30/07/2021

பிரபஞ்சத்திலே மிகப் பெரிய பிராடு, துரோகி கடவுள் தான்...

 


நல்லவர்களை மட்டும் தான் சோதிப்பான்.. சோதிப்பான்... சோதிச்சே சாகடிப்பான்... கடைசி வரை நிம்மதி தர மாட்டான்...

ஆனால் கெட்டவங்களுக்கு மேலும் மேலும் வாரி கொடுத்து சந்தோசப் படுத்துவான்... திருட்டு பய...

கெட்டவனுக்கு வாரி வாரி கொடுப்பான் ஆனா கடைசியில கை விட்டுவிடுவான் சொல்வாங்க நம்பாதீங்க... 

கெட்டவன் நல்லா வாழ்ந்துட்டு தான் சாவான்...

ஆனா நல்லவனுக்கு மட்டும் தான் சோதனை கொடுப்பான் விளையாடுவான்...

ஏன்னா நல்லவன் தான் முழு மனதோடு கடவுளை வேண்டுவான்.. உனக்கு எல்லாம் கொடுத்துட்டா அப்புறம் யார் கடவுளை வேண்டுறது...

கடவுள் என்பவன் திருட்டு பய... சுயநலவாதி.. துரோகி...

கடவுளை நம்பாதே... நம்பி நடுத் தெருவில் நிற்காதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.