10/12/2021

தியானத்தின் நன்மைகள்...

 


விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள்.

உடலளவில் ஏற்படும் நன்மைகள்...

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன...

நிறைய வடநாட்டு சங்கிகள் பதிவுகள்ல Tamil Freedom Fighters னு பார்க்க முடிகிறது...

 


நாங்கள் அந்த விபத்துக்கானவர்கள் இல்லை என்று சொல்வதற்கு முன்பே தீர்மானம் செய்கிற அளவுக்கு உங்களுக்கு பயமும், பதற்றமும் இருக்குனா நான் தமிழர் குடியில் அதுவும் மேதகு, தமிழரசனார், புலவர் கலியபெருமாள், வீரப்பனார், சத்தியமூர்த்தி, சுபா.முத்துக்குமார் வழியில் வந்தவன் என்கிற பெருமையை உணர்கிறேன்...

உன் பேரச் சொன்னாலே அவன் கொல நடுங்கனும்...

பிராடு பாஜக அமித்ஷா கலாட்டா...

இனிய மதிய வணக்கம்...

POAJB - Proof Of AdJourn Bibin rawat - DEATH...

 


சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்...

அது என்ன Proof Of AdJourn அதாவது ஒத்திவைக்கப்பட்டதற்கான ஆதாரம் என்று பொருள்..

யாருக்காக இந்த ஆதாரத்தை ஒத்திவைத்தோம் யாம்.. வேறு யாருக்காகவும் இல்லை மனிதர்களுக்காகத் தான்.. 

சரி தமிழ்நாட்டில் ஏன் இதையெல்லாம் கூறுகிறீர்கள் ? என்று எம்மிடம் கேள்வி கேட்டவர்களுக்கு இன்று அது நடந்தது தமிழ்நாட்டில் தான்..

சரி இதற்கும் உலகப்போருக்கும் என்ன சம்பந்தம் ? நிறையவே உள்ளது...

சரி அதற்கு முன் நடந்தேறிய இந்த பலியைப் பற்றியும் பின்புறத்தை பற்றியும் தெளிவுரைக்கிறோம்...

1. பிபிர் ராவத் சமீபத்தில் பெண்டகன் சென்றதை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதைப்பற்றி யாம் பதிவொன்றும் வெளியிட்டிருந்தோம்..

அதன் பின் உங்களுக்கு POAJB - Death என்ற இரகசிய வார்த்தை கூறி இவரது இறப்பை முன்னறிவித்திருந்தோம்..

2.கமல் அமெரிக்கா சென்றது , ஸ்டாலினை அமெரிக்க தூதர் சந்தித்தது , மம்தா பிரதமரை சந்தித்தது , சு.சுவாமி மம்தாவை சந்தித்தது ! (இதிலும் POAJB - DEATH என்ற வார்த்தையை குறிப்பிட்டு இருந்தோம் ) இதைப்பற்றி பதிவாக யாம் பக்கத்தில் பதிவேற்றிருந்தோம்..

இப்போது அந்த பலி நடந்துவிட்டது..

இந்த பலி எதற்காக ? எதிர்காலத்தில் வர இருக்கும் உலகப்போருக்கான முரசு கொட்டும் பலி தான் இது..

அதாவது போருக்கான ஆயத்த வேலைகளை தொடங்கும் முன் இப்படியான பலியிட்டு முரசு கொட்டுவது அரச குடும்ப வழக்கம்..

இத்தகைய சடங்கு இந்திய இராணுவத்தில் ஏன் ? 

இந்திய இராணுவம் முழுமையாக இப்போது தலைமை யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.. இவர்கள் அரச குடும்பத்தின் பிரதான காவலாளிகள்..

இவர்களை வைத்துதான் இந்த பலி அரங்கேறியது.. 

நாகலாந்தில் பழங்குடிகளை கொன்றதும் இதே வழக்கமுறை தான்.. அது சீனாவில் உள்ள அரச குடும்பத்தினரால் நிகழ்த்தப்பட்டது..

இப்போது புரிந்ததா இது போருக்கான முரசு என்று..

சரி தென் இந்தியா ஏன் ?

உலகப்போரில் எங்கு பலிகள் விழுமோ அந்த இடத்தில் தான் இத்தகைய சடங்குகள் அரங்கேறும்...

யார் தாண்டா அந்த அரச குடும்பம் ?

விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே..

ஆனால் தங்களை வெளிக்காட்டாதவர்கள்..

சரி உனக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது ? 

