25/08/2020

ஆரியமும் திராவிடமும் ஒன்னு அதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு...



பார்ப்பனீயத்தின் பாதுகாவலர் என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட இராஜாஜி மற்றும் ஆர்,எஸ்,எஸ்.காரர் என்று இரா.உமாவால் அடையாளம் காட்டப்பட ஜெயமோகன், பார்ப்பனீய நஞ்சையே குருதி ஓட்டமாகக் கொண்டுள்ள சோ ஆகியோரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கில ஆதரவுக் கருத்துகளும் பெரியாரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கிலத் திணிப்புக் கருத்துகளும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனவே அது எப்படி?

இதன் மூலம் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டியது..

ஆரியமும் திராவிடமும் ஒன்னு அதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.