09/05/2021

நெதர்லாந்து தமிழர்கள்...

நெத்ர்லாந்து தமிழர் இவர்களில் 90% தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்..

நெதர்லாந்து தமிழர் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப் பின்பு குடிபுகுந்தவர்கள்.

சுமார் 20 000 தமிழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் டச்சு மொழியைப் பேசுகின்றனர்.

1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழீழப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள்.

குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து...

தமிழக ஊடகங்கள் எனும் வேசிகள்...

 


திமுக வின் வேசி ஊடகம் சன் டிவி தன் மாமா பணியை தொடங்கியது...

 


குண்டலினி (kundalini)...

 


குண்டலினியை வாசியோகம் என்றும் சொல்லுவாங்க. நமக்கு இந்த சொல் பழக்கம் இல்லை என்றாலும் இதை பற்றி நமக்கு முன்பே தெரியும்.

15 ஆண்டுகளுக்கு முன்வு பொதிகையில் ஓடிய ஒரு தொடர் சக்திமான். நிச்சயமா எல்லாரும் அந்த காலத்தில ஆர்வமா பாத்திருப்போ.

சக்திமான் தனது உடலில் உள்ள ஏழு சக்கரத்தையும் இயக்கியவுடன் அவருக்கு அரும் பெரும் சக்தி வரும். பறப்பார், ஓடுவார், தூக்குவார், மோதுவார், பார்ப்பார் , கேட்பார் ஆனால் நம்மை விட அதிக ஆற்றலோடு இவற்றை செய்வார். அதற்கு இந்த குண்டலினி சக்தி தான் காரணம்.

குண்டலினி - நமது உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கு. மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை துரியத்துகு உயர்த்துவது தான் குண்டலினி. அதாவது மூலாதாரத்தில்ல தூங்குற பாம்ப தட்டி எழுப்பி படம் எடுத்து ஆட வைக்கனும்.

33 படிநிலைகளை கடந்து உச்சத்தை அடையனும். முதுகெலும்பில் 33 இணை நரம்பு முடிச்சிகளில் ஏறி மண்டை ஓட்டில் உள்ளே புதையலை அடையனும்..

ஏதேன் தோட்டத்திலிருந்த அதே பாம்பு தான் இது. நமக்கு விழிப்புணர்வையும் ஞானத்தையும் ஆற்றலையும் கொடுக்கும். அந்த ஏதேன் தோட்டம் என்பது ஒரு உருவகம் மட்டுமே.

மூன்றாம் கண்ணை திறப்பதே இந்நிகழ்வு...

தனியார் பேருந்து கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு... திருட்டு திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமறைவு...


 

33 என்ற எண் (number 33)...


பல இடங்களில் நீங்கள் 33 என்ற எண்ணை கடந்து சென்றிருப்பீர்கள் அதன் சிறப்பு தான் என்ன ?

இயேசு 33 வயதில் சிலுவையில் அறையபட்டார்.

இசுரேயலில் முதல் அரசர் தாவீது 33 ஆண்டுகள் அட்சி செய்தார்.

எருசலேம் கோவில் 33 ஆண்டுகளுக்கு பின் இடிக்கப்பட்டது.

சுகாடிசு ஒழுங்கு ஃப்பிரீ மேசனரியில் உச்ச நிலை 33.

நமது முதுகெலும்பின் நரம்பு முடிச்சுகளின் எண்ணிக்கை 33.

நமது மக்களிடையே இந்த எண் பற்றி செய்தி உள்ளதா என தெரியவில்லை. நீங்க தெரிந்தா சொல்லலாம்.

முதுகெலும்பில் 33 நிலைகள் ஏறி சென்று மண்டை ஓட்டில் இறைவனின் திரவ புதையலை பெறுங்கள்..

இயேசு 33 வயதில் மண்டை ஓடு என்னும் இடத்தில் பலியானார்.

அதாவது குண்டலினி...

தெலுங்கன் தான் திராவிடன் என்று உண்மையை சொன்ன திமுக உதயநிதி..

