02/11/2020

தமிழினமே விழித்துக்கொள்...

கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது...

வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது...

காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது..

முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது..

நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு..

கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது..

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது , ஆனால் தமிழில் வழக்காட முடியாது..

அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது..

தமிழ்நாடு உன்னுடையது..

இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் அடிமையாகவே கிடக்கப் போகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.