29/11/2020

மக்கள் விரோதி பாஜக மோடியின் இந்தியா விற்பனை...

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், அம்பானி அதானி பனியாக்கள் விவசாயிகளோடு நேரடி ஒப்பந்தம் போடலாம்...

எவ்வளவு வேண்டுமானாலும் விளை பொருள்களை பதுக்கி கொள்ளலாம்.

பின் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று விற்கலாம் என மாநில அரசுகள், விவசாயிகளை பனியாக்களின் நிரந்தர அடிமைகளாக மாற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், உ.பி, அரியானா, உத்தரகாண்ட் விவசாயிகள் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கி உள்ளனர். 

பாஜக அரசு சாலையில் பள்ளம் வெட்டுவது, தண்ணீர் பீச்சி தாக்குவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என போலிஸ் ஒடுக்குமுறை செய்து வருகிறது.

மீறி டில்லிக்குள் நுழைந்தனர் விவசாயிகள். மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதன் உதாரணம் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.