10/12/2021

நிறைய வடநாட்டு சங்கிகள் பதிவுகள்ல Tamil Freedom Fighters னு பார்க்க முடிகிறது...

 


நாங்கள் அந்த விபத்துக்கானவர்கள் இல்லை என்று சொல்வதற்கு முன்பே தீர்மானம் செய்கிற அளவுக்கு உங்களுக்கு பயமும், பதற்றமும் இருக்குனா நான் தமிழர் குடியில் அதுவும் மேதகு, தமிழரசனார், புலவர் கலியபெருமாள், வீரப்பனார், சத்தியமூர்த்தி, சுபா.முத்துக்குமார் வழியில் வந்தவன் என்கிற பெருமையை உணர்கிறேன்...

உன் பேரச் சொன்னாலே அவன் கொல நடுங்கனும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.