09/01/2021

நீங்கள் ஒரு நவீன அடிமை...

 பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் கணக்கில் வரவேண்டும்...

குழந்தைகள் வீட்டில் பிறப்பது/பிரசவிப்பது தண்டைனைக்குறிய கடும் குற்றமாகும்.

குழந்தை வயிற்றில் வளர்கிறபோது எந்த விதமான சோதனைகளுக்கும் உடன்படவேண்டும்.

குழந்தை அங்கவீனமாக பிறக்கும் காரணம் அந்த ஊசிகளோ மருந்துகளோ  இல்லை நீங்கள் சொந்தத்துக்குள் திருமனம் செய்ததே என்பார்கள்.

குழந்தை ஒரு வேளை வீட்டில் பிறந்தால் உடனேயே  தொப்புள்கொடி யை அரசமருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும் உடனே தடுப்பூசி என்கிற நஞ்சை உடலில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

மறுத்தால் அந்த குழந்தை பிறக்கவே இல்லை இந்த சமூகத்தில் வாழ்கிற தகுதியை இழக்கும்.

இவை நடக்கப்போகிறவை இல்லை நடந்து கொண்டிருப்பவை.

கொஞ்சம் கொஞ்சமா வருவார்கள்...

வீட்டில் நாட்டு விதைகள் வைத்திருப்பது தேசத்துரோகம் ஆகும்.

இயற்கை முறையில் உழவு என்கிற பேச்சை எடுத்தால் நிலம் பறிக்கப்படும்/அழித்து ஒழிக்கப்படும்.

நாட்டு நாய்கள் வீட்டில் குட்டி போடுவது/கருத்தடை செய்யாமல் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

ஆடு மாடு கோழி தூய நாட்டு இனங்களை வீட்டில் வளர்ப்பது/பாதுகாப்பது தேசத்துரோகம் ஆகும்.

உங்களுக்கு தொலைக்காட்சியில் பிக்பாஸ்/போன்ற சுவாரசியமான நிகழ்ச்சிகள் சினிமாக்கள் காட்டுவார்கள் சில ரொட்டித்துண்டுகள் போடுவார்கள். அதை திண்னுட்டு மூடிட்டு இருக்கனும்..

நடப்பவற்றை எதிர்த்து பேசினால் ஏன் முகநூலில் பதிவிட்டால் கூட கைது செய்து சிறையில் அடைப்பார்கள்.

உடல் பலமற்ற பொருளாதார பலவீனமான அறிவுக்குருடர்களை தவிர இங்கு யாரும் வாழ்வது அரிதாகும்.

மிக மிக மிக வேகமாக உங்கள் வாழிடங்களை இழப்பீர்கள்.

நாடோடிகள் போல உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவீர்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.