05/09/2017

நேற்று காங்கரஸ் கட்சிக்கு தன் ... சமுதாய வளர்ச்சியை முன்னிட்டு காமராஜர் பார்த்த வேலையை இன்று பாஜகவில் பொன்னார்.தமிழிசை போன்ற ... தலைவர்கள் பார்க்கிறார்கள்...


நாடார்களை பொருத்தவரை அவர்களின் வணிகம் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக எதையும் செய்வார்கள்.

நேற்று காங்கரஸ் இன்று பாஜக இவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் வாக்கு போட மாட்டார்கள்.

இன்று சில நாடார்கள் தமிழ்தேசியம் பேசலாம் காரணம் மோடி துணை உடன் பனியா கூட்டம் தமிழக வணிகத்தை கைப்பற்ற முயற்சி செய்வதே மற்றும் வணிகத்தில் நாயிடுவும் பங்குபோட வந்தது அவ்வளவுதான் மற்றபடி நாடார்களிடம் தமிழின பற்றை எதிர்பார்த்து விடாதீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.