06/11/2021

காதலியே...

 




நீ அழகாகவும் சுகமாகவும்
சொல்லிவிட்டாய்...

நீ என்னோடு 
பேசாதே என்று...

வேதனையும் வலியும் 
எனக்கு தான்...

என் கண்ணீர் கூட 
எனக்கு பிடிகிறது...

காரணம் 
நீ என்பதால்...

என் கண்ணீரை 
ரசிக்கும் காதலியே.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.