10/08/2017

தமிழினம் முட்டாள் இனம் என்பதற்கு இதைவிட வேறு என்ன இருக்க முடியும்...


அனைத்து மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுவை மீண்டும் தமிழகத்தில் இறக்குமதி செய்தது திமுக தான்..

மது ஆலைகளை நடத்துவது திமுக உறுப்பினர்கள் தான்..

1996 மற்றும் 2006 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்வோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்து மக்களுக்கு நாமம் போட்டது திமுக தான்..

நேற்றுவரை மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்று சொன்னதும் திமுக தான்...

ஆனால் இன்று மக்கள் எதிர்ப்பு வலுவானவுடன் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று 3வது முறையாக நாடகத்தை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...

இந்த திமுக விற்கு அதிமுக வை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது..

நரி புலி வேடம் இட்டாலும்
புலியாக மாறி விடாது...

திமுக - அதிமுக மதிமுக தேமுதிக என்ற அனைத்து திராவிட கட்சியுமே தமிழினத்தின் முதல் எதிரி தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.