02/07/2020

தமிழக அதிமுக எடப்பாடி அரசின் தமிழின துரோகமும்...



இரவோடு இரவாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சாத்தான்குளம் DSP & ASP க்கு வேறு இடத்தில் பணி அமர்த்தப்பட்டனர்....

இவர்கள் இருவரையும் பணி அமர்த்த தமிழகத்தில் இரவோடு இவராக அனைத்து IPS அதிகாரிகளையும் பணியிடம் மாற்றிய எடப்பாடி...

இவர்கள் இருவரும் தற்போது தான் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்... ஒரு நாள் கூட ஆகவில்லை ஆனால் தமிழக அரசு துடி துடித்துப் போய் பதவி நியமனம் செய்கிறது என்றால்... ஏன்... சிந்தியுங்கள்...

குறிப்பு : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்காக 14 பேர் சுட்டு கொல்லப்பட்ட விடயத்தில் தமிழக அரசின் சதி வெளிவந்து விடக் கூடாது என்று தானே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.