23/10/2020

தடுப்பூசி வந்ததும் அனைவருக்கு இலவசமாக வழங்கப்படும் அதிமுக எடப்பாடி அரசு...

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வெளிநாட்டின் தடுப்பூசியை  சோதனை செய்து பார்க்க அனுமதி கொடுக்கும் நம்நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மரபு மருத்துவமான சித்த மருந்தை அனுமதிக்காதது ஏன்?

தடுப்பூசி பாதுகாப்பானது என்று நினைக்கும் வரை மருந்து மாபியாவின் திட்டம் நிறைவேறும்.. அரசியல்வாதிகளும் தரகர் வேலையை செய்வார்கள்...

சிந்தியுங்கள் மக்களே..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.