ஓர் அரச குடும்பத்திற்கு உளவாளி காவலாளி , இப்படி இருக்கும் பட்சத்தில் மனித குலத்திற்கு ஓர் உளாவாளி இருக்கமாட்டானா என்ன ? அப்படி உளவறிந்து அறியப்பட்டதுதான் இவையாவும்..

உங்களுக்கு தரும் முன்னெச்சரிக்கைகள் யாவும் வீண் விளையாட்டல்ல.. மாறாக மனித இனத்தை காப்பதற்கு..

எப்படி காப்பது ?

மனித இனம் ஒன்றினைய வேண்டும் போருக்கு முன்னால்...

பதில் : அது நடக்காத ஒன்று அப்படியானால் போரை கடந்தாக வேண்டும் அந்த நேரத்தில் மனித இனம் ஒன்றிணைய வாய்ப்புகள் அதிகம் போரின் வலிகளும், இயலாமையும் விரக்த்தியும் , பிரிவும், இறப்பும் மனித இனத்தை ஒன்றுபடுத்தும் ஆனால் அது நிலைமை கைமீறிய நிலை என்றாலும் மனிதர்களுடன் அன்றும் யாம் இருப்போம்..

உலகப்போர் உருவாகும் காலம் 2030- 36 க்குள்...

மனிதர்களை காப்பதற்கான அது அந்த சூழலை பொறுத்து முன்னேற்பாடுகளை யாமும் முடுக்கிவிட்டுள்ளோம்.. விரைவில் அது தயாரான பின் போரின் காலத்தில் உங்களுக்கு வந்து சேரும்...

இனி மனிதர்களான உங்கள் கையில்தான் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் உள்ளது ...

குழந்தைத் திருமணம் திராவிட தெலுங்கர்கள் கொள்கையே...



பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்

இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

இனிய உணவு வணக்கம்...

பிபின் ராவத் பலியிடப்பட்டார்...

POAJB - DEATH...

 


இந்த குறியீட்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...

நடக்கும் போது உங்கள் அனைவருக்கும் தானாக புரியும்...

இதுதான் உலக அரசியலில் திருப்பு முனையே... ஞாபகம் இருக்கட்டும்...

POAHB - DEATH தொடர்பு புள்ளிகள்...

POAJB - DEATH தொடர்பு புள்ளிகள்...

ஆழ்மனத்தின் அற்புதம்...

 


மனித மூளையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நம் சித்தர்கள் அதை அன்றே ஆராய்ந்து கூறிவிட்டனர்.

பகவத் கீதையில் யத் பாவம் தத் பவதி என சொல்லப்பட்டுள்ள இந்த ஒரே வரியில் மொத்த பிரபஞ்சமும் அடக்கம்.

எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் என்பதே அதன் விளக்கம்.

ஆம் அப்படித்தான் இந்த பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆழ்மனத்தின் தகவல்களால் உங்கள் வாழ்க்கை எப்படி பார்க்கபடுகிறதோ அப்படியே அது அமையும்.

நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் படிப்படியாக சிதைந்து வளர்ந்து ஒரே வருடத்தில் மொத்த உடலும் புதிப்பிக்கப்பட்டு விடும்.

அப்படி இருக்க சென்ற வருடம் இருந்த அதே நோய் இந்த வருடமும் இருக்க காரணம் உங்கள் ஆழ்மனத்தில் அது ஆழமாக பதிந்ததால் தான்.

அந்த தகவல்கள் மாற்றப்படும் வரை அந்த நோய் ஒரு தொடர் கதை தான்.

அதேபோல் ஏழை மேலும் ஏழை ஆவதற்கும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும் அவன் ஆழ்மன பதிவுகளே காரணம்.

டேட்டா தெரபியின் மூலம் அதை மாற்றி அமைத்து வாழ்க்கையை கொண்டாடுவோம்...

திருட்டு திமுக கலாட்டா...

அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் கலாட்டா...

இசை IQ...



இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.

அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம்.

நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன.

உண்மை சொல்லப் போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…?

நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக் கொண்டு இருந்தோம்.

அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது..

சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள்.

அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள்.

எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்.. அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன...

நெத்தியடி...

அடேய் குருட்டு கபோதி பயலே...


உடம்பெல்லாம் அசதியா இருக்குதேனு ஒரு நிமிஷம் தான் டா கால நீட்டி உக்காந்தேன்...

குடுத்து வச்ச வாழ்க்கை டா னு 

ஒருத்தன் சொல்லிட்டுப் போரான்...

🤣🤣🤣🤣

திருட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆணவப் பேச்சு..