுக்காமல் விட்டது தான் பெரிய பிழையாகி விட்டது.

இப்பிழையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பிராமணர்கள், தமிழர் கணக்கு முறையை வேத கணிதமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.

எப்படி தமிழர் ஓகக் கலை யோகா என்று மாறியதோ, தமிழிசை கர்நாடக இசையாக மாறியதோ, சித்த மருத்துவம் ஆயுர்வேதம் என்று மாறியதோ அவ்வாறே தமிழர் கணிதமும் வேதக் கணிதமாக கச்சிதமாக மாற்றப்பட்டது.

அதனால் தமிழர் கணித முறை என்று ஒன்று இல்லவே இல்லை என்ற நிலையும் உருவாக்கப்பட்டது.

இதை மாற்றவும், தமிழர் கணக்கு முறையை மீட்க வேண்டிய பொறுப்பும் தமிழர்களையே சாரும். தமிழ்க் கணித வல்லுனர்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்டைய கணக்கு முறையை மீட்டு தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த வேத கணக்கு முறையில் காணப்படும் அனைத்தும் தமிழர்களின் பண்டைய கணக்கு முறை தான் என்பதிலும் நமக்கு ஐயமில்லை.

எனினும் தமிழர்களின் கல்வெட்டு, ஓலை சுவடிகள், இலக்கியங்கள் மூலமாக பல ஆதாரங்களையும் திரட்டி இந்த வேத கணித முறை தமிழர்களின் கணக்கு முறை என்பதை மீண்டும் நிறுவுதல் நம் கடமையாகும்.

வேதகணிதம் என்ற இந்த நூலை தமிழர் Anbazhagan Devaraj அன்பழகன் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் எளிமையாக புரியும்படி இந்த நூல் வேத (தமிழர்) கணக்கு முறையை எடுத்துக் கூறுகிறது.

தமிழ்ப் பிள்ளைகள், மாணவரகள் இந்த நூலை படித்து பெரிய அளவில் பயன்பெறலாம்.

இந்த நூலில் தமிழர் கணக்கு முறையை பற்றி நல்ல அறிமுகம் கொடுத்துள்ளார் அன்பழகன்...

திடீரென இந்த மண்ணுளி பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது..? தமிழர்களின் அடையாளத்தையே அழிக்கும் முயற்சியில்…


திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?

இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது. ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை.

மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.

இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் என்பது தான் உண்மை.

மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம்.

ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப் படும்.

இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு ஏற்றப் படுகிறது.

எந்த காலக் கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி,

நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதிக்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம்.

ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா?

காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும், என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும்.

காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள் தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும்.

ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும்.

அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள்.

நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம்.

இதன் விளைவு! மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது.

பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப் பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும்.

இவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப் பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப் பட்டு வருகின்றன...

யூத சியோனிச இலுமினாட்டி களும் இவ்வுலக அடிமைகளும்… போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசியும் உலக அரசியலும்...


நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக் கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ?

எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் சாதாரன ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா…?

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல..

நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ?

நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்… நோயிற்க்கான மருந்து அல்ல…. மண்டை குலம்புகிறதா..? தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

போலியோ சொட்டு மருந்து..

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ”1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்து தான்” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.

 போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது… இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது…

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் (இலுமினாட்டிகளின்) கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு இலுமினாட்டுகளினால் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.
தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரி தான்.

போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008).

இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை… 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 – 71களில் அம்மைநோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்… அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை…

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள்..

1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.

மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.

இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.

இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

இந்த மருந்தை என்ன செய்வது?
அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்….

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை…

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே… தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?’ நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கலின் பெயரில் இலுமினாட்டிகள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும்.
இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை – அதாவது தானாகவே மறையும் தன்மை – மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் – தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் – நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம்.

1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக… தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக – இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்).
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி.
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு.
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்.
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்…

 ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான்.

ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…? ஏன் ?
அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தை திடீரென இறந்து போகும்…
ஆனால், இந்த உண்மையை – அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை – எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.

உங்களுக்கு தெரிந்த பாஷையில் சுருக்கமாக சொல்லப்போனால்.. நோய்களும் அதற்கு காரணமான விஷ வைரஸ் கிருமிகளும் அவர்களுடையது — அதை குணமாக்குவதாக குரப்படும் மருந்தும் அவர்களுடையது..