 


யார் திராவிடன்..?

 


மறவோம்.. நினைவில் வைத்திருப்போம்...

 


மறவோம்.. நினைவில் வைத்திருப்போம். இந்த இரு வார்த்தைகள் தான் யூதர்களின் பொன்மொழியாக உள்ளது.

யூதர்கள் 5000 ஆண்டுகள் அடிமைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்பட்டார்கள். தங்கள் இனம் அழிக்கப்பட்ட வரலாறை அவர்கள் மறக்காமல் நினைவு கூர்ந்தே வந்தனர்.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்த்மஸ் போன்று யூதர்களுக்கு ஒரு பெருவிழா உண்டு. அந்த நாளில் அவர்கள் வேப்பங்காயை விட பல மடங்கு கசக்கும் ரசத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் அருந்துவார்கள்.

அப்போது மத குரு ஒருவர் தன் இனம் பட்ட துயர வரலாற்றை,கடந்து வந்த பாதையை கூறுவார். நம் இனம் பட்ட துயரத்தை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருந்ததால் தான் அவர்களால் போராடி இஸ்ரேல் என்ற நாட்டை 1948 -ல் அடைய முடிந்தது.

தமிழின மக்களும் தம் துயரங்களை ஒரு போதும் மறக்காமல், தொடர்ந்து போராடி தமிழீழத்தை தமிழகத்தையும் வெல்வோம் என்று தினமும் சூளுரைப்போம்...

மக்கள் விரோதிகளின் கூடாரம் பாஜக...

 


திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

பாஜக மோடி எனும் கார்ப்பரேட் கைகூலி...

 


மது தயாரிப்பாளர் திமுக கலாட்டா...

 


எப்பொழுதும் டயர்டா இருக்கா.? அப்போ இது உங்களுக்கு தான்..

 


இந்த அவசர உலகில் பெரும் பாலானோர் அடிக்கடி சலிப்புடன் பயன்படுத்தும் வார்த்தை ரொம்ப டையர்டா இருக்கு என்பது தான்..

இந்த சோர்விற்கு காரணம் எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது தான்.

நாம் எடுத்துக் கொண்ட உணவுகளை ஜீரணிக்க, ஜீரண உறுப்புகள் படாதபாடு படுகின்றன.

அதனால் நச்சு உடலிலேயே தங்கி உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது.

மேலும், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாது.

உயிர் சக்தி எல்லாம், உணவை ஜீரணம் செய்வதற்காக செலவு ஆகுவதால் மூளைக்கு செல்ல வேண்டிய சக்தி தடைபடுகிறது.

இதனால் அதிக உயிர் சக்தியை பணியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தினால் மனசோர்வு ஏற்பட்டு பின் உடல் சோர்வு ஏற்படுகிறது.

சோர்வை தவிர்க்க...

ஒரு நாளில் ஒரு வேலையாவது பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைகட்டிய தானியங்கள் என ஏதாவது இயற்கை உணவுப் பொருளை உண்ன வேண்டும்.

மதியம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, 11 மணிக்கு, மற்றும் 4 மணிக்கு ஏதாவது பழங்கள் சாப்பிடவும்.

இதனால் வயிற்றை கிள்ளும் பசி என்பது இருக்காது. இதன் மூலம் பசியால் ஏற்படும் சோர்வு இருக்காது.

மேலும், மதியம் சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடந்தால் மிகவும் நல்லது. இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு அடையும்.

சோர்வு நீங்க...

பணி முடித்து வீட்டு வரும் பொழுது வேளைப் பளுவினால் ஏற்படும் சோர்விற்கு ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடனே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.

ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதால் கொடிய காய்ச்சல் கூட குணமடைந்து விடும்.

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்.

வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைக்கும் பொழுது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும்.

உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நச்சுக்களையும் உறிஞ்சிவிடும்.

அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு உடனடியாக நீங்கும்...

அதிமுக Vs நீதிமன்றம் கலாட்டா...

 


பாஜக ஆட்சி லட்சணம்...