27/02/2022

உக்ரைன் போரூம் ஈழமும்...



பொதுமக்கள் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவரின் கைகளிலும்  ஆயுதத்தை திணித்திருக்கிறது உக்ரைன்...

புலிகள் சிறார்களை ராணுவத்தில் சேர்க்கிறார்கள், பொதுமக்களை பிடித்து கேடயமாக நிறுத்துகிறார்கள் என்றெல்லாம் பேசி அன்று எமது மாவீரர்களை மட்டம் தட்டிய குற்றம் சுமத்திய உலகத்தீரே

அன்றைய ஈழம்போல் இன்றைய உக்ரைன் போல் நாளை உயிரச்சம் உங்களுக்கும் வரும் அப்போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் ஆயுதம் கொடுக்க உங்கள் கைகள் முயற்சிக்கும் காலம் வலியதல்லவா? 

எமக்கு தெரியும் எமது புலிகள் உலகின் வேறு எவராலும் சமன் செய்ய முடியாத மாவீரர்கள் மட்டுமல்ல மகா புனிதர்கள் என்பதும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.