26/10/2021

அடி பெண்ணே.....

 




என்னை நேசித்த 
உன்னை நினைத்து..

காவியம் படைக்க 
ஆசைப்பட்டேன்...

தொடர்ந்தேன்...
இன்னும் முடியவில்லை...

என் மீது 
நீ கொண்ட காதல்
முடிவுற்ற காதல்...

உன் மீது 
நான் கொண்ட காதல்
முடிவில்லா காதல்...

நான் உன்னை 
மறக்கும் வரை 
என் காவியம் தொடரும்..

என் 
கல்லறையிலும் கூட...

உனக்காக.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.