30/09/2021

நல்லா கவனிச்சா ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது 😁😁

 


நம்ம எல்லாம் முட்டா பயலுகளா இருக்கோம் என்று..

ஒரு பக்கம் நம்ம எல்லாம் தாழ்த்தபட்டவங்க என்று சொல்லி சொல்லியே,

அதை சொல்கிறவர்கள் சொகுசாக இருக்கிறார்கள், அவனுங்க பேச்சை கேக்குறவங்க இன்னும் அதே நிலைமையில் தான் இருக்காங்க..

இன்னொரு பக்கம் நம்ம எல்லாம் ஆண்ட பரம்பரை என்று சொல்லி சொல்லியே, 

அதை சொல்கிறவர்கள் சொகுசாக இருக்கிறார்கள், அவனுங்க பேச்சை கேக்குறவங்க இன்னும் அதே நிலைமையில் தான் இருக்காங்க..

இன்னும் நல்லா உற்று நோக்கி பார்த்தா, இந்த, தலித் நாங்க என்று சொல்ற கூட்டம் பெரும்பாலும் திராவிட கூட்டமா தான் இருக்கும்,

அதே போல இந்த ஆண்ட பரம்பரை என்று சொல்ற கூட்டம் பெரும்பாலும் ஆரிய கூட்டமா தான் இருக்கும்..

நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்ற  பிரபலங்கள் யாரும், திராவிடத்தை எதிர்த்து பேச மாட்டாங்க.. 

நாங்க ஆண்ட பரம்பரை என்று சொல்ற கூட்டம், ஆரியத்தை எதிர்த்து பேச மாட்டாங்க..

இவனுங்க நோக்கம் என்னான்னா, தமிழ் தேசியம் என்ற ஒன்று மக்கள்கிட்ட போய் சேரக்கூடாது என்பது மட்டும் தான்..

ஒருத்தன் தன்னை ஹிந்துனு சொல்லுவான், இன்னொருத்தன் தன்னை திராவிடன் என்று சொல்லுவான்..

ஆமா இதுல தமிழன் என்று ஒன்று வரவே இல்லயே 😁😁

இது இன வெறி பதிவு இல்ல..

ஒரு இனம் தன்னை தானே எவ்வாறு அழித்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கான உதாரணம்..

இன்னொரு முக்கியமான ஒன்று 👇👇

"திராவிடமும், ஆரியமும் ஒண்ணு 😁😁 அதை அறியாதவன் வாய்ல மண்ணு 🤣🤣"

உடனே நாங்க சீமான் ஆளுங்க என்று நினைக்க வேண்டாம் 😤😤

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.