08/10/2018

நாப்கீன் பற்றிய இறுதி பதிவுகள்..


என்னால் முடிந்த அளவு இதைப்பற்றிய தகவல்களை சரியாக கூறி இருக்கிறேன் என நம்புகிறேன்..

மாதவிடாய் என்பது இங்கு தீட்டு என்றால், இங்கு இயற்கை என்பதும் தீட்டே..

இயற்கையாக நடக்கும் ஒன்றே எப்படி..?


தீட்டு எனக்கூற மனது வருகிறது இங்கு பலபேருக்கு...

இயற்கை இரு பாலருக்கும் சமமாகவே இங்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறது ( உடனே வந்துவிடாதீர்கள், உடல் அமைப்பை காரணம் காட்டி )

உங்களுக்கு ஒரு உண்மையை கூறுகிறேன், பெண்ணில் கரு முதலில் உருவாவது பெண்ணாகவே உருவாகும்..

அதன்பிறகு உடலில் நடக்கும் மாற்றங்களால் தான் அது ஆண் அல்லது பெண் குழந்தைகளாக பிறக்கின்றன...

பெண்மையை நான் புகழுங்கள் என கூறவில்லை,

ஆண்களுக்கு - பெண்மை பெண்மையாக இருப்பதற்கு உறுதுணையாக இருங்கள்.. ஏனெனில் நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவள் பெண் தான்.. அதனால் பெண்களுக்கு உறுதுணையாக இருங்கள், அதுதான் பிறவி பலன்..


பெண்களுக்கு - நீங்களும் பெண்ணியவாதிகளாக மாற வேண்டாம், முதலில் உங்களிடம் இருக்கும் பெண்மையை நேசியுங்கள்...

வெகுசன மக்களின் ஒருவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.