22/10/2021

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




எப்போதும் ஓன்று சேரமாட்டோம் 
என்று தெரிந்தும்..

தொடர்ந்து கூடவே வரும் 
தொடர்வண்டி பாதை போல..

என் கவிதையும் 
தொடர்ந்து கொண்டே போகிறது
உன்னை நினைத்து...

😞😞😞

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.