28/06/2020

வரவிருக்கும் ஒரு நோய் 6 மாதங்களுக்குள் 30 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று பில் கேட்ஸ் எச்சரிக்கிறார்...


மேலும் போருக்கு நாம் செய்வது போலவே, அதற்குத் தயாராக வேண்டும் என்றும் கூறுகிறார்...

நடப்பது அனைத்தும் திட்டமிட்டவையே, இந்த கொரோனா சதித்திட்டம், இன்று, நேற்று திட்டமிட்டதல்ல, பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டது, Corona Pandemic, Depopulation, Lockdown, Economic Collapse, Digital Currency, 5G Technology Launch, Satellites Launch, Corporate Business Deal, Mandatory Vaccines, ID-2020 (RFID Chip or Biometric or Digital Certificate) என எல்லாமே பல வருடங்களுக்கு முன்பே மிகக்கச்சிதமாய் திட்டமிட்டவை, இதற்கான பல முக்கிய ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே தான் இருக்கின்றன, சில நேரங்களில் அவர்களே வெளிப்படையாய் தெரிவித்துள்ளனர். நாம் தான் இதை உணருவதில்லை.

தற்போதுவரை அவர்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் திட்டம் என்று முழுமை பெறுமோ, அன்று தான் இந்த கொரோனவுக்கான தீர்வு கிடைக்கும். அதுவரையிலும், உலக சுகாதார மையமும் (WHO) இந்த மீடியாக்களும் ஒரு போதும் ஓயாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.