இது மட்டும் அல்ல பெயர் போன medical collage University இதுவும் இவர்களுடையது .. இதில் வரும் பாடத்திட்டம் கூட இலுமினாட்டி களுடையது.

பார்த்திர்கலா சகோதரர்களே இவர்கள் எந்த அளவு மனித குலத்தை முட்டாளாக ஆக்கி வைத்துள்ளார்கள் என்று...

பாஜக மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் கடந்த 7 மாதத்தில் பயன் அடைந்த பரம ஏழைகள் சொத்து மதிப்பு 3.50 லச்சம் கோடிகள் உயர்வு....


பாஜக மோடியும் மாட்டு வியாபார அரசியலும்...


மாட்டிறைச்சி ஏற்றுமதி 4% உயர்வு.. இது என்னடா கோமாதாவுக்கு வந்த சோதனை....

குஜராத்தில் பாஜக வுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு சீட்டை அமித் ஷா, ஸ்மிருதியுடம் காண்பித்த இரு காங்கிரஸ்காரர்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...



பாமக அன்புமணியை பார்த்து பயந்து ஓடுறான் பாரு.. டூபாக்கூர் அதிமுக ஊழல்வாதி செங்கோட்டையன்...


வெம் டவுண் ஹால் தீவிபத்து – 1995...


இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்த போது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பது போல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது.

இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப் போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை.

புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை.

கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியை தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, விற்பனை ஊக்கத் தொகை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு...


மக்களவையில் தம்பிதுரை தமிழில் பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் ஆட்சேபம்...


வெள்ளையனே வெளியேறு போராட்டம் துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மக்களவையில் தம்பிதுரை தமிழில் பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


பாஜக மோடி எனும் நவீன 23ம் புலிகேசி...


நேற்று: தமிழக அணைகளில் தண்ணீரை சேமித்து வைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி...


இன்று: தண்ணீ (மது) வாங்கி  12 பாட்டில் வரைக்கும் வீட்டில் சேமித்து வைத்து குடிக்கலாம்  இன்று தமிழக அரசு...

யாருகிட்ட... எடப்பாடிடா...

அர்னாபிற்கு வந்த சோதனை...


ரிபப்ளிக் டிவி பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுவதாக கூறி ரிபப்பளிக் டிவி ஆப்பையே காலி செய்த கேரள மக்கள்,  ஃபேஸ்புக் பக்கமும் சூரை, ரிபப்பளிக் டிவிக்கு எதிராக தொடரும் கேரள மக்களின் இணையதள யுத்தம்..

தொடர்ச்சியாக பாஜகவின் ஏஜெண்டாக ரிபப்ளிக் டிவி செயல்பட்டு வருவதாகவும், பிரிவினை வாதம், இனவாதம், பாஜவிற்கு கொடி பிடிக்கும் விதமான நிகழ்ச்சிகளையே நடத்தி வருவதாகவும் கேரள மக்கள் குற்றச்சாட்டுக்களை வைத்து ரிபப்பளிக் டிவிக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை காட்ட இணையதள யுத்தத்தை துவங்கியுள்ளனர்.

இதில் முதல் கட்டமாக 4.2 ஆக இருந்த அந்த டிவியின் ஃபேஸ்புக் ரேட்டிங்கை 2.6 குறைத்துள்ளனர், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 1 ஸ்டார் கொடுத்து அர்னாபை அதிர வைத்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் , அந்த டிவியின் ஆப்பின் ரேட்டிங்கை 1.8 ஆக குறைத்துள்ளனர், இது தனது டிவியின் பெயரை கெடுத்து விடும் என அஞ்சி ரிபப்பளிக் டிவி தனது ஆன்ட்ராய்டு ஆப்பையே google play ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

Google search ரிசல்ட்டில் காண்பிக்கும் ஆப்பை google play ஸ்டோரில் காணவில்லை.

சமூக வலைதளம் , மற்றும் வாட்சம் மூலம் தங்களது இணையதள யுத்தத்தை கேரள மக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் ரிபப்ளிக் டிவிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

போட்டிக்கு ரிபப்ளிக் டிவியும் தங்களது ஆதரவாளர்களை வைத்து தங்களது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்க வைத்து வருகின்றது. இதனால் ஒரு சில நாட்களில் 35 ஆயிரம் பேர் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளனர். எனினும் 53 ஆயிரம் பேர் 1 ஸ்டார் ரேட்டிங்கு கொடுத்துள்ளதால் ஓவரால் ரேட்டிங் குறைந்த வண்ணமே உள்ளது.

யார் ஜெயிக்கப் போவது ? பொறுத்து இருந்து பாருங்கள் எனக் கூறுகின்றனர் கேரள மக்கள்...

நான் பொதுவுடைமையாளன் அல்லன் - சே...


சே, தில்லியில் இருக்கும் போது அவரை ஆல்-இந்தியா ரேடியோவிற்காக கே.பி.பானுமதி பேட்டி எடுத்தார்.

பானுமதியிடம் பேசிய போது, ‘சே நிறைய இடைவெளிவிட்டு ஒரு ஜோதிடர் போல் பேசினார்.

அவரது ராணுவ உடை, பெரிய பூட்ஸ்கள், மாண்டி கார்லோ சுருட்டு ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு புனிதத் துறவி போல் பேசினார்’எனக் குறிப்பிட்ட அவர்,

‘நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். உங்களால் எப்படி பல மத சமூகத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது?’ என்று கேட்ட போது...

‘நான் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. நான் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நம்பும் ஒரு சோசலிஸ்ட்.

எனது பால்ய காலத்தில் இருந்தே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை ஆகியவற்றைப் பார்த்தே வளர்ந்தேன்.

மார்க்சியம் லெனினியக் கோட்பாடுகளில் உலகத்திற்குத் தேவையான பாடங்கள் இருக்கின்றன.

ஆனால், அதை சரிவர நடைமுறைப்படுத்துவதே மார்க்சின் கனவுகளை முழுமையடையச் செய்யும்.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு வழிவகுத்த காந்தியத்திற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது.

லத்தீன் அமெரிக்கர்களான எங்களுக்கு உங்களைப் போல் காந்தியும் நீண்ட பாரம்பரியமும் இல்லை.

அதனால் தான் எங்களது மனநிலை வேறு விதமாக இருக்கிறது’ என்று சே பதிலளித்ததாகக் கூறினார்...

நாமதான் இவன திட்றோம்னு பாத்தா ஊரே திட்டுது இந்த மானங்கெட்ட பாஜக எச்ச. ராஜா சர்மா வை...


தேசியத்தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகிய இருவருமே நலமாக உள்ளனர் இன்டர்போல் போலீஸ்...


இலங்கை அரசிக்கு இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. இன்டர்போல் போலீஸ் தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ.

சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையை இங்கே தருகிறோம்.

சமீபத்தில் பத்திரிகையாளர்கள் வைகோவைச் சந்தித்த போது அவர் கூறிய சில தகவல்களும், இந்த கட்டுரையில் உள்ள சில செய்திகளும் ஒத்துப்போவதை உணர முடிந்தது.

வைகோவிடம் பேசியது பற்றி  ஜூனியர் விகடன் கட்டுரை…

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது! – இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல… இண்டர்போல் போலீஸ்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள் கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள்.

பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை… தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்… கைது வாரன்ட்: சென்னை, இந்தியா…” என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட… ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.

இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ”கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டு களைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை! என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம்.

ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு ‘குருவி’ என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது.

இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார். அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது. அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரது பெயர் ‘குருவி’! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு ‘குருவி’ என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்பதை இண்டர்போல் போலீஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது.

இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது.

இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது! எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்திடம் சிக்கினார்.

ஆனால்… அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது!

புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெயரில் ஒளிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள்.

போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது.

அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது.

பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்துவிட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம். புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான்.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், ‘சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!’ என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும் என்றார்கள்.

இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்… அதில், ”நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்” என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன?

இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா?

 பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம்.

இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார் என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா? என்று இவர்களிடம் கேட்டால்…

எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல் படி சொல்வதானால்…

இயக்கத்துக்கு புதிய தலைமை வர வேண்டிய அவசியமில்லை..
என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்..

இது தொடர்பாக முழுமையாக ரகசிய தகவல்களை வெளியிட முடியாது உள்ளோம் என சில போராளிகள் கூறுகின்றனர